புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
சிவா | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினம்
Page 1 of 1 •
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் இன்று பசி, பட்டினியால் வறுமை பீடித்துத் தின்ன, அன்றாட அத்தியாவசியத் தேவையைக் கூட நிறைவேற்றத் தவிக்கும் இவ்வுலகின் மறு பாதியின் நிலையை ஒருபோதும் காலத்தின் கோலம் என விட்டுவிட முடியாது.
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
மனிதன் உயிர் வாழத் தேவையான உணவை சிறப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 16ம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.சபையின் ‘உணவு மற்றும் விவசாய அமைப்பின்’ ஸ்தாபன நாளை (16 அக்டோபர், 1945) நினைவுகூறும் வகையில் 1979ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் சர்வதேச உணவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.வின் இம்அமைப்பானது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, விவசாயத்தையும் உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும் மேம்படுத்துதல் வேண்டும் என்ற கூரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா., விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்ற அபாய மணியையும் அடித்துள்ளது.
இந்நிலை மாற்ற பல்வேறு முறைகளில் முயன்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஒரு கொள்கைத் தலைப்பின் அடிப்படையில் உலக உணவு தினத்தை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டிற்கான மையக் கருத்து- “சமூக பாதுகாப்பும் விவசாயமும்”.
இதன் நோக்கம், பொருளாதார மேம்பாடடைந்த சமூகத்தை உணவின் பாதுகாப்பின்மையையும், வறட்சிப் பாதையில் பயணிக்கும் உலக விவசாயத்தையும் மீட்டெடுப்பதன் மூலம் படைத்தல். உலக சுகாதார அமைப்பு எனப்படும் WHO, கிராமங்களை மறுமலர்ச்சி அடையச்செய்வதனால் ஐ.நா.வின் குறிக்கோள் நிறைவேறிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2015ம் ஆண்டிற்கான ‘உலக உணவு விருது’ ‘BRAC’ என்னும் சமூக அமைப்பைபின் மூலம் வங்களாதேச நாட்டின் மறுவாழ்விற்கு பாடுபட்ட திரு. ஃபஸ்லே ஹசன் அபெத் (Fazle Hasan Abed) என்பவருக்கு அக்டோபர்-16, 2015 அன்று ஐ.நா.சபையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
மனிதனின் முதல் தேவையான உணவின் அத்தியாவசத்தை வலியுறுத்த விழா கொண்டாடுகிறோம்.
முக நூலில் இருந்து எடுத்தது !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கல்யாண வீடுகளில் ,வேண்டும் அளவு மக்கள் சாப்பிடலாம் , வீணாக்காமல் .
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
ஆனால் 90% மக்கள் நம் சமூகத்தில் செய்வதில்லை . மிகவும் வருந்தத்தக்கது
தயாரிப்பில் மிஞ்சிய உணவுகளை எடுத்துச் சென்று , அனாதை ஆச்ரமங்களுக்கு
கொடுக்கும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன . வாழ்த்தப்படவேண்டியவர்கள் .
நல்லத் தகவல்கள் Chithra Ganesan / M . ஜெகதீசன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு கணேசன்...........
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
செய்திகள் அல்லது கட்டுரைகள் எங்கிருந்து எடுத்திர்கள் என்று குறிப்பிடவேண்டும் கணேசன்............மேலுள்ளதை எங்கிருந்து எடுத்தீர்கள் 'source ' என்று சொல்லுங்கள் இணைத்து விடுகிறேன்
.
.
இதை 'காலச்சுவடுகள் ' பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:“தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. ஆனால் வள்ளுவனோ
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் . ( இரவச்சம் -1062 )
என்று இறைவனையே சாடுகிறார் .
14-10-2015 அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்குச் சென்றிருந்தேன் . ஒரு சாப்பாட்டு இலை ரூ 250 என்று சொன்னார்கள் . நிறைய பதார்த்தங்கள் பரிமாறினார்கள் . எல்லோருடைய இலைகளிலும் பாதி உணவுப்பண்டங்கள் சாப்பிட முடியாமல் அப்படியே வைத்துவிட்டார்கள் . ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அல்லல்படும் ஏழைகள் ஒருபுறம் இருக்க , உணவை வீணாக்கும் அந்தக் காட்சி மனதை வேதனை செய்தது .
ஆமாம் ஐயா, நிறைய இடங்களில் இப்படி நடக்கிறது.............என்று திருந்துவார்களோ தெரியலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1169841ChitraGanesan wrote:முக நூலில் இருந்து எடுத்தது அம்மா
நல்லது கணேசன், மேலே இணைத்துவிடுகிறேன் .......நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|