புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 4:58 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 1:30 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:00 am

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
120 Posts - 54%
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Nithi s
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
heezulia
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
22 Posts - 63%
ayyasamy ram
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Kpc71
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
2 Posts - 6%
bharathichandranssn
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Pampu
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
1 Post - 3%
Saravananj
பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_m10பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80407
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 1:39 pm

First topic message reminder :



பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக்
கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன
நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று
சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால்
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று
கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு
திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'”தன்
சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க
வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது
எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள்
திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும்
கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக்
கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே
வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால்
நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய
தேவதையாக இருப்பேன்.இதில் எது உன்
விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு
விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக
இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

—————————————–
( படித்ததில் ரசித்தது )



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 30, 2016 8:27 pm

திரு அய்யாசாமி அவர்கள் பதிவுடன் ,
திரு mbalasaravanan பதிவு இணைக்கப்பட்டது .

பதிவிடுமுன் , ஏற்கனவே அவை பதிவிடப்பட்டுள்ளதா என்று , பார்க்கவும்

பதிவர் யாவரும் இதை நினைவில் கொள்ளவும் . நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:22 pm

நினைவில் கொள்ளாவிட்டால் சூனியக்கார கிழவியை அழைப்போம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 10:37 am

அதை அழகிய தேவதையாக பார்த்தால் ,என்ன செய்யறது ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 10:39 am

வாசனுக்கு அனுப்புவோம் அய்யா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 10:39 am

சசி wrote:
யினியவன் wrote:
சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190974[/u

அந்த பயம் இருக்கட்டும்
[url=https://www.eegarai.net/t127810p15-topic#1190978]மேற்கோள் செய்த பதிவு: 1190978

ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 10:55 am

T.N.Balasubramanian wrote:
ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்

கிட்னி தப்பிச்சிடும்ல அய்யா? அப்ப ஓகே புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 1:38 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
ஆமாம் , அவங்க மெடிகல் . அப்புறம் ஊசி போட்டுடுவாங்க !

ரமணியன்

கிட்னி தப்பிச்சிடும்ல அய்யா? அப்ப ஓகே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191116

ஊசிப் போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று
நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 1:45 pm

T.N.Balasubramanian wrote:ஊசி போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை  என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்
காதொடிந்த வாழ்வெனும்
ஊசியிலே ஊசலாடும் ஓர் உயிரே
ஊசிவிடும் உயிரெலாம் உலகினிலே
நிச்சயம் இதை அறிந்தோரும் இங்குண்டு
அறியாதோரும் இதை அறிவது நிச்சயமுண்டு




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34770
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 31, 2016 1:53 pm

சோகம் சோகம் சோகம்
மனசே டச் பண்ணிட்டீங்க .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 31, 2016 2:42 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:ஊசி போட்டால் எது நிச்சயம் ,எது நிச்சயமில்லை  என்பதில் எதுவும் நிச்சயம் இல்லை என்று நிச்சயமாக நானறிவேன் .

ரமணியன்
காதொடிந்த வாழ்வெனும்
ஊசியிலே ஊசலாடும் ஓர் உயிரே
ஊசிவிடும் உயிரெலாம் உலகினிலே
நிச்சயம் இதை அறிந்தோரும் இங்குண்டு
அறியாதோரும் இதை அறிவது நிச்சயமுண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1191124


ஞாயிறு தடபுடலா என்னை இப்படி வறுக்க ஆரம்பிச்சுடீங்க, அருமை தத்துவம் அண்ணா. மனித வாழ்க்கையின் மகத்துவம் தெரியாமல் மனம்போன போக்கில் வாழ்ந்தால் காதருந்த ஊசிப் போல் தான் ஊசிப்போக நேரிடும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக