புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
26 Posts - 43%
Jenila
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
3 Posts - 3%
Rutu
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
2 Posts - 2%
manikavi
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_m10பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat Nov 07, 2015 8:39 pm

பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  XRqVuie3SoaFzwWtwXft+brahmaபிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  2QfYluoQ0ybpHzZdSB5Q+rajayoga11-e1399458136801பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...  ViPBYce1SqqYSvzuPakf+siv

மனதின் பிரச்னைகளை அகற்றவும்..இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும்..இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம்..இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது..படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்..இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..சிவபெருமானும் பூமியின் கணக்குப்படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்மமுஹூர்த்தம் என்றே அழைக்கபடுகின்றது..இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை..கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெறியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஜோதியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஜோதியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்..எப்படி செல்போனுக்கு குறிப்பிட்ட நேரம் சார்ஜ் செய்கின்றோம்..பிறகு நாள் முழுக்க அது நமக்கு உதவுகின்றது அதைப்போல பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை..ஆனால் இது யாருக்கு சாத்தியப்படும்.. அசைவ உணவு உண்ணக்கூடாது.. தூய்மையாக இருக்கவேண்டும்.. பிரம்மா பூமியில் இந்த பயிற்சியை மேற்க்கொண்டால் அவர் எப்படி இருந்திருப்பார் யோசித்து பாருங்கள் அப்படி இருக்கவேண்டும்.. முயற்சியாலும்.. பயிற்சியாலும் மட்டுமே அது சாத்தியப்படும்.. வாழ்த்துக்கள்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக