புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
3 Posts - 5%
prajai
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 4%
Rutu
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%
சிவா
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%
viyasan
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%
manikavi
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
2 Posts - 13%
manikavi
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 6%
Rutu
சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_m10சமயோஜிதம்........... by Krishnaamma :)  Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயோஜிதம்........... by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 30, 2016 1:52 pm

ம்ம்... இது என்னுடைய அடுத்த கதை................

வானமே கிழிந்தது போல, வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கு.............ராஜாத்தி இன் மனதில் புயல் அடித்துக்கொண்டிருந்தது.....ஆச்சு இன்னும் ஒரே வாரம் தான், தீபாவளி வந்துடும், அதற்குள் அப்பாவால் எப்படி 15 பவுன் நகைகளை வாங்க முடியும் என்று அவளுக்கு ரொம்ப கவலையாக இருந்தது............

இவளுக்கு கல்யாணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது, கல்யாணத்தின் போது போட்ட 15 சவரன் போதாது, இன்னும் 15 வேண்டும் என்று மாமியார் இவளை அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டாள்..............அப்பா இல்லாமல் தன்னை தனியாய் வளர்த்து ஆளாக்கிய தன்  அம்மாவை ஓரளவுக்கு மேலே எதிர்த்து பேச இவள் கணவன் ராஜனுக்கு முடியலை.............

மாமியார் நல்லவள் தான், ஆனாலும் கொஞ்சம் எடுப்பார் கைப் பிள்ளை..............2 மதங்கள் முன் கல்யாணம் ஆகி பக்கத்து வீட்டுக்கு வந்த மருமகள் 25 சவரன் நகை போட்டுக்கொண்டு வந்திருந்தாள், அவள் கணவன் இவள் கணவனை விட குறைவாக படித்திருந்தான் மற்றும் சம்பளமும் குறைவு தான்...........இதைப்பார்த்த இவளின் மாமியார், என் மகன் மட்டும் என்ன குறைச்சலா என்று ஆரம்பித்து விட்டாள்...............

இவளும் ராஜனும் எவ்வளோ சொல்லிப் பார்த்தும் மாமியார் ராஜி கேட்பதாக இல்லை, வந்தால் 15 பவுனுடன் வா என்று சொல்லி இவளை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டாள்............தீபாவளி சீராக கொண்டு வந்தால் போறும் என்று ரொம்ப தாராளமாய் (?) சொல்லி , நிறைய நேரம் கொடுத்து அனுப்பிவிட்டாள்..............

இங்கே வந்தால், இவள் கல்யாணத்துக்கு வாங்கின கடனே அப்படியே இருக்கு அப்பாவுக்கு......வட்டி மட்டுமே கட்டி வருகிறார்.....இந்த நிலையில் மீண்டும்  15 பவுன்  ............. பயம்  பயம்  பயம் அதுவும் இன்று தங்கம் விற்கும் விலை இல்?.............என்ன செய்வது என்று  யோசித்து யோசித்து குடும்பமே குழம்பியது.............

எல்லோருமாய் ஒருவழியாக போக வேண்டியது தானா............என்று நினைக்கும்போதே அது கோழைத்தனம், கூடாது என்று மனம் சொன்னாலும் வேறு வழி ஏதும் புலப்படவில்லை அவர்களுக்கு......நாள் நெருங்க நெருங்க மன கஷ்டம் அதிகமானதே தவிர வழி ஒன்றும் புலப்படவில்லை...............

கடவுளை சரணடைவதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை..........கல்யாணத்துக்கு முன்பே சொல்லி இருந்தால் கூட வேறு இடம் பார்த்திருக்கலாம்.........இப்போ இப்படி திடீரென்று சொன்னால்?..........இதுவே தொடராது என்று என்ன நிச்சயம்?...............இப்படி பலவாறாக நினைத்து வெதும்பிப் போனாள் ராஜாத்தி................

அப்பா, அம்மா இவள் என்று மூவரும் கூடிக் கூடி பேசினால் கூட எந்த முடிவும் எட்டப்படவில்லை............ஆளுக்கு ஒரு முலையாக உட்கார்ந்து இருந்தார்கள்..............இப்படியே எத்தனை நேரம் உட்கார்ந்து இருந்தார்களோ தெரியலை .......திடீரென்று கடலே வீட்டுக்குள் வந்தது போல ஒரு பெருத்த சத்தம்.............

காட்டாறு ......காட்டாறு என்று கேள்விப்பட்டிருந்தாளே தவிர  அன்றுவரை பார்த்தது இல்லை.............அன்று பார்த்தாள்...............நிதானிக்கும் முன் மூவரும் தண்ணீரால் தூக்கி எறியப்பட்டனர்..............அலறிப்புடைத்துக்கொண்டு, மேசையை பிடித்துக் கொண்டனர்  , நாற்காலியை   பிடித்துக் கொண்டனர், சிறிது நேரம் அத்துடன் மிதந்து ஒதுங்கினர்...............

அந்த இருட்டில் அது எந்த இடம் என்று கூட தெரியலை, காலை வரை யார் எங்கு இருக்கிறார்கள், இருக்கிறார்களா என்று கூட தெரியலை........ராஜாத்திக்கு ரொம்ப அழுகையாக வந்தது............அம்மா அப்பா எங்கே என்று தெரியலை.............தனக்கு எதிர்காலம்  உண்டா என்று கூட தெரியலை...............இருளில் தனியே மாட்டிக்கொண்ட தாலும், சாவை கணநேரம் தரிசித்துவிட்டு வந்ததாலும் , சிந்திக்க தோன்றியது , ஏதோ புரிவது போல இருந்தது.................

பயந்த மனதில், இவ்வளவு நடந்தும் தான் இன்னும் இறக்காமல் இருப்பதால், தனக்கு ஏதோ நல்லது நடக்கப்போகிறது , கண்டிப்பாக அம்மா அப்பாவும் தன்னைப்போல எங்காவது ஒதுங்கி இருப்பார்கள் என்கிற நம்பிக்கை  தோன்றியது..................

கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் தான் நிலைமை புரிய ஆரம்பித்தது, நிறைய பேர் தன்னைப்போல அங்கங்கு  தொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது .................அதோ அம்மா, கொஞ்சம் தூரத்தில் அப்பா...................இவள் அவர்களை பார்த்தது போல அவர்களும் இவளை பார்த்து விட்டார்கள்...............நிம்மதி பெருமுச்சு விட்டனர்................

அனைவரும் மெது மெதுவே மற்றவர்கள் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.....வீடு  வாசல் என்ன ஆச்சோ தெரியலை...............எல்லோரும் ஒருகல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.................மாற்றுத்துணி சாப்பாடு  எல்லாம் மெதுமெதுவே இவர்களை வந்தடைந்தது................

டிவி காரர்களும் வர ஆரம்பித்தார்கள் மீட்புப் பணி மற்றும்  இழப்புகள் குறித்து படமெடுக்க.............ஒவ்வொருவராக காமிரா முன் தங்கள் தங்கள் சோகத்தை சொல்லும்போது இவளுக்கு 'சட' என்று பொறி தட்டியது........தானாகவே முன்வந்து அழுகொண்டே பேச ஆரம்பித்தாள் ............... உடனே காமரா இவள் பக்கம் திரும்பியது...............

(TRP  rating  ஏறணுமே டிவி காரங்களுக்குபுன்னகை).............இவள் சொன்னாள், " எவ்வளவோ கஷ்டத்தில் எங்க அப்பா, எனக்காக 15 பவுன் நகை சேர்த்து வைத்தார், தீபாவளிக்கு தருவதற்காக.....ஆனால் இப்போ அது எங்கே போயிருக்குமோ தெரியலை, புது துணிகள் கூட எடுத்துவிட்டார்.............அவைகள் எங்கே அடித்துக்கொண்டு போச்சோ தெரியலை............என் மாமியார்  கேட்டால் நாங்க என்ன சொல்லப்போரோமோ..................என் வாழ்க்கை இப்படியா போகணும்"...என்று பிலாக்கணம் வைத்தாள்................இது பொய் தான் என்றாலும், யாருக்கும் கெடுதல் செய்யாத பொய் இது...........இவள் அப்படி சொன்னதற்கு  பலன் நல்லவிதமாகவே இருந்தது.................

இவளின் பேட்டி தந்த  அதிர்ச்சி இல் இவளின் அப்பா அம்மாவுக்கு ஒன்றுமே புரியலை................பார்த்தது பார்த்த வண்ணம் இருந்தனர்........

அங்கே அவள் மாமியார்  வீட்டில் நிலைமை வேறாக இருந்தது, அவர்களால் இவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஊர் சுற்றிப் பார்க்கப்போன  பக்கத்து வீட்டு இளசுகள் இன்னும் வீடு திரும்பலை என்று அவர்கள் வீடே வேறுமாதிரி இருந்தது................

இதைப்பார்க்க பார்க்க ராஜாத்தி இன் மாமியார் வயற்றில் புளியைக் கரைத்தது............'ஐயோ!..என் மகன் வாழ்வு ஆரம்பிக்கும் முனேவே முடிந்து போகுமோ என்றல்லாம் பயம் அவள் மனத்தைக் கவ்வியது......என்ன ஒரு பைத்தியக்கரத்தனமாய் பக்கத்து வீட்டைப் பார்த்து அவளை அங்கு அனுப்பினேன்'..........என்று தன்னத்தானே நொந்து கொண்டாள் ...........

எல்லா பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டாள்.............டிவியை பார்த்த வண்ணம் இருந்தாள்............மழை இன் கோரங்களைக் காட்டும் , டிவி செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த மாமியார் இவளின் புலம்பலை பார்த்தாள், இயற்கையாக  அவளுள் இருந்த தாய்மை எட்டிப்பார்த்தது, தான் கஷ்டப்பட்டது நினைவில் வந்து போனது, பாவம் , இந்த மட்டும் மருமகள் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லாமல் இருக்கிறாளே அதுவே போதும் என்று முடிவுக்கு வந்தாள்...............

சந்தோஷத்தில் , " டேய் ராஜா, ராஜா..............இதோ டிவில ராஜாத்திய பாரு அவங்க நல்லா இருக்காங்க, அவங்க வீடு அடிச்சிட்டு போனதால தான் நம்ப போனுக்கு பதிலே இல்லை.......பாவம், நீ போய் அவங்களை இங்கே பத்திரமாய் கூட்டிட்டு வந்துடு " என்று அன்பாக சொன்னாள் .

அவங்க அனைவருக்கும் மாப்பிளை வீட்டில் தலை தீபாவளி விமரிசையாக நடந்தது என்று நான் ஸ்பெஷல் ஆக சொல்லவேண்டுமா?.............மழை  வெள்ளம் எவ்வளவோ கெடுதல் பண்ணி இருந்தால் கூட இது போல வெளியே தெரியாத நல்லதும் பண்ணி இருக்கு தானே? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 7:43 pm

சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 30, 2016 11:45 pm

மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
சமயோஜிதம்........... by Krishnaamma :)  3838410834 சமயோஜிதம்........... by Krishnaamma :)  103459460 சமயோஜிதம்........... by Krishnaamma :)  1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 31, 2016 12:07 am

சூப்பருங்க கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.



சமயோஜிதம்........... by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமயோஜிதம்........... by Krishnaamma :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமயோஜிதம்........... by Krishnaamma :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 31, 2016 12:11 am

மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ் புன்னகை




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 31, 2016 5:45 am

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கதை அருமை அம்மா ....





மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 01, 2016 9:54 pm

சசி wrote:சமயோஜித கதை தாம்மா. நன்றாக இருக்கிறது

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 01, 2016 9:54 pm

shobana sahas wrote:மிகவும் நல்ல கதை க்ரிஷ்ணாம்மா . உண்மை தான் நமக்கு தெரியாத நல்லதும் நடந்து தான் இருக்கும் ....
சமயோஜிதம்........... by Krishnaamma :)  3838410834 சமயோஜிதம்........... by Krishnaamma :)  103459460 சமயோஜிதம்........... by Krishnaamma :)  1571444738

ஆமாம் ஷோபனா, எவ்வளவோ நடந்ததே அப்போ..............புன்னகை.....நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 01, 2016 9:55 pm

விமந்தனி wrote:சூப்பருங்க  கிருஷ்ணாம்மா. கதை நல்லா இருக்கு.

நன்றி விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 01, 2016 9:57 pm

யினியவன் wrote:மாமியாருக்கு வெள்ள நிவாரண நிதி மறந்துடுச்சே பேஷ் பேஷ் புன்னகை

அது மட்டும் எவ்வளவோ வந்துடப்போகிறது வெறும் 5000 தானே இனியவன்? புன்னகை............வீடே போச்சு நிறைய பேருக்கு இந்த 5000 வந்து என்ன ஆகப்போகிறது சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக