புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
280 Posts - 42%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
275 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
24 Posts - 4%
sugumaran
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:02 am

First topic message reminder :

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Zx4GiM33SZWEboKJkN2O+photo


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:48 am

ayyasamy ram wrote:
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1182380
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:50 am

ayyasamy ram wrote:
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1182379
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:26 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 P3q7ZmxLQAa7XmTmTRy8+20151222_100043_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 TO4aAWuCTkVg5QgE1L4i+20151222_100103_resized

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:27 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 DzjwAYEZQPSorLiqCafO+20151222_100116_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 A3iGtFAhTuflT2x6g1pL+20151222_100127_resized

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 05, 2016 3:52 pm

ayyasamy ram wrote:இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - -
- (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk
மேற்கோள் செய்த பதிவு: 1182380


மூவர் யார்?
==========

வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )

மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.

உதாரணமாக,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )

இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )

இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.

வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 4:54 pm

மிக விரிவான விளக்கம் ஐயா..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது நன்றிகள்...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக