புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
2 Posts - 2%
kargan86
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%
jairam
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_m10ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Nov 16, 2015 9:11 pm

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1 OJkSVi5TTYCLhx4CX0af+aatma

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருமே எத்தனையோ தடவை "நான்" "நான்" என்ற வார்த்தையைச் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் நான் எனது என்று சொல்லி கொண்டே இருந்த போதிலும், அவ்வாறு நான் என்று சொல்லும் பொருள் எது?. அதன் உருவம் என்ன என்ன என்பதை யாருமே தெரிந்து கொள்ள முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். விளங்காத புதிர்களை விஞ்ஞானத்தின் மூலம் விளக்கிவிட்டாலும் கூட நான் என்று சொல்வது எது? என்பதை பற்றிய உண்மை தெரியாது. பிறவற்றை பற்றி தெரிந்து கொள்பவர் தன்னை பற்றி சரியான ரீதியில் அறிவதில்லை. நீங்கள் யார்? உங்களுடைய அறிமுகம் என்ன? என்று கேட்டால் உடனே தன் உடலின் பெயரையும், செய்யும் தொழிலையுமே கூறுகிறோம்.

உண்மையில் "நான்" என்ற சொல் உடலிலிருந்து வேறுபட்ட, ஞானமுள்ள, ஆத்மாவையே குறிக்கும். ஆத்மாவும், உடலும் உடலும் சேர்ந்த மனிதன் ஜீவாத்மா ஆகிறான். உடலானது பஞ்ச தத்துவங்கள் என்று சொல்லப்படும் நிலம்,நீர்,தீ,காற்று,ஆகாயம் என்பவைகளால் ஆனது. சிந்தனை சக்தியும் தீர்மானிக்கும் சக்தியும் ஆத்மாவில் உள்ளன. செய்யும் காரியங்களை பொறுத்து சமஸ்காரங்கள் அமைகின்றன.

ஆத்மா அழியாதது: ஜோதிமயமானது; புள்ளி வடிவமானது; மனித உடலில் புருவ மத்தியில் மூளைபகுதியில் வாசம் செய்கிறது. இரவு நேரத்தில் ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மின்னுவதை போலவே திவ்வியமான பார்வைக்கு புள்ளி வடிவத்தில் தெரியும். புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா வசிபதினால் தான் ஆழ்ந்து சிந்திக்கும் போது நெற்றியை தேய்த்து கொள்கிறான். ஏன் தலைவிதி நன்றாக இல்லை என்று சொல்லும் போது தன்னுடைய நெற்றியை தான் தேய்த்து கொள்கிறான். பக்தர்கள் கூட நெற்றியில், இரு புருவத்திற்க்கு மத்தியில் தான் திருநீறு அணிந்து திலகம் இட்டு கொள்கின்றனர். இந்த இடத்தில இருக்கும் ஆத்மா மூளையுடன் இணைந்து செயல்படுகிறது. மூளையானது ஆத்மாவின் ஞனெந்திரியங்கலுடனும், உடலின் கர்மேந்திரியங்களுடனும் இணைந்திருக்கிறது. ஆத்மாவில் தான் எண்ணங்கள் எழுகின்றன. எண்ணங்கள் மூளையின் மூலமாக பரவி பின் செயலாகிறது. சந்தோசத்தையும், துன்பத்தையும் அனுபவம் செய்வது ஆத்மாதான்.

தீர்மானம் செய்வதில் புத்தி அடிப்படையாகி விடுகிறது. மனம், புத்தி, ஆத்மாவிலிருந்து தனி பட்டது அல்ல. ஆனால் இன்று தன்னைத்தான் மறந்து விட்டு தன்னை தேகமாகவும், ஆண், பெண்ணாகவும் வாலிபன், கிழவன் என்றெல்லாம் நினைத்து விட்டது. தேக அபிமானம் தான் துன்பத்திற்கெல்லாம் காரணம். இவ்வுடல் மோட்டார் காரைபோன்றது. இதன் டிரைவர் ஆத்மா. டிரைவர் காரை இயக்குவது போல ஆத்மாவும் இவ்வுடலை இயக்குகிறது. டிரைவர் இல்லாத காரை போன்று ஆத்மா இல்லாத உடல் உபயோகமற்றது. தன்னைத் தான் ஆத்மா என்று நினைத்த பிறகுதான் தான் அடைய வேண்டியதை அடைவதற்காக, ஒருவனால் முயற்சி செய்ய முடியும் என்று ஆத்மாக்களின் தந்தை பரமாத்மா (சிவன் தந்தை) கூறுகிறார்.  நன்றாக காரை ஓட்ட தெரியாத டிரைவரால் விபத்துகள் ஏற்படும். காரில் அமர்ந்து வரும் பிரயாணிகளுக்கும் அதனால் துன்பம். இதே போன்று தன்னை ஆத்மா என்று உணராத காரணத்தால் தனக்கும் துன்பம், தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பம்.

தான் வருத்தமாக இருப்பதால் தானும் நிம்மதியாக இல்லாமல் மற்றவர்களையும் நிம்மதி இழக்கச் செய்து விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொருவரும் தான் யார் என்று உணர வேடியது மிகவும் அவசியம்.

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Dec 15, 2023 12:32 am

மனித உடலில் புருவ மத்தியில் மூளைபகுதியில் வாசம் செய்கிறது. இரவு நேரத்தில் ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம் மின்னுவதை போலவே திவ்வியமான பார்வைக்கு புள்ளி வடிவத்தில் தெரியும். புருவங்களுக்கு மத்தியில் ஆத்மா வசிபதினால் தான் ஆழ்ந்து சிந்திக்கும் போது நெற்றியை தேய்த்து கொள்கிறான். ஏன் தலைவிதி நன்றாக இல்லை என்று சொல்லும் போது தன்னுடைய நெற்றியை தான் தேய்த்து கொள்கிறான். பக்தர்கள் கூட நெற்றியில், இரு புருவத்திற்க்கு மத்தியில் தான் திருநீறு அணிந்து திலகம் இட்டு கொள்கின்றனர். இந்த இடத்தில இருக்கும் ஆத்மா மூளையுடன் இணைந்து செயல்படுகிறது. மூளையானது ஆத்மாவின் ஞனெந்திரியங்கலுடனும், உடலின் கர்மேந்திரியங்களுடனும் இணைந்திருக்கிறது

இது புதிது  அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக