புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_m10உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னோடு ஒன்றினேன்..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun May 29, 2016 11:18 pm

First topic message reminder :

உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!

உன் பத்து விரலால்
ஒப்பில்லா ஓவியத்தை
கருப்பைச்சுவற்றிலே
கண்ணா நீ தீட்டும் போது
காணக் கிடைக்கா
பேரின்பத்தின் உச்சத்தில்
உன்னோடு ஒன்றினேன்!!

உன் உயிர் பிறக்க
உதிரத்தை உச்சமாய்
உனக்களித்தே
உவகை கொண்டேன்!!!

அதிகாலையில் உதயமாகும்
சூரியனைப் போல்
நீ உதித்தாய்!!

உன் விழியின்
வெளிச்சத்தில்
நான் பிரகாசமானேன்!!
ஆம் நான் தாயானேன்!!

உன்னில் ஒன்றி
உலகத்தை துறந்தேன்!!
என் உயிரும்
என் உலகமும்
நீயே தான்!!!

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 31, 2016 8:32 am

சசி wrote:உன்னோடு ஒன்றினேன்..

உன் பிஞ்சு பாதம்
பஞ்சாய் கருவறையில்
நீ  உதைக்க
கண்மூடிக் கண்ணே
உன்னை காணும்
இன்பத்தில்
ஒன்றினேன்!!


சசி...
மேற்கோள் செய்த பதிவு: 1209211

குழந்தை இடது பக்கம் உதைத்தால் பெண்குழந்தை என்றும் , வலது பக்கம் உதைத்தால் ஆண் குழந்தை என்றும் சொல்கிறார்களே ! அது உண்மையா ? தாய்மார்கள் விளக்கம் அளிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue May 31, 2016 5:20 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

மிக்க நன்றி ஐயா...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:44 am

ஓஹோ நம்ம சசியா அப்ப உணர்ச்சிமயமாத்தான் இருக்கும் - சூப்பர் சசி




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:46 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால் பெறமுடியாத ஒன்றல்லவா - கர்ண பரம்பரையாக்கும் இதுல மட்டும் புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 12:24 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:32 pm

M.Jagadeesan wrote:
கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி .

சூப்பருங்க சூப்பருங்க



உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னோடு ஒன்றினேன்..  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னோடு ஒன்றினேன்..  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:35 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

அருமையான பாட்டு, சரியான சமயத்தில் எடுத்துக் காட்டி இருகீங்க புன்னகை............சூப்பர் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jun 01, 2016 6:03 pm

உன் விழியின் வெளிச்சத்தில் நான் பிரகாசமானேன்!! wrote:

உணர்ந்து தீட்டிய மொழிகளில் தாய்மை பொழிகிறது....கவிதை நன்று சசி அவர்களே.
தமிழே எழுத தெரியா என்னையும் கவி படைக்க செய்த முழுப்பெருமையும் ஈகரையையே சாரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:15 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209276

கர்ப்ப காலக் கவிதைகளை ஆண்கள் கூட எழுதமுடியும் என்பதை நிரூபித்தவர் கவிஞர் வாலி . கீழே உள்ள பாடலைப் பாருங்கள் .

மேற்கோள் செய்த பதிவு: 1209482

வாலி(ப ) கவிஞர் ---அவர் அவர்தான் . நன்றி நன்றி
அவரைத் தவிர வேறொருவர் இப்பிடி எழுத முடியுமா என்பது சந்தேகமே .
தகவலுக்கும் பாட்டிற்கும் நன்றி ,Jagadeesan .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 8:18 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கவிதைகள் ,ஒரு தாயினால் மட்டுமே அனுபவித்து எழுதமுடியும் .
ஆண் கவிஞர்கள் உட்புக முடியா இடம் .

வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

தரமுடிபவனால்
பெறமுடியாத ஒன்றல்லவா -
கர்ண பரம்பரையாக்கும்
இதுல மட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209468

ஆஹா ,இதுவும் கவிதையாகவே தோன்றுகிறதே புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக