புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
59 Posts - 50%
heezulia
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Guna.D
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%
Shivanya
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
13 Posts - 3%
prajai
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
9 Posts - 2%
jairam
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_m10உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 11, 2016 10:54 am

ஆட்டிசம் பிரச்சனை உள்ள பிள்ளைகள் இருந்தால் நல்ல கர்நாடக இசை CD க்கள் போடுங்கள் வீட்டில். குறிப்பாக சங்கராபரண ராகத்தில். தந்தி வாத்தியமாக இருந்தால் சிறப்பு.


24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!" அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்.

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடாதீர்கள்.

முகநூலில் படித்தது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 11, 2016 11:22 am

உங்க பதிவின் தலைப்பு கூட என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது.



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 11, 2016 11:53 am

ராஜா wrote:உங்க பதிவின் தலைப்பு கூட என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது.

மேற்கோள் செய்த பதிவு: 1193060
மன்னிக்கவும் தயவு செய்து சரி செய்து விடுங்களேன் ,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34981
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 11, 2016 5:10 pm

கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:06 pm



நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 11, 2016 10:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1193135

ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 12, 2016 12:33 am

T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:39 am

T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193099
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Feb 12, 2016 10:40 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:

நல்ல பதிவு, தீடீர் என்று பார்வை வந்தால் எப்படியிருக்கும் என்பதை
அருமையாக வெளிபடுத்திய விதம்
அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1193135

ம்ம்... இந்த கதை இன்னும் கொஞ்சம் விரிவாகவே இங்கு ஏற்க்கனவே இருக்கு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1193148
உண்மை நம்மை ஆச்சர்ய பட வைக்கலாம். 1757813334 மறுபடியும் பதிவிட்டதற்கு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34981
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 10:43 am

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:கதை பாகம் , சங்கராபரணம் நீங்கலாக , ஏற்கனவே  ஈகரையில் படித்த நினைவு .

ஆடிஸம்க்கும் , இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193099
அய்யா வழியில் சில ஆட்டிசம் குழந்தைகளை பார்த்தால் அவர்களும் இதே போல் நடந்து கொள்வார்கள் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதையும் இணைத்து குடுத்துள்ளேன் ,
மேற்கோள் செய்த பதிவு: 1193194

அப்பிடியா , நன்றி பாலசரா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக