புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by Barushree Today at 11:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!
Page 1 of 1 •
தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு, விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அனைத்து அமைச்சர்களும், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி ஒரு கவிதையை வாசித்த பின்னரே தங்களது பதிலை தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது 2 அமைச்சர்கள் வாசித்த கவிதைகள் இங்கே...
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ
தங்க நிகர் முகப் பொலிவும்
சிங்கநிகர் அகத் துணிவும் கொண்டு -
வங்கக் கரை கோட்டை தன்னில்
வானுயர்ந்த புகழ் படைத்து -
என்னாளும் தமிழகத்தை
நன்றாளும் தெய்வமே எங்கள் அம்மா!
இந்தியாவில்
எந்தத் தலைவரும்
சந்திக்காத
சத்திய சோதனைகளை
புத்திக் கூர்மையால்
புறம் போகச் செய்த
புரட்சிப் பூவே எங்கள் அம்மா!
ஒரு ரோஜாப் பூவைச் சுற்றி
எத்தனை, எத்தனை முட்கள்!
எங்கள் இதய பீடத்தில்
என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும்
ஒற்றை நெஞ்சத்தை எதிர்க்க
எத்தனை, எத்தனை கூட்டணிப் படைகள்!
அத்தனைக் கூட்டத்தையும்
ஆட்டம் காண வைத்த
அற்புதத் தலைவி அல்லவா எங்கள் அம்மா!
உலகே உற்றுப் பார்த்த
ஒரு பொய் வழக்கை -
தனியாய்
துணிவாய்
தூக்கி எறிந்த அன்னையே!
துணிவுக் கடலே எங்கள் அம்மா!
ஒரு கோடி சிங்கங்களின் வீரம்
ஒருங்கே குடியிருக்கும்
உறுதி படைத்த நெஞ்சமே !
பகைமைப் பாறைகளைப்
பிளந்து -
பச்சை இலைகளாய்...
அதுவும்
இரட்டை இலைகளாய்
வெளிவர செய்த
வீர விருட்சமே எங்கள் அம்மா !
குடும்பக் கூடாரத்திற்காக
கூட்டுக் கொள்ளையடிப்பவர் -
அரசியல் பாதை தெளிவின்றி
போதையில் புலம்புபவன் -
மகனுக்காக மக்களை ஏமாற்றிவரும்
பூச்சி பிடித்த மாம்பழம் -
என்ன செய்வது,
ஏது செய்வது என்று
எதுவும் புரியாமல்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் அற்பர் -
கறையே கையாகிப்போன
உயிரில்லாக் கட்சியின் உளறுவாய்ப் பித்தன் -
இவர்களா உங்கள் எதிரிகள் அம்மா?
உங்கள் எதிரிகளாய் இருக்கக்கூட
தகுதியே இல்லாத
அவர்கள் அனைவரும்
உதிரிகள் அம்மா! உதிரிகள்!
அன்புப் பாசறையே அம்மா!
தங்களை புரட்சித் தலைவி என
புகழோங்க அழைப்பதனால்
புரட்சி என்ற சொல்லுக்கே
புது ரத்தம் பாய்கிறது அம்மா!
அம்மா !
என்னைப் பெற்ற
அன்னையை எத்தனை முறை
அம்மா என அழைத்தேனோ - அறியேன்... அம்மா!
ஆனால் அதைக் காட்டிலும்
ஆயிரம், ஆயிரம் மடங்குகள்
தங்களை அம்மா, அம்மா, என
அழைத்திருப்பேன் அம்மா!
அதனால் எனது சுவாசக் காற்று வரம் பெற்றது அம்மா!
தங்கள்
திருமுகம் கண்ட பிறகு -
தெய்வத்தைப் பார்க்கும் ஆசைகூட
எனக்கில்லை அம்மா!
தெய்வத்தைப் பார்த்திருந்தால்கூட -
தாங்கள் எனக்களித்த
பெரும் பேற்றை
பெற்றிருக்க முடியாது அம்மா!
மதுரை மேற்குத் தொகுதியில்
இந்தச் சிறியேன்
எம்.எல்.ஏ. ஆவேன் என்று
யாருக்குத் தெரியும் அம்மா!
உங்களால் அன்றி
இது வேறு யாரால் முடியும் அம்மா!
உங்கள் தொண்டனாய் வாழ்ந்த
இந்த - ஒரு பிறவி போதும் அம்மா! போதும்.
ஒரு வேளை
ஏழு பிறவிகள் இருந்தால் கூட
மீதமுள்ள பிறவிகளை
எவரேனும் எடுத்துக் கொள்ளட்டும் அம்மா ! எடுத்துக் கொள்ளட்டும்
என் மூச்சுக் காற்றே அம்மா!
தங்கள் புண்ணியப் பாதங்களை
எனது இதயக் கோவிலாக
எண்ணி வழிபட்டு -
கூட்டுறவுத்துறை சார்ந்த பதிலுரையை தொடங்குகிறேன்.
சிங்கநிகர் அகத் துணிவும் கொண்டு -
வங்கக் கரை கோட்டை தன்னில்
வானுயர்ந்த புகழ் படைத்து -
என்னாளும் தமிழகத்தை
நன்றாளும் தெய்வமே எங்கள் அம்மா!
இந்தியாவில்
எந்தத் தலைவரும்
சந்திக்காத
சத்திய சோதனைகளை
புத்திக் கூர்மையால்
புறம் போகச் செய்த
புரட்சிப் பூவே எங்கள் அம்மா!
ஒரு ரோஜாப் பூவைச் சுற்றி
எத்தனை, எத்தனை முட்கள்!
எங்கள் இதய பீடத்தில்
என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும்
ஒற்றை நெஞ்சத்தை எதிர்க்க
எத்தனை, எத்தனை கூட்டணிப் படைகள்!
அத்தனைக் கூட்டத்தையும்
ஆட்டம் காண வைத்த
அற்புதத் தலைவி அல்லவா எங்கள் அம்மா!
உலகே உற்றுப் பார்த்த
ஒரு பொய் வழக்கை -
தனியாய்
துணிவாய்
தூக்கி எறிந்த அன்னையே!
துணிவுக் கடலே எங்கள் அம்மா!
ஒரு கோடி சிங்கங்களின் வீரம்
ஒருங்கே குடியிருக்கும்
உறுதி படைத்த நெஞ்சமே !
பகைமைப் பாறைகளைப்
பிளந்து -
பச்சை இலைகளாய்...
அதுவும்
இரட்டை இலைகளாய்
வெளிவர செய்த
வீர விருட்சமே எங்கள் அம்மா !
குடும்பக் கூடாரத்திற்காக
கூட்டுக் கொள்ளையடிப்பவர் -
அரசியல் பாதை தெளிவின்றி
போதையில் புலம்புபவன் -
மகனுக்காக மக்களை ஏமாற்றிவரும்
பூச்சி பிடித்த மாம்பழம் -
என்ன செய்வது,
ஏது செய்வது என்று
எதுவும் புரியாமல்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் அற்பர் -
கறையே கையாகிப்போன
உயிரில்லாக் கட்சியின் உளறுவாய்ப் பித்தன் -
இவர்களா உங்கள் எதிரிகள் அம்மா?
உங்கள் எதிரிகளாய் இருக்கக்கூட
தகுதியே இல்லாத
அவர்கள் அனைவரும்
உதிரிகள் அம்மா! உதிரிகள்!
அன்புப் பாசறையே அம்மா!
தங்களை புரட்சித் தலைவி என
புகழோங்க அழைப்பதனால்
புரட்சி என்ற சொல்லுக்கே
புது ரத்தம் பாய்கிறது அம்மா!
அம்மா !
என்னைப் பெற்ற
அன்னையை எத்தனை முறை
அம்மா என அழைத்தேனோ - அறியேன்... அம்மா!
ஆனால் அதைக் காட்டிலும்
ஆயிரம், ஆயிரம் மடங்குகள்
தங்களை அம்மா, அம்மா, என
அழைத்திருப்பேன் அம்மா!
அதனால் எனது சுவாசக் காற்று வரம் பெற்றது அம்மா!
தங்கள்
திருமுகம் கண்ட பிறகு -
தெய்வத்தைப் பார்க்கும் ஆசைகூட
எனக்கில்லை அம்மா!
தெய்வத்தைப் பார்த்திருந்தால்கூட -
தாங்கள் எனக்களித்த
பெரும் பேற்றை
பெற்றிருக்க முடியாது அம்மா!
மதுரை மேற்குத் தொகுதியில்
இந்தச் சிறியேன்
எம்.எல்.ஏ. ஆவேன் என்று
யாருக்குத் தெரியும் அம்மா!
உங்களால் அன்றி
இது வேறு யாரால் முடியும் அம்மா!
உங்கள் தொண்டனாய் வாழ்ந்த
இந்த - ஒரு பிறவி போதும் அம்மா! போதும்.
ஒரு வேளை
ஏழு பிறவிகள் இருந்தால் கூட
மீதமுள்ள பிறவிகளை
எவரேனும் எடுத்துக் கொள்ளட்டும் அம்மா ! எடுத்துக் கொள்ளட்டும்
என் மூச்சுக் காற்றே அம்மா!
தங்கள் புண்ணியப் பாதங்களை
எனது இதயக் கோவிலாக
எண்ணி வழிபட்டு -
கூட்டுறவுத்துறை சார்ந்த பதிலுரையை தொடங்குகிறேன்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
காலத்தை வென்று நிற்கும்
காவியத் தெய்வமே ...
எங்கள் அம்மா!
மக்கள் வேதனை தீர்த்திடும்
வித்தகச் செல்வமே ...
எங்கள் அம்மா!
வேதமும் வணங்கிடும்
கற்பகத் தருவே ...
எங்கள் அம்மா!
ஞானமே, தமிழர் மானமே
வீரமே, கருணை ஈரமே ...
எங்கள் அம்மா!
பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கிய
பொன்னியின் செல்வியே...
எங்கள் அம்மா!
சோதனைகளை சுக்கு நூறாக்கும்
சொக்கத் தங்கமே ...
எங்கள் அம்மா!
வீணர்களைத் தூளாக்கி
வெற்றிகள் குவிக்கும்
சத்தியச் சித்திரமே...
எங்கள் அம்மா!
ஏழைகளின் வாட்டம் போக்கி
இதயத்தில் கொலுவிருக்கும்
சாதனைச் சரித்திரமே...
எங்கள் அம்மா!
எனக்கும்
என் குடும்பத்திற்கும்
வரமளித்து வாழ்வளித்த
குலதெய்வமே ...
எங்கள் அம்மா!
தங்கள் பொற்பாதங்களுக்கு,
முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவியத் தெய்வமே ...
எங்கள் அம்மா!
மக்கள் வேதனை தீர்த்திடும்
வித்தகச் செல்வமே ...
எங்கள் அம்மா!
வேதமும் வணங்கிடும்
கற்பகத் தருவே ...
எங்கள் அம்மா!
ஞானமே, தமிழர் மானமே
வீரமே, கருணை ஈரமே ...
எங்கள் அம்மா!
பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கிய
பொன்னியின் செல்வியே...
எங்கள் அம்மா!
சோதனைகளை சுக்கு நூறாக்கும்
சொக்கத் தங்கமே ...
எங்கள் அம்மா!
வீணர்களைத் தூளாக்கி
வெற்றிகள் குவிக்கும்
சத்தியச் சித்திரமே...
எங்கள் அம்மா!
ஏழைகளின் வாட்டம் போக்கி
இதயத்தில் கொலுவிருக்கும்
சாதனைச் சரித்திரமே...
எங்கள் அம்மா!
எனக்கும்
என் குடும்பத்திற்கும்
வரமளித்து வாழ்வளித்த
குலதெய்வமே ...
எங்கள் அம்மா!
தங்கள் பொற்பாதங்களுக்கு,
முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
எங்கே நிதி மந்திரி , கொண்டு வாரும் பொற்கிழி ,
கொடுப்போம் இவர்களுக்கு பரிசாக .
என்று கூறி இருப்பார் அந்த காலமாக இருந்தால் .
வாசித்த கவிதைகள் அருமை .
ரமணியன்
கொடுப்போம் இவர்களுக்கு பரிசாக .
என்று கூறி இருப்பார் அந்த காலமாக இருந்தால் .
வாசித்த கவிதைகள் அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இந்தக் கவிதைகளுக்கு எதிர்க்கவிதை பாட முடியும்; ஆனால் பிறர்மனம் புண்படுமே என்று அஞ்சவேண்டியுள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160691ayyasamy ram wrote:
-
கவிதைகளில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது
என எதிர்க்கட்சிப் புலவர்கள் சுட்டவில்லையா..?!
பொருள் குற்றம் தெரிந்ததுதானே ,ayyasami ram .
சுடாதவர் யார் அரசியலில் .?
சுட்டதில் , குறைவாக சுட்டவர் ,
தரவரிசையால் நேர்மையாளர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|