புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
46 Posts - 36%
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
30 Posts - 24%
T.N.Balasubramanian
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
15 Posts - 12%
krishnaamma
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 3%
Nithi s
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 2%
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
450 Posts - 49%
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
45 Posts - 5%
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
15 Posts - 2%
krishnaamma
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
15 Posts - 2%
prajai
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
11 Posts - 1%
Malasree
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கி அடிச்சுருவேன் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 9:11 am

கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு  ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் .

ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .

" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "

" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.

" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"

" சொல்லிட்டேன் ஐயா ! "

" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "

" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !

55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல  5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு  சொல்லிட்டாங்க ; ஆனா........

என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?

அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !

அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.

ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...

என்னய்யா ஆனா....

இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..

சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !

ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...

அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?

ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ;  உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !

சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !

நாளைக்கே வரச் சொல்லவா ?

வரச் சொல்லுங்க !

( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி  கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார்  )

இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .

வாங்க புரோக்கர் !

என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?

வந்தாங்க !

என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?

கல்யாணத்தப் பத்திப் பேசல !

கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?

சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !

என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?

என்னய்யா சொல்றே ? மரியாதையா  பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !

ஐயா !  மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !

மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !

சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?

நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !

சரிங்க ஐயா !

ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .

ஐயா ! வணக்கமுங்க !

யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?

ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !

சொல்லய்யா !

நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !

என்ன சொன்னாங்க !

பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !

அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?

ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?

" த்தூ ! "

என்னய்யா காறித் துப்புறீங்க ?

அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !

ஐயா ! சொல்லுங்க !

என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !

ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .







இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80404
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 9:24 am

 தூக்கி அடிச்சுருவேன் ! GmA2c4xGTAepd0jwOpMK+Tamil_News_large_1476786
-
கடைசியா, அந்த செல்வந்தர் இவர் பேச்சைக் கேட்டுதான்
முடிவெடுத்தாராம்...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 1:47 pm

ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sun Mar 13, 2016 2:41 pm

M.Jagadeesan wrote:ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
 தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834  தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834 , தங்கள் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா ...

தமிழக அரசியலில் கருணாநிதி , ஜெயலலிதா , ராமதாஸ் இவர்களை பிடிக்காத ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் ஓட்டு போட்ட மக்களால் வளர்ந்த கட்சி இந்த தேமுதிக , மற்றபடி இவர்களுக்கோ அல்லது இவர்களின் தலைமைக்கோ எந்த வித கொள்கைகளோ அல்லது தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையோ கிடையாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34765
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 13, 2016 3:36 pm

அழகான கதை உருவில் தேமுதிக அரசியலை இல்லைஇல்லை விஜயகாந்தின் அரசியலை
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்

ரமணியன்

பிகு ;நல்லத் தலைப்பு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 4:05 pm

ராஜா, ரமணியன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி ! ஐயாசாமிராம் அவர்களின் பின்னூட்டத்திற்கும் நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக