புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
53 Posts - 47%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 3%
jairam
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
15 Posts - 4%
prajai
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
6 Posts - 2%
Jenila
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 7:39 am

ஐயா ! இப்பாடலுக்குப் பொருளும் கூறியிருக்கலாமே !புலவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சங்கத் தமிழை பாமரர்களும் நுகரலாமே !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:34 am

தமிழ் நாட்டு அரசர்கள் தாங்களுக்குள் சண்டையிடுவதை வழக்கமாகக் கொடிருந்தனனர். தமிழர்களின் வீரம் குறித்துப் புலவர்களால் பாடப்பட்ட பாடல்களே புற நாநூறு எனப்படுகிறது . அக்காலத்தில் அரசர்கள் படை எடுக்கும் முன் எதிரி நாட்டு அரசர்களுக்கு போர் தொடுக்கப் போவதை முன்னரே அறிவிப்பார்கள் . அதைத்தொடர்ந்து எதிரி நாட்டு மக்களுக்கும் அது குறித்து இவ்வாறு முன் அறிவிப்பு செய்வார்கள்.

" நாங்கள் உங்கள் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளோம். எனவே நீங்கள் உங்கள் பசுக்களையும் கால்நடைகளையும் , அந்தணர்களையும்,,பெண்களையும், நோயுற்றவர்களையும், குழந்தைப்பேறு இல்லாதவர்களையும் அழைத்துக் கொண்டு பாது காப்பான இட ங்களுக்குச் செல்லுங்கள்" என்று பாண்டிய மன்னன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அறிப்பதாக பறை சாற்றுவார்களாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2015 9:40 am

நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 10:50 am

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் பண்டையகாலத்து மன்னர்கள் பற்றி.அன்பு மலர் அன்பு மலர்

தற்காலமெனில், "அசந்திருக்கான் , போடு இதுதான் சமயம் "

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 5:38 pm

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 103459460 கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 3838410834

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 7:46 pm

நன்றி கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் 1571444738



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 8:05 pm

சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய  மனோன்மணியம் நாடகத்தில்  வரும் சுந்தர முனிவர்   அரசன் மகள்  திருமணம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு  காரணமாக இப்படி கூறுகிறார் "" குழவிப் பருவம் நழுவும் காலை  களிமிகு  கன்னியர்  உளமும்  வாக்கும்  புளியம் பழமும்  தோடும் போலாம் "



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 05, 2015 6:53 pm

"பால் நினைந்தூட்டுந் தாயினுஞ் சாலப்பரிந்து நீ பாவியே
னுடைய ஊனினையுருக்கி, உள்ளொளி பெருக்கி உவப்பிலா
ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து
சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே."

-மாணிக்கவாசகர்

சிறுவயதில் பள்ளியில் கற்ற இந்த பாடலை மனம் அவ்வபொழுது அசைபோடும். ஒருநாள் காலை பிரபல பின்னணி பாடகி ஜிக்கி அவர்கள் பாடிய 'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடலை கேட்டேன். அந்த பாடலின் மெட்டு என்னுள் பதிந்து விட்டது. அந்த மெட்டில் மாணிக்க வாசகரின் பாடல் வரிகளை இணைத்துப் பாடியபொழுது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. ஜிக்கி பாடல் கேட்டவர்கள் அதே மெட்டில் மேற்கண்ட பால் நினைந்தூட்டும் என்ற மாணிக்க வாசகர் பாடலை பாடிப் பார்க்கலாம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 05, 2015 7:17 pm

'தேன் இனிமையினும் யேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே' என்ற பாடல் P .சுசீலா பாடியது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக