புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
3 Posts - 5%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
Rutu
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
சிவா
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
viyasan
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%
manikavi
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 13%
manikavi
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 6%
Rutu
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:30 pm

கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 2:19 pm

krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 4:07 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]

பரவாஇல்லை ஐயா, புன்னகை நான் இப்போ , போனவாரம் தான் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டேன், அதனால் தான் எழுதினேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 4:31 pm

நன்று நன்று
:வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 9:15 pm

வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்





[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 13, 2015 10:26 pm

Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 13, 2015 10:47 pm

அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.



[You must be registered and logged in to see this link.]
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:11 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:12 am

Aathira wrote:அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 14, 2015 7:18 am

ஐயா ! இது சங்ககாலப் பாடல் போலத் தெரியவில்லை ! சங்கத் தமிழ் இவ்வளவு எளிமையாக இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக