புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
46 Posts - 47%
heezulia
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
17 Posts - 2%
prajai
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_m10மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 5:28 am

வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவனை உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு அரசு ஊழியர் இறந்தாரே அதற்கு தனிப்படை அமைத்தார்களா? விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார்களா?

சமீபத்தில் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதற்கு இதுவரை எந்த அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா?

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் மோடி துக்கம்கூட விசாரிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி, ரோஹித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்'' என்றார்.

இதன் பின்னர் இளங்கோவன் பேசுகையில், ''மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா நிவாரணம் ஏதும் செய்யாவிட்டாலும், ஆறுதல் கூறுவதற்காகவாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. ஆறுதுல் கூறுவதற்கு கூட லாயக்கற்ற முதலமைச்சரை பெற்றுள்ளோம். அதனை சொல்லாமல் சொல்லி விட்டார் ஜெயலலிதா.

மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு வீடு கட்டி தராத ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார். (பிரசுரிக்க முடியாத ஒப்பீடு) எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எப்போதெல்லாம் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் இந்த அம்மாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பிரியம் வரும். அதன் பிறகு எம்.ஜி.ஆரை மறந்து விடுவார். இதுவரை எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அந்த திட்டங்கள் எதற்காவது எம்.ஜி.ஆர். பெயரை வைத்திருக்கிறார்களா? அனைத்திலும் அம்மா புராணமே.

அ.தி.மு.க. அரசை குறித்து விமர்சித்தாலோ அவதூறு வழக்கு போடுவது இந்த அம்மாவின் வாடிக்கை. கருணாநிதியை நீதிமன்றத்துக்கு வரவைத்தார். எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ராமதாஸ் மீது வழக்கு என அனைவர் மீது வழக்கு தொடுக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகள். ஆனால், ஜெயலலிதா மீது பெங்களூரில் இருப்பது கிரிமினல் வழக்கு.

இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஊழல். ரேஷன் அட்டை வாங்குவதற்கு 5 ஆயிரம், பஸ் கண்டக்டர் வேலைக்கு 5 லட்சம், துணை வேந்தர் 12 கோடி என்று பட்டியல் போட்டு ஊழல் செய்கிறார்கள். மத்தியில் மோடியும், இங்கு லேடியும் மக்கள் விரோத சக்திகள். இவர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார்.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 7:33 pm

இளங்கோவன்
இவன் கோபன் .

அரசியல் உலகில் தானும் இருப்பதை காண்பித்துக்கொள்ள ,
கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று .

ஒவ்வொருவருக்கும் limelight இல் இருக்கவே ஆசை .

ஆசை யாரை விட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 23, 2016 8:57 pm

இவருடைய தந்தையார் EVK சம்பத் , மிகவும் அழகாகப் பேசுவார் . அதனால் அவரை " சொல்லின் செல்வர் " என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள் . ஆனால் இவர் பேச எழுந்தாலே எல்லோரும் பயப்படுகிறார்கள் !
இவரைப் போன்ற பேச்சாளர்களைக் கண்டுதான் வள்ளுவரும் , " நா காக்க ! " என்று உரைத்தார் போலும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 9:13 pm

அண்ணா  தலைமையில்  5 பேர் குழுவால் உதித்தது தான் திமுக .
நெடுஞ்செழியன் ,
NV நடராஜன்
இவிகே சம்பத் ,
மதியழகன் .  
எந்தன் ஞாபகம் இதுதான் .
வேறு யாருக்காவது தெரிந்தால் தெளிவு படுத்துங்கள் .

ஆனால் சொல்லின் செல்வர் என்று
அமரர் திரு மா பொ சிவஞான கிராமணியாரை தானே  குறிப்பிடுவார்கள் , M Jagadeesan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 9:23 pm

நீங்கள் சொல்லிய , " சொல்லின் செல்வர் " சரியாக இருக்கும் ., M Jagadeesan . மன்னிக்கவும் .

மா பொ சி --சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் . நினைவுக்கு வந்து விட்டது .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 23, 2016 9:26 pm

சொல்லினால் செல்வார் உள்ளே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 23, 2016 9:27 pm

110 விதி
அவதூறு வழக்கு
தமிழனுக்கு இழுக்கு
அம்மாவுக்கு போடட்டும் முழுக்கு




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 23, 2016 9:33 pm

ம .பொ . சி . அவர்களை " சிலம்புச் செல்வர் " என்று அழைப்பார்கள் !

DR . ரா .பி . சேதுப்பிள்ளை அவர்களையும் " சொல்லின் செல்வர் " என்று அழைப்பார்கள் . அவருடைய உரைநடை தனித்துவம் வாய்ந்தது . அடுக்குமொழிச் சொற்களால் அமர்க்களப்படுத்துவார்.

இராமாயணத்தில் அனுமன் , இராமனை முதன்முதலாகச் சந்தித்துப் பேசுகிறான் . அனுமனுடைய பேச்சிலே மயங்கிய இராமன் , "யார்கொலோ இச்சொல்லின் செல்வன் ? " என்று வியந்து பாராட்டுவதாகக் கம்பர்
பாடுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 9:44 pm

மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! UeCwcVrTiiBR9lxhVI4w+anna-evk_sampath
-
இளம் வயதில் அண்ணாதுரையும், சம்பத்தும் விளையாட்டாகக் கைவண்டி
இழுக்கின்றனர்.
இது நாற்பதுகளின் (1940கள்) இறுதியில் எடுக்கப் பட்ட புகைப் படம்...
(இவர்கள் இப்படிச் சேர்ந்தே வண்டி இழுத்திருந்தால், தமிழகம் இன்று எங்கோ இருக்கும்!)
-
நன்றி- ஒத்திசைவு வலைத்தளம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 9:49 pm

அடைமொழிகள் வேண்டாம்

தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து "இன முழக்கம்' பொங்கல் மலரில் (1961) செய்தி விடுத்த சம்பத், தம்மை இனி "சொல்லின் செல்வர்' என்ற அடைமொழியிட்டு அழைக்க வேண்டாமென்றும், தோழர் சம்பத் என்று குறிப்பிடுவதே தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர், கலைஞர், கலைவாணர் போன்ற அடைமொழிப் பட்டங்கள் கலைத்துறையினருக்கு மட்டும் இருப்பதாக இருந்தால் விரசமாகப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி தேவை என்கிற நிலை பிற்போக்கான பரிதாபநிலையாகும். அடைமொழிப் பட்டம் கொடுத்து, அரசியல்வாதிகளை அழைப்பதென்பது பூஜா மனோபாவத்தை வளர்ப்பதோடு, பாசிசப் பாதை நோக்கி நடக்கும் ஆபத்தை அறிவிப்பதாகும். என்னையும் சொல்லின் செல்வர் என்றழைக்காமல் தோழமை உணர்ச்சி பொங்க "தோழர் சம்பத்' என அழைத்து மகிழ்வூட்டுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...

இவ்வாறு "இன முழக்கம்' கட்டுரையில் தோழர் சம்பத் குறிப்பிட்டிருந்தார்.

தி.மு.க. அதன் அரசியல் வடிவத்தை மறைத்துக் கொண்டு கலை கோஷ்டியாகவும், கவர்ச்சி மேனாமினுக்கியாகவும் மாறி பஜனை பாடிகளை ஏற்படுத்திக் கொண்டது. உரிய நேரத்தில் இவற்றை சம்பத் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். அடைமொழி வீரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதே தவிர அறிவு வேலை செய்யவில்லை. தொடர்ந்து அடைமொழிகள் படைமொழிகளாய் பறந்து விரிந்தன
-
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்- கட்டுரையிலிருந்து
நன்றி- தினமணி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக