புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
20 Posts - 65%
heezulia
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_m10அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 11:06 pm

நம் நிலைப்பாடுகள், பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம்.

போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம். உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள்.


பெருந்தன்மையோடு, நமக்கு தெரிவிக்கப்படாத வீட்டின் துக்கத்தில் பங்கேற்றால், 'வெட்கமே கிடையாதா...' என்கின்றனர் உறவினர்கள்.


இப்படியே குடும்ப உறுப்பினர்களுடனோ, கணவன் - மனைவிக்குள்ளோ, வீட்டு உரிமையாளருடனோ, சக பங்குதாரருடனோ மற்றும் சம்பந்தியுடனோ அனுசரித்து, அரவணைத்துப் போனால், 'ஏன் இந்த அடிமைத்தனம்?' என்று வினவுகின்றனர்.


'ஊர் இப்படி, நாக்கில் நரம்பு இன்றி பேசுகிறதே...' என்று நாம் நான்கு கேள்வி கேட்டாலோ, கதை கந்தலாகி, உணர்ச்சிவசப்பட்டது தவறோ என ஆகிவிடுகிறது. அப்படியானால் என்ன தான் செய்வது, இதற்கு தீர்வு தான் என்ன?
'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா...'


- என்றார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எனவே, வையகத்தின் குற்றச்சாட்டிற்கு, எந்த அளவு மதிப்பு தருவது என்பதை, முதலில், நாம் முடிவு செய்ய வேண்டும்.


எல்லா சலசலப்புகளுக்கும், நாம் ஆட்டம் போட வேண்டிய அவசியமில்லை. குரல்கள் தொடர்ந்தும், அழுத்தமாகவும் வர ஆரம்பிக்கும் போது, ஊராரின் கூக்குரலை, சற்று பரிசீலிக்க ஆரம்பிக்கலாம்.


நம் பார்வைகளோ, பல்நோக்கு உடையவை; நம்மை விமர்சிப்பவர்களின் பார்வைகளின் போக்கோ, ஒரு நோக்கை மட்டுமே கொண்டது.


இக்கோணத்தில் ஏதேனும் சொல்லி வைக்க வேண்டுமே என்று, இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகின்றனரா அல்லது நம்மீது குறை கண்டு, 'உன்னை விட, நான் திறமைசாலி...' என்று காண்பித்து கொள்கின்றனரா அல்லது உண்மையான அக்கறையுடன் தான் பேசுகின்றனரா என்பதை முதலில் பிரித்து அறிய வேண்டும்.


அடுத்ததாக, போகிற போக்கில், ஏதேனும் கூறுவோருக்கும், நாம் மாற வேண்டும்; அந்த மாற்றம் உடனே நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, முதலில் பிரித்தறிய வேண்டும்.


இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டுவிட்டால், நாம் போடும் கணக்கிற்கு, பாதி விடை கிடைத்து விடும்.
நம் குறைபாடுகள், நமக்கு தெரிவது இல்லை; பிறர் சுட்டிக் காட்டும் போது தான், தவறான திசையில் பயணிக்கிறோம் என்று தெரிகிறது.


அனுசரித்து போவது என்றால், பலர் கருதுவது போல், அடிமைத்தனம் அல்ல; கடுங்காற்றில் அனைத்தும் வேரோடு பிய்த்துக் கொள்ள, நாணல் மட்டும் தப்பிக்கும் கதைதான், அனுசரித்து போகிற கதை!


மறுத்து குரல் கொடுக்காதது, எதிர் கருத்தே இல்லாமல் இருப்பது, அடித்தால், 'இன்னும், நான்கு போடுங்கள்...' என முதுகைக் காட்டுவது, பலர் முன்னிலையில் நிகழ்த்தப்படும் அவமானங்களையும், மவுனமாக ஏற்று கொள்வது மற்றும் எதிராளியின் எல்லா செயல்களையும் சகித்து கொள்வது என்று நீட்டி கொண்டே போகும் பட்டியலை, அடிமைத்தனத்தின் இலக்கணங்கள் என்று கருதுவோர், இன்றைய வாழ்வியலை உணராதவர்கள்.


ரெட்டை மாட்டு வண்டியில், ஒரு மாடு சண்டித்தனம் செய்தாலும், பயணம் பாழ்பட்டு விடுமே என்கிற, நெடுநோக்கின் சிந்தனையோடும், நம் மன நிம்மதிக்காகவும், கவுரவத்திற்காகவும், சில சுயநலங்களை பேணுவதற்காகவும், எல்லாவற்றையும் விட, நல்லுறவு முக்கியம் என்பதற்காகவும், சரி சரி என, சகித்துப் போவதை, இந்த உலகம் என்ன வேண்டுமானலும், பெயரிட்டு அழைக்கட்டும்; இதைப்பற்றி நமக்கு கவலையில்லை.


உடனே, பெரிதாக பிரதிபலித்து, நாடகம் காட்டி, சீன் போடுவதையே மானஸ்தன், கவரிமான் என்று, இந்த உலகம் பெயர் சூட்டி மகிழ்கிறது; இது தற்காலிக இன்பமே!


ஆங்கிலத்தில், 'இறுதி சிரிப்பு' என்று ஒரு வாக்கியம் உண்டு. இந்த இறுதி சிரிப்பு சிரிக்க, காரியங்கள் கைகூட உணர்வுகளை தள்ளி போட்டாக வேண்டும்; இது, இறுதி சிரிப்பிற்கு மட்டுமல்ல, நிரந்தர வெற்றிக்கும் வழிவகுக்கும்!

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக