புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
68 Posts - 53%
heezulia
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%
Shivanya
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
15 Posts - 3%
prajai
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
9 Posts - 2%
jairam
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_m10வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 11, 2015 8:28 pm

கண்ணே !

எண்பது வயது எனக்கு ஆயிற்று !
கண்கள் குழிந்து காதுகள் அடைத்து
உண்ணவும் இன்றி உடுக்கவும் இன்றி
தண்ணெனும் குளிரில் மேனி நடுங்கி
இம்மியும் விலகா இருமல் நோயுடன்
தும்மலும் சேர்ந்து துயரப் படுத்த
நாளை எண்ணி வாழ்கின் றேன்யான்
ஏழை எழுதும் கடிதம் இஃதே !

தென்னையும் பனையும் கமுகும் சூழ்ந்த
நன்னிலம் என்னும் சிற்றூர் அதனில்
நானும் நீயும்  மகளுடன் சேர்ந்து
வானூர் மதியமும் உடுக்களும் போல
வளம்பெற நலமுடன் வாழ்ந்து வந்தோம்.
அருமை மகளிடம் அன்பு செலுத்தி
விரும்பிய யாவும் வாங்கித் தந்தேன்.
பன்னிரண் டாண்டு நிறைவுறும் நாளில்
பருவம் எய்தினள் அழகுப் பாவை
திருமகள் கொல்லோ ஊர்வசி கொல்லோ
தேரினில் வலம்வரும் தெய்வம் கொல்லோ
என்றே ஊரார் வியப்புடன் நோக்க
பெற்ற நாளினும் அற்றை நாளில்
பெருமிதம் கொண்டோம் அவளை எண்ணி.

தெய்வ குற்றமோ முன்வினைப் பயனோ
செய்தவப் பெரியோர் பிழைத்த குற்றமோ
கணிகை ஒருத்தியின் காதலில் விழுந்து
கைப்பொருள் இழந்தேன் கடமையும் மறந்தேன்
செய்வன வற்றை செய்யா தொழிவதும்
செய்வன அல்ல செய்து முடிப்பதும்
உய்யும் வழிக்கு உறுகண் ஆமெனும்
பொய்யில் புலவன் பொருளுரை மறந்தேன்.
கட்டிய மனைவி காதலைத் துறந்து
வெட்டிய விழியாள் வீடகம் சென்றேன்.
வாடகை கொடுக்கவும் வழியில் லாமல்
ஆடல் பாடலில் அனைத்தையும் தொலைத்தேன்.
பெற்ற தனைத்தும் துய்த்து முடித்தபின்
அற்ற குளத்துப் பறவை போல
கணிகை நீங்கினள் என்னை விட்டு.

முதுமை வயதில் பணிவிடை செய்ய
வதுவை செய்த வார்குழ லாளொடு
பெற்ற பிள்ளைகள் பெருகிய சுற்றம்
உற்ற நண்பரும் ஊருடை மக்களும்
அடுத்து என்னைச் சூழ இருக்க
கொடுத்து வைக்க இயலாப் பாவியேன் !

மானேர் விழியாள் மங்கை உனக்கும்
தேனார் மொழியாள் திருமகள் தனக்கும்
தீங்கு விழைத்தேன் தீயன மொழிந்தேன்
யாங்கு சென்றுஎன் குற்றம் களைவேன்?
கங்கை யாடினும் காவிரி யாடினும்
பொங்கு மாக்கடல் தண்துறை ஆடினும்
திங்களில் பட்ட தீராக் கறைபோல்
என்னுடன் இருந்து என்னை வருத்தும்.




அஞ்சன விழியாள் அன்பு மனைவி
மஞ்சள் பூசி பொலிவுடன் விளங்கும்  
முகத்தில் விழிக்கும் அருகதை இன்றி
இகத்தில் வாழ விருப்பமும் இன்றி
சாவைத் தேடி செல்கின்றேன் யான் !
கண்ணே என்னை மன்னிப்பாய் நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:03 am

மிக உருக்கமான கவிதை ஐயா புன்னகை......................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 18, 2015 8:38 pm

நன்றி கிருஷ்ணம்மா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2015 6:26 am

வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் . 3838410834
-
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி...!
-
என்ற திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது....

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 19, 2015 10:39 am

ஐயா அருமையான கவிதை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக