புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
4 Posts - 27%
சிவா
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
310 Posts - 42%
heezulia
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:21 pm

First topic message reminder :

அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:38 pm

balakarthik wrote:ஜாவர் சீதாராமன் தானே ஜாக்சன் துறையாக கட்டபொம்மன் படத்தில் வந்தது

ஆமாம் பாலா புன்னகை.அவரே தான் !

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 600RM5qcSVGZ5MBWC3IA+0



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 7:40 pm

T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:42 pm

T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 BxaHGeIsQPq8BF1w5eQh+images

இதோ அந்த நாள் போட்டோ ஒன்றுபுன்னகை...ரொம்ப சஸ்பென்ஸ் படம் அது, அப்போ சொல்வார்கள் ஒரு பாடல் கூட இல்லாத படம் என்று  ..............அப்போவெல்லாம் படத்தில் 40 பாட்டுகள் 50 பாட்டுகள் என்று விளம்பரப் படுத்துவாங்களாம், அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தை ஒரு பாட்டு கூட இல்லாமல் எடுத்தன்கலாம்..........அம்மா சொல்லவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 7:42 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .


அட ஆமாம் ஆமாம் கட்டபொம்மனுக்கு உதவும் கதாபாத்திரம் பேனர்மேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:44 pm

ayyasamy ram wrote:இந்த நாவல் குறித்து
மகேஷ்வரன் இருளப்பன் என்பவர் 2007-ல்
எழுதிய ஒரு கட்டுரை:

-
(பகிர்தலுக்காக)
-
திகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம்
குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய
இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல்
Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக
இருக்கிறது.
-
நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை
எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர்
பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை
பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை
அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது.
மேற்கோள் செய்த பதிவு: 1201417

மிக்க நன்றி ராம் அண்ணா, அந்த பதிவின் நீளம் கருதி, கொஞ்சம் மட்டும் எடுத்து போட்டேன் புன்னகை

இவருடையதே அடுத்த கதை, 'மின்னல் மழை மோகினி' அவ்வளவு பயமாய் இருக்காது அண்ணா, மேலும் எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை புன்னகை ..(சிலசமையம் சின்ன சின்ன direction  mistake  போல அங்கங்கு இருப்பதை பார்த்திருக்கேன் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 7:45 pm

krishnaamma wrote:
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 BxaHGeIsQPq8BF1w5eQh+images

இதோ அந்த நாள் போட்டோ ஒன்றுபுன்னகை...ரொம்ப சஸ்பென்ஸ் படம் அது, அப்போ சொல்வார்கள் ஒரு பாடல் கூட இல்லாத படம் என்று  ..............அப்போவெல்லாம் படத்தில் 40 பாட்டுகள் 50 பாட்டுகள் என்று விளம்பரப் படுத்துவாங்களாம், அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தை ஒரு பாட்டு கூட இல்லாமல் எடுத்தன்கலாம்..........அம்மா சொல்லவா புன்னகை


s பாலச்சந்தர் படங்களில் பொம்மையும் அருமையான சஸ்பென்ஸ் படம் அந்த நாளில் சிவாஜி வில்லன் என்று நினைக்கிறன் அதேபோல் பண்டரிபாய் கதாநாயகியாக நடித்த சிலபடங்களில் இதுவும் ஒன்று



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:45 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின்  ,"அந்த நாள்" ,சினிமாவில்  இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

Inspector Javert ஆக நடித்து ,முத்திரை பதித்தால் , ஜாவர் பட்டம் கிடைத்தது  

ரமணியன்

ம்ம்.. கேள்விப்பட்டிருக்கேன் ஐயா, பட்டணத்தில் பூதம் கூட இவர்தானே ஜாலி ஜாலி ஜாலி

ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 S7Um1kURNOZiFdb6WqAw+pattanathil-boodham



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:45 pm

அவருடைய போட்டோ புன்னகை
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 PRjBkYrySraQTlI7akdp+jawar-seetharaman-pattanaththil-pootham-3



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 7:46 pm

balakarthik wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .

மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .


அட ஆமாம் ஆமாம் கட்டபொம்மனுக்கு உதவும் கதாபாத்திரம் பேனர்மேன்
மேற்கோள் செய்த பதிவு: 1201470

கட்டபொம்மனுக்கு உதவும் பாத்திரமல்ல ! கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பாத்திரம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 7:47 pm

[quote="krishnaamma"]எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை [quote]

இந்திரா சௌந்தரராஜன் கதைகளில் பயத்தை விட சஸ்பென்ஸ் நல்லா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக