புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
30 Posts - 55%
heezulia
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
1 Post - 2%
jairam
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
12 Posts - 4%
prajai
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
9 Posts - 3%
Jenila
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
4 Posts - 1%
jairam
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
3 Posts - 1%
Rutu
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_m10அழியவிடலாமா அரிய ஓவியங்களை? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியவிடலாமா அரிய ஓவியங்களை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2015 4:32 am

சிவபிரானின் வீரச்செயல்கள் விளஙகிய இடங்களிலுள்ள
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.

பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.

அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.

சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.

சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.

திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.

இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.

இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.

அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.

சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.

அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.

———————————

– வாவை திருத்தொண்டன்
கல்கி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 8:14 pm

அழியவிடலாமா அரிய ஓவியங்களை? 3838410834 அழியவிடலாமா அரிய ஓவியங்களை? 103459460 அழியவிடலாமா அரிய ஓவியங்களை? 1571444738
ayyasamy ram wrote:
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
கல்கி
மேற்கோள் செய்த பதிவு: 1178222

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக