புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 6:01 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:09 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 3:16 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 4:02 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 3:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 5:54 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 1:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேடந்தாங்கலுக்கு வந்தவை 33,895; பறக்க உள்ளவை 82,641
Page 1 of 1 •
-
வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.
இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.
காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடந்தாங்கலில்
73 ஏக்கர் பரப்பளவில் 1962-ஆம் ஆண்டு முதல்
பறவைகள் சரணாலயம் செயல்பட்டுவருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் வரை பறவைகள்
வருவது வழக்கம். இந்தாண்டு கூடுதலாக, மார்ச்
மாதம் வரையிலான கணக்கெடுப்பின்படி 33,895
பறவைகள் வந்துள்ளன.
-
என்னென்ன பறவைகள்?
நிகழாண்டு ஊசிவால் வாத்து, புள்ளிமூக்கு வாத்து,
வக்கா, குருட்டுக் கொக்கு, நத்தைக் கொத்தி நாரை,
வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள்
மூக்கன், நீர்காகம், சாம்பல் நாரை, பாம்பு தாரா,
தட்டை வாயன், நாமக் கோழி, பவள உள்ளான்,
மைனா, பச்சைக் கிளி, மீன் கொத்தி, ஆட்டி குருவி,
உன்னிக் கொக்கு, முக்குலைப்பான், கரண்டிவாயன்
உள்ளிட்ட பறவை ரகங்கள் வருகை தந்துள்ளன.
–
இதற்கு முன் அதிகபட்சமாக 2013-14-ஆம் ஆண்டு
சீசனில் 32 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. பின்னர்,
2014-15ஆம் ஆண்டு மழை பொய்த்ததால்
வேடந்தாங்கல் ஏரி வற்றிப்போனது. இதனால், 1,531
பறவைகளே வந்து தங்கின.
–
அதிகப் பறவை வந்ததற்கு என்ன காரணம்?
2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலுக்கு
குறைந்த அளவிலான பறவைகளே வந்தன. மேலும்
வரட்சியின் காரணமாக சரணாலயம் மூடப்பட்டது.
இந்தாண்டு நவம்பர் வரையிலும் வறட்சியின் காரணமாக
சரணலாயம் மூடப்பட்டிருந்தது.
-
-
ஆனால், டிசம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்ய
தொடங்கி வேடந்தாங்கல் ஏரி நிரம்ப தொடங்கியது.
இதனையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம்
கூட்டமாக பல்வேறு திசைகளில் இருந்து வரத் தொடங்கின.
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு
5 ஆயிரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரத்தொடங்கின.
மேலும், மழை காரணமாக வேடந்தாங்கலில் விவசாயமும்
சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பறவைகளுக்கான
உணவு ஆதாரமும் பெருகியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மேலும் வனத் துறையின் சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு
வேடந்தாங்கல் ஏரிகளில் பறவைகள் உணவுக்காக தொடர்ந்து
விடப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் எங்கும் நீர் தேங்காமல்
அனைத்தும் ஏரிகளில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பறவைகள் எப்போது விடைபெறும்?
பறவைகள் குஞ்சுகளைப் பொறித்து, பராமரித்து, உணவளித்து
வருகின்றன. குஞ்சுகள் பறக்கும் திறனை பெற்றவுடன் ஜூன்
தொடக்கத்தில் இருந்து படிப்படியாக தங்கள் சொந்த நாடுகளுக்குச்
செல்லத் தொடங்கிவிடும்.
ஜூலை மாதம் இறுதியில் வெளிநாட்டுப் பறவைகள் ஒன்றுகூட
இருக்காது.
–
இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த ஊர்களுக்கும்,
நாடுகளுக்கும் திரும்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
–
———————–
ஆர்.ஜி.ஜெகதீஷ்,
தினமணி
33,895 + 8000 = 82641வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.
இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.
கணக்கு உதைக்குதே. நிறைய கள்ளத்தொடர்பு இருக்கும் போல
இவர்களால் நமது கலாச்சாரம் பாதிக்கபடுவதாக காகம் , குயில் , மைனா உள்ளிட்ட லோக்கல் பறவைகள் புகார் அளித்துள்ளதாக கேள்வி.
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா, ஆனால் எப்படி எல்லாத்தையும் எண்ணுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமா இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:33,895 + 8000 = 82641வேடந்தாங்கலுக்கு 33,895 பறவைகள் வருகை
புரிந்துள்ளன. இவை 8 ஆயிரம் குஞ்சுகளைப்
பொறித்துள்ளன.
இதன்படி, மொத்தம் 82,641 பறவைகள் சொந்த
ஊர்களுக்கும், நாடுகளுக்கும் ஜூன் மாதத்தில்
திரும்பவுள்ளன.
கணக்கு உதைக்குதே. நிறைய கள்ளத்தொடர்பு இருக்கும் போல
இவர்களால் நமது கலாச்சாரம் பாதிக்கபடுவதாக காகம் , குயில் , மைனா உள்ளிட்ட லோக்கல் பறவைகள் புகார் அளித்துள்ளதாக கேள்வி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|