புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
26 Posts - 43%
Jenila
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 2%
M. Priya
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
4 Posts - 3%
Rutu
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
3 Posts - 3%
Jenila
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
2 Posts - 2%
prajai
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
2 Posts - 2%
viyasan
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_m10காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி விலை கிடுகிடு உயர்வு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:46 am

காய்கறி விலை கிடுகிடு உயர்வு: 3 மாநிலங்களில் விளைச்சல் சரிவு !

காய்கறி விலை கிடுகிடு உயர்வு! Jb9eL0gmQKOfJcqz2tPm+gallerye_224502973_1529142

மூன்று மாநிலங்களில் காய்கறி விளைச்சல் சரிந்துள்ளதால், தமிழகத்தில் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது; இதனால், விற்பனையும் சரிந்து உள்ளது.

தமிழகத்தில், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; ஆண்டுக்கு, 75 லட்சம் டன் காய்கறி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், கேரள மாநில தேவைக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேவை அதிகரிப்புஅதே நேரத்தில், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை விட, தேவை இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் எடுத்து வரப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

* தென் மேற்கு பருவமழை துவங்கிய பின், கர்நாடக மாநிலத்தில் காய்கறி சாகுபடி துவங்கும்.

* தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில் முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவர்.

இதனால், மூன்று மாநிலங்களிலும் தற்போது, காய்கறி விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை மட்டுமே, ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. காய்கறி விலை அதிகரிப்பால், அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் கையில் எடுத்துள்ளனர்.

விற்பனை குறைந்தது !

பெரிய ஓட்டல்களில் துவங்கி, சாலையோர கடைகள் வரை, காய்கறிகள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மார்க்கெட்களில் காய்கறி விற்பனை குறையத் துவங்கியுள்ளது.

ஆர்வம் இல்லாத விவசாயிகள்!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200 லாரிகளில் மட்டுமே சென்னைக்கு காய்கறி வரத்து உள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற முக்கிய மாவட்டங்களிலும் இதே நிலை தான்.

வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விலை அதிகரித்துள்ளது; விலை கட்டுக்குள் வர, இன்னும், இரண்டு மாதமாகும். சவுந்தர்ராஜன், ஆலோசகர், சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம்.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:51 am

ஆர்வம் இல்லாத விவசாயிகள்!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 350 லாரிகளில் காய்கறிகள் வரும். தற்போது தமிழகத்தில், காய்கறி விளைச்சல் இல்லை. காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை. அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.

போதாக்குறைக்கு பயிர்க்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறி உற்பத்தி மேலும் குறையலாம்!


அடப்பாவமே!............கடனை தள்ளுபடி செய்தால் தெம்பாக உழைப்பார்கள் என்று பார்த்தால், ஓசி இல் உடம்பை வளர்க்கத் தயார் ஆகிவிட்டார்களே !.............இதை அந்த அம்மா கவனிப்பாங்களா ? ..........தொடர்ந்து விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே கடன் ரத்து என்று சொல்வாங்களா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:39 pm

தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்
.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;

இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu May 26, 2016 4:39 pm

கடன் தள்ளுபடி என சோம்பேரிகளை உருவாக்கி ஓட்டு வங்கியை நோக்காமல் உற்பத்தி செய்யும் உழைக்கும் விவசாயின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்து ஊக்கு வித்தால் நல்லது.கடன் தள்ளுபடி என ஊழலுக்கு வழி வகுப்பது விவேகமானது அல்லவே இல்லை. தகுதியானவன் தகுதி அற்றவனாகவே எப்போதும் காணப்படுகிறான். தகுதியற்றவன் தனத்தால் தள்ளுபடி பெறுகிறான் என்னங்க நிர்வாகம் அரசியல்.நாணயம் கெட்டுப்போச்சுங்க நாட்ல ........தலைவிதி>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:10 pm

ayyasamy ram wrote:தமிழகத்திலும், ஆந்திராவிலும், கோடை வெயில்
முடிந்த பின்னரே, காய்கறி சாகுபடியில் விவசாயிகள்
ஆர்வம் காட்டுவர்
.
-
வாகன வாடகை உள்ளிட்ட காரணங்களால்,
காய்கறி விலை அதிகரித்துள்ளது;

இதுதான் உண்மை..!
-
பத்திரிகையாளர் விடும் ரீல் :
-
காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்மில்லை.
அரசு தரும் இலவசங்களை வைத்து பிழைப்பை ஓட்டலாம்
என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1208636

அது ரீலாகவே இருந்தால் நல்லது ராம் அண்ணா...........இவ்வளவு செய்தும் அவர்கள் உழைக்க தயார் இல்லை என்றால்?????????அதேபோல அவர்களுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலையைத் தருவதும் அரசின் கடமை..............இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒன்றுமே மிஞ்சாது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக