புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
69 Posts - 58%
heezulia
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
111 Posts - 59%
heezulia
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_m10 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 30, 2015 12:00 pm

 திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். X8jT36zNQg6XgYrXAjOp+stalintemplenew(1)
-
ஸ்டாலின் தனது 'நமக்கு நாமே' பயணத்தின் 10 ஆவது நாளான இன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஆகியோர் ராமானுஜர் உபதேசித்த 106 அடி உயர கருங்கல் கோபுரத்தையும் பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு மு.க.ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்ததும், அங்கு ஏராளமான மாணவர்கள் திரண்டனர். அவர்களிடமும், பக்தர்களிடமும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருப்பத்தூரில் உள்ள உழவர் சந்தைக்கு சென்ற மு.க.ஸ்டாலின், சந்தை செயல்படும் விதத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார். அப்போது குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
-
விகடன்.காம்
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 12:13 pm

காலம் ரொம்பவே மாறி விட்டது .
கோவில்களுக்கு அவர் வீட்டில் சென்று கொண்டு இருந்தார் .
இப்போது இவரும் போக ஆரம்பித்துவிட்டார் .
இவர் தகப்பனாரும் ராமானுஜர் விசிறி ஆகிவிட்டார் .
காலத்தின் கட்டாயமா ?
இவரது தொண்டர்கள் திருநீறு அணிந்து வந்தால் ,
அழிக்க சொல்லுவார்களா மாட்டார்களா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 30, 2015 12:33 pm

கலைஞர் இராமானுஜத்தின் விசிறி ஆகிவிட்டதால் , தொண்டர்கள் திருநீறு அணிந்துவந்தால் , அதை அழித்துவிட்டு , அவர்களுக்குப் பட்டையாக நாமம் சாத்துவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 12:35 pm

M.Jagadeesan wrote:கலைஞர் இராமானுஜத்தின் விசிறி ஆகிவிட்டதால் , தொண்டர்கள் திருநீறு அணிந்துவந்தால் , அதை அழித்துவிட்டு , அவர்களுக்குப் பட்டையாக நாமம் சாத்துவார் .
மேற்கோள் செய்த பதிவு: 1165387

உங்கள் பின்னூட்டம் கண்டு வாய் விட்டு சிரித்தேன் அய்யா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 30, 2015 1:42 pm

பகுத்தறிவு ,பெருமாள் கோவிலில் என்ன செய்கிறது என்று தான் புரியவில்லை பைத்தியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 30, 2015 2:38 pm

பகுத்தறிவாளர்கள் கோவிலுக்குப் போகக்கூடாது என்று சட்டம் இல்லையே ! கடவுளை வணங்காவிட்டாலும் ,சிற்ப வேலைப்பாடுகளைப் பார்க்கச் சென்றிருக்கலாம் அல்லவா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 30, 2015 8:27 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 8:41 pm

ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1165462

நீங்க எதுக்கு வீணா உங்க தலையை சேதபடுத்தி கொள்கிறீர் ?

ரமணியன்

நேற்று உங்கள் டாக்டரை கலந்தாலோசித்தீர்களா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 30, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1165462

நீங்க எதுக்கு வீணா உங்க தலையை சேதபடுத்தி கொள்கிறீர் ?

ரமணியன்

நேற்று உங்கள் டாக்டரை கலந்தாலோசித்தீர்களா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165465பார்த்தேன் ஐயா .... புன்னகை

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 30, 2015 10:14 pm

மாறினால் சரிதானே செல்லாக்க்காசாகிப்போன நாத்தீகத்தையும் திராவிட மாயையும் விட்டு வெளியே வந்தால் நல்லதுதான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக