புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
50 Posts - 42%
prajai
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%
kargan86
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%
jairam
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
8 Posts - 5%
prajai
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
6 Posts - 3%
Jenila
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%
kargan86
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அநுபூதி 3 , 5 ,12


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 17, 2016 8:33 pm

கந்தர் அநுபூதி 3

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 DsLb16GVSgWnjcSvSjt4+10368223_952876358099364_7300085311180868021_n

ஆகாயம் வெப்பம் மண் நீர் இதமான காற்று ஆகிய பஞ்சபூதங்களா மனிதர்க்கு உள்ளுணர்வாக விளையும் ஞானமா அல்லது இறைதூதர்கள் மூலம் வெளிப்படுகின்ற நான்கு வேதங்களா அல்லது ஆறுமார்க்கங்களாக பூமியை வழிநடத்தும் சண்முகமா உம்மை ஏவ்வாறு உணர்வது?

நானாகிய என் மனத்தை நீ ஆண்டுகொண்டால் அவ்விடத்தில் உன்னை உணரலாகுமல்லவா?

கந்தர் அநுபூதி 5

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 TnfZSdkeTSyavAnrjvfS+10259923_953250831395250_5292629751793423010_n

மனதுக்கு இதமான ஆறுதல் பெண்களிடத்து உண்டு என மடந்தையர்களிடம் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறதாம்

அகமாயை ஜகமாயை என உள்ளும் பறம்பும் விதவிதமாக மனிதனை கட்டுகிற மகாமாயைகளை களையும் திறமை ஞானத்தின் அதிபதியான அதிதேவர் ஆதிசேசனுக்கே உண்டு அதாவது அவரது வியாபகமான முருகனுக்கே உண்டு அதற்கு அவர் ஆறுமார்க்ங்களை பூமியில் இறைதூதர்கள் மூலமாக கொடுத்து ஒவ்வொரு மனித ஆத்மாவையும் வேறுவேறு நாட்டில் வேறுவேறு மதங்களில் மாறிமாறி பிறக்கவைத்து கற்றுக்கொடுக்கிறார்

தனது ஆறுமுகத்தை முருகன் மொழிந்துவிட்டார் அதாவது சொல்லிவிட்டார்
ஆனால் மனிதர்களோ மாயைகளை ஒழிக்க முயற்சிப்பதில்லை

இந்த மதத்தில் பிறந்து மற்ற மதங்களை காறிகாறி துப்புகிறார்கள் அடுத்த பிறவியில் அந்த மதத்தில் பிறந்து இந்த மதத்தை காறிகாறி துப்புகிறார்கள்

அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் மார்க்க சண்டை கள் செய்து இரத்தத்தை ஓடவிட்டுக்கொண்டிருந்தனர்

சமரசவேதாந்தியான அருணகிரிநாதர் அதை சாடுகிறார் அவரின் திருப்புகழ் பாடல்கள் அனைத்திலும் சிவகுமாரனே என ஆரம்பித்து பெருமாளே என முடித்திருப்பார்


கந்தர் அநுபூதி 12

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 K21qYIcR6KsHH8V5dngL+12507501_953968141323519_7699071170652629766_n

பூமியில் புண்ணியம் மிகுதியாக செய்தவர்கள் இந்திரலோகம் சென்று அதன் பலனை அனுபவித்துவிட்டு பின்பு மீண்டும் மனிதனாக பிறப்பார்கள் என்கிறது கீதை

ஆகவே இந்திரனை செம்மையானவன் ஏன்கிறார் அருணையார்

இந்திரனின் மகளான தேவானையை முருகன் களவெடுத்து திருமணம் செய்துகொள்கிறாராம்

அதாவது செம்மையான நமது நற்குணங்களை முருகன் நேசித்து நமக்கு குருமார்களை அனுப்பி எப்போதும் நாம் வளரும்படியாக நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பார் . நமக்கு தெரியாமலேயே நம்மை அவர் வழினடுத்துவதால் இதை களவு என்கிறார் அருணையார்

ஆண்பெண் பேதங்களே இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

முருகனும் ஆண்பெண் பேதத்தை கடந்தவர் பிறப்பு இறப்பு அற்றவர் அதாவது அதிதேவர்களுள் ஒருவரான ஆதிசேசனே முருகன்

மனிதர்களின் மனதில் அலைஅலையாக சிந்தனைகள் சொற்கள் எழும்பிக்கொண்டே இருக்கும் சும்மாவே இருக்காது
முருகன் அருணகிரிக்கு உபதேசித்த வார்த்தை சும்மாயிரு

சற்குருநாதரிடமிருந்து அந்தவார்த்தை வந்ததுமே நிற்விகல்பசமாதி அருணையாருக்கு சித்தித்து விட்டது

குருவாசகம் நமக்கென வந்தால்போதும் அது அப்படியே நம் ஆத்மாவை வசப்படுத்தி நம்மை தெளியவைத்து விடும்

ரமணாசிரமத்திற்கு சற்று மேற்கேயுள்ள முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட. முருகன் கோவிலில் அவர் எத்தனை ஆண்டுகள் தவத்தில் இருந்தார் என யாருக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது

ஆனால் காமக்கசடுகள் நீங்கியவராக பாவங்கள் கழிந்தவராக பரிசுத்தம் அடைந்தபோது அவர் முருகனால் எழுப்பப்பட்டார் பாடு என பணிக்கப்பட்டார் வேலால் அவர் நாவில் எழுதினர்  அருளில் நிரம்பிய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 17, 2016 10:14 pm

:நல்வரவு: :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக