புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
148 Posts - 58%
heezulia
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_m10ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:23 am

அட்டகாசமான மறு வருகையை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் நடிகை அர்ச்சனா.
சின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து
கொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் “அழியாத கோலங்கள்’
படத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா.
-
ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்! Wyg2DWgxTgGkwtSnYON6+archana1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:26 am

இன்னும் எது…. உங்களை நடிப்பை நோக்கி இழுக்கிறது…?
-
சினிமாவுக்கென எந்தத் திட்டமும் என்னிடம் முதலில் கிடையாது.
நடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அது பிடிக்கவும்
செய்திருந்தது. பாலு மகேந்திரா சார் எனக்குள் இருந்த இன்னொரு
முகத்தைக் காண்பித்தார்.

நடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தார். அவரின் சினிமாக்களில்
இன்னொரு உலகம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
எல்லாமும் அவருக்கு போய் சேர வேண்டிய பெருமைகள்தான்.
-
எந்த காலத்திலும் பரபரப்பான நடிகையாக இருக்க வேண்டும்
என நினைத்ததில்லை. அதனால்தான் நல்ல சினிமாக்களில் மட்டுமே
என்னைப் பார்க்க முடிந்தது. பரபரப்பான நடிகையாக இருந்திருந்தால்
இந்நேரம் வரை அதே பதற்றத்துடன்தான் இருந்திருப்பேன்.
-
ஒரு கார், ஒரு வீடு என இருக்கும் வாழ்க்கை இன்னப் பிற வசதிகளுடன்
கூடிய வாழ்க்கையாக மாறியிருக்கலாம். அவ்வளவுதான் நேர்ந்திருக்கும்.
ஆனால், சொல்லி திருப்தியடைக் கூடிய வகையில் படங்கள் அமைந்திருக்காது.
-
நல்ல சினிமா… இது மட்டுமேதான் என்னை இன்னும் நடிப்பின் பக்கம்
ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
-
பாலுமகேந்திரா தன் வாழ்வின் சில பக்கங்களை கற்பனை கலக்காமல் முன்
வைத்த படம் “அழியாத கோலங்கள்’…
இப்போது அதே பெயரில் மீண்டுமொரு படம்… இது எப்படி இருக்கும்…?

-
பாலு சாரின் “அழியாத கோலங்கள்’ கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும்
துளி கூட தொடர்பு இருக்காது. இந்தப் படத்தின் கதைக்கு அவரின் படத் தலைப்பே
பொருத்தமாக இருக்கும் என்பதால் “அழியாத கோலங்கள்’ என வைத்து விட்டோம்.
-
கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.
அப்படி கல்லூரி நாள்களில் நட்பாக பழகிய ஓர் ஆணும், பெண்ணும்
24 வருடங்களுக்குப் பின் ஒரு பெரு மழை நாளில் சந்திக்கிறார்கள்.
அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.
-
என் நீண்ட நாள் நண்பர் எம்.ஆர்.பாரதி. நல்ல சினிமாவுக்கான ரசிகர்.
நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால், உள்ளூர் சினிமா தொடங்கி உலக
சினிமா வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம். அப்படி மராட்டிய கதை
ஒன்றை பற்றி பேச்சு நீண்டது. அதை சினிமாவாக்கினால் எப்படி இருக்கும்?
என்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கியதுதான் இந்தப் படம்.
-
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 19, 2016 8:28 am

நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் நடிப்பில் ஒவ்வொரு விதம்…
எப்படி இருந்தது படப்பிடிப்புத் தளம்…?


கதையை கேட்ட மாத்திரத்திலேயே நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் கதைக்குள் வந்து விட்டார்கள். இப்படியொரு படப்பிடிப்புத் தளத்தை இதுவரையிலான என் சினிமா பயணத்தில் நான் பார்த்ததே இல்லை. எங்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம் என்பது பழைய வார்த்தையாக இருக்கலாம். உண்மையிலேயே இங்கே போட்டி இருந்தது. அது உன்னத சினிமாவுக்கான உழைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.

பரபரப்பான சினிமா வாழ்க்கையில் இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்….
ஆனால் படத்துக்குப் படம் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்கள்…?


நிறைய பேர் “”மேடம் இப்படியொரு கதை இருக்கு…” என சொல்கிறார்கள். ஆனால் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிதாக எந்த இயக்குநரின் கதையும் என்னை கவர்வதில்லை. அதனால் கதை சொல்ல வருகிற பலரை நான் சந்திப்பதே இல்லை. ஏதோ ஓரிடத்தில் கவனம் ஈர்க்கிற கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். நல்ல கதைகளும் அதை முன்னெடுக்கிற விதத்தில் கதாபாத்திரங்களும் தேடி வந்தால் நடிப்பேன். மற்றபடி எந்நேரமும் படப்

பிடிப்பில் இருந்து கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கும் தேவை எனக்கு இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு அனுபவமாக இருக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்பதற்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்.

தன் வழக்கமான அடையாளங்களை விட்டொழித்து வருகிற சினிமாக்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிற காலம் இது… இந்தக் கால கட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்கிற வருத்தம் உண்டா…?

அப்படி நினைத்திருந்தால் சில தவறான படங்களை கூட நான் தேர்வு செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, அந்தந்த கணங்களில் வாழ்வதுதான் பிடிக்கும். ஆனால், சினிமாவை கவனித்து வருவதில், அப்போது வந்த மாதிரி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகள் இப்போது இல்லை என்கிற குறை எனக்கு உண்டு. நேரடியான சினிமா ரசிகையாக இருந்து பார்க்கும் போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நான் ரசிகையாக இருந்த சினிமா காலம் உன்னதமானது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாக ஆசைப்பட்டதற்கு காரணம், நான் பார்த்த சினிமாக்களாக கூட இருக்கலாம். பீம்சிங், திருலோகசந்தர், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பெண்களை பெண்மையோடு திரையில் காட்டினார்கள். ஒவ்வொரு இயக்குநரின் கதாநாயகிக்கும் ஓர் அடையாளம் இருக்கும். இப்போது அது மாதிரி எந்த படங்களும் இல்லை. பெண்ணின் அழகு எது என்கிற விஷயமே மாறி விட்டது.

– ஜி.அசோக், தினமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக