புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
60 Posts - 48%
heezulia
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_m10மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:30 pm

ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பின்னாளில்
சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார்.
அப்போது, அவர் சொன்னது:
-
ஷேக்ஸ்பியரின், 'கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது,
எனக்கு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா
இறந்து விட்டாள்; அவளுடைய பிரேதத்தை தூக்கிக் கொண்டு
ஓடுகிறான் அரசன், லியர்.

அவனுக்கு, தன் அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற
சந்தேகம், உள் மனதில் எழுகிறது.
-
உடனே, தன் வீரர்களிடம், 'ஒரு கண்ணாடியை கொண்டு வாருங்கள்...
அவள் மூக்குக்கு எதிரே அதைப் பிடித்தால் சுவாசம் இருக்கிறதா,
இல்லயா என்று தெரிந்து விடும்...' என்று கூறினான்.
-
இவ்விடத்தில், 'It with mist the mirror' எனும்
ஆங்கில வாக்கியத்தை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என
யோசித்தேன்.
-
பத்து நாட்கள் ஆகியும், இதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்
கிடைக்கவில்லை. ஒருநாள் சமையலறையில், என் மனைவி இட்லி
தயார் செய்து கொண்டிருந்தாள். அதை பார்த்தவுடன்,
'கொப்பரையின் மூடியில் ஆவி படிகிறபோது, அதற்கு என்ன
சொல்வது வழக்கம்?' என்று கேட்டேன்.
-
அவள், 'வேர்த்து விடறதைக் கேட்கிறீங்களா...' என்றாள்.
-
கண்ணாடியை மூக்குக்கு எதிரே கொண்டு போனால், 'கண்ணாடி
வேர்த்து விடும்!' என்று மொழி பெயர்த்தால், எவ்வளவு பொருத்தமாக
இருக்கும்... 'mist' என்ற வார்த்தைக்கு, அப்படியே பொருள்
கொண்டேன்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:30 pm


சற்றே சிரமம் எடுத்துக் கொண்டால், எந்த ஒரு ஆங்கிலச் சொல்லுக்கும்,
பொருத்தமான தமிழ்ச் சொல், புழக்கத்திலுள்ள தமிழிலேயே இருப்பதைக்
காணலாம்.

மூலத்தினுடைய அந்தராத்மாவை எப்படியாவது சொல்லித் தீர்த்துவிட
வேண்டும் என்பதே, நம்முடைய உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த நோக்கத்திற்குப் புறம்பான எந்த கருத்தையும் புறக்கணிக்க
வேண்டியது, மொழி பெயர்ப்பாளர்களுடைய கடமை.

ஒரு குறிப்பிட்ட சொல், சுயம்பான தமிழ்ச் சொல்லா, பிற மொழி சொல்லா
என்பது அல்ல பிரச்னை. அது உயிருள்ள சொல்லா, செத்த சொல்லா,
மூல நூலின் சுவையையும், மணத்தையும் தமிழில் தரவல்ல சொல்லா,
இல்லையா என்பது தான் பிரச்னை.

உயிருள்ள, தமிழ்நாட்டில், சமபந்தி போஜனம் செய்து கொண்டிருக்கிற
சொல்லானால், அதை விட்டுக் கொடுக்கக் கூடாது; அது கிடைக்காது.

கத்தரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்... கதே என்பது சீனச் சொல்.
அதை, தமிழில் கத்தரிக்காய் என்று புழக்கத்தில் கொண்டு வந்து
விட்டோம். கத்தரிக்காய்க்குள் சீன மொழி இருக்கிறது.
அதனால், கத்தரிக்காய்க்கு வேறு சொல்லையா கண்டுபிடிக்க
வேண்டும்?
-
'கஷ்டம்' என்ற சொல்லும் அம்மாதிரிதான். அது சமஸ்கிருதச் சொல்;
ஆயினும், பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் ஏற்றுக் கொண்டு விட்டோம்.
-
'டாய்லெட்' என்பதை, பிரெஞ்சு மொழியில், 'துவாலே' என்று
உச்சரிக்க வேண்டும். நாம் குளிப்பதற்கு உபயோகப்படுத்துகிற,
'துவாலைத் துண்டு' என்கிற தமிழ் சொல், இந்த பிரெஞ்சு சொல்லிலிருந்து
தான், நம்முடைய பழக்கத்திற்கு வந்திருக்கிறது.
-
மயில் தோகையில் உள்ள, 'தோகை' என்கிற சொல்லையே ரோமில்,
'தோகா' என்று குறிப்பிடுகின்றனர். 'தோகை' என்ற சொல், தமிழிலிருந்து
ரோமுக்குப் போயிருக்கிறது.
-
துருக்கி மொழியில், 'கூலி' என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
துருக்கியிலிருந்து வந்திருந்த தூது கோஷ்டி, நம் ஊர், 'ஹார்பரில்'
பேசப்படுகிற, 'கூலி' என்கிற வார்த்தையை கேட்டு, 'இந்த சொல்லை
எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்களாம்.
-
அப்போது ரா.பி.சேதுபிள்ளை, 'எவ்வளவு காலமாக துருக்கி இலக்கியத்தில்
இந்த சொல் பயன்படுகிறது?' என்று கேட்டார். 'துருக்கி இலக்கியம் பிறந்தே
1,000 ஆண்டுகளுக்குள் தான்...' என்று பதில் வந்தது.
-
'மெய் வருத்தக் கூலி தரும்...' என்று, 3,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த
சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்...' என்று, சேது பிள்ளை
விளக்கம் தந்தபோது, 'கூலி' என்ற சொல், தமிழ் சொல்தான் என்று,
ஒப்புக் கொண்டனர்.
-
ஆகவே, தாராள மனப்பான்மையுடன் கொடுக்கல், - வாங்கல் செய்ய
வேண்டும்.
'Unless the context other wise required' என்று,
சட்ட சம்பந்தமான ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இதை, 'தருவாயின்
தேவை வேறானால் அன்றி' என்று மொழி பெயர்த்துள்ளனர்.
-
'சூழ்நிலை வேறு; பொருள் குறித்தாலன்றி' என்று, எவரும் புரிந்து
கொள்ளக் கூடியவாறு மொழி பெயர்க்கலாமே!
'In any other case' என்பதை, 'பிற எந்த தேர்விலும்' என்று
மொழி பெயர்த்து வந்துள்ளனர். இதை, 'பிற தருணம் எதிலும்' என்று
மாற்றி அமைக்கலாம். இதைவிட நல்ல சொற்களை மற்றவர்கள்
சொல்லக் கூடும்.
-
— இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளை
தமிழர்கள், தமிழில் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில்
பலரிடையே உண்டு. அவற்றை தமிழில் மாற்றும் போது, எவ்வளவு
சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, யோசித்துப் பாருங்கள்!
-
--------------------------------
அந்துமணி பா கே ப
நன்றி- வாரமலர்







View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக