புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
48 Posts - 45%
heezulia
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 3%
jairam
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%
சிவா
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
14 Posts - 4%
prajai
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
6 Posts - 2%
Jenila
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 1%
jairam
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
Rutu
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_m10 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Sat May 21, 2016 10:33 pm




கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன? 


பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்

கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?  


பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.

கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?  


பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.

கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?  


பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.

கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?  


சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.

கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?  


பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.

கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?  


பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.

கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?  


புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;

கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?  


பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.

கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?  


பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது.



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:10 am

நல்ல பகிர்வு ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon May 23, 2016 8:20 pm

 சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 3838410834  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 3838410834  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 103459460  சிவபக்தர் அவசியம் அறிந்திருக்க வேண்டியவை 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon May 23, 2016 9:33 pm

வாசிவாசிவாசி>>> நமசிவாயம். எல்லாம் சிவ மயம். நன்று >>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக