புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
62 Posts - 49%
heezulia
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_m10கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 14 Jun 2016 - 3:15

First topic message reminder :

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.

கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்? - Page 3 4dhZPin5SJaMjavhFEEh+1465820472-0398


ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.

இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.

வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.

சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 19 Jun 2016 - 2:19

T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்  

நெகடிவ் எண்ணங்கள் நெகடிவ் எனர்ஜியாக வெளிப்படும். நாலைந்து நண்பர்கள் வம்பு பேசும் பொழுது யாரையாவது மட்டப்படுத்தி பேசும் பொழுது இதை உணரலாம். நல்ல பாசிடிவ் விஷயங்களை பேசும் பொழுதும் உற்சாகம் ஏற்படுவதை காணலாம்.

அந்தக் காலத்தில் பொறாமையால் அக்கம் பக்கத்தினர் நெகடிவ்வாக பேசுவது நம் மனதை பாதிக்கும், அதை மன ரீதியாக எதிர்கொள்ளும் திடம் அனைவரிடமும் இல்லாததால், திருஷ்டி சுற்றி அதை நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

சிறு வயது ஞாபகம் - எங்கம்மா எனக்கும், அக்கா, மற்றும் அப்பாவுக்கு இதே போல் திருஷ்டி சுற்றுவார்கள் - உப்பு, மிளகாய் அப்புறம் வேறு எதுவோ - இவற்றை வைத்து நெருப்பிட்டு சுற்றி பின்னர் தெரு வாசலில் போடுவார்கள் - பட படவென நன்றாக பொறியும், பொரிந்தால் நிறைய கண்ணேறு இருப்பதாக சொல்லி, அனைத்தும் கழிந்தது என மகிழ்வார்கள். நமக்கும் ஒரு ஆசுவாசம் பிறக்கும்.

சைகலாஜிகலி நமக்கு வேண்டிய பாசிடிவ் எண்ணங்களை நிச்சயம் அது தந்தது. இதுவே காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 19 Jun 2016 - 3:04

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .

ரமணியன்  

நெகடிவ் எண்ணங்கள் நெகடிவ் எனர்ஜியாக வெளிப்படும். நாலைந்து நண்பர்கள் வம்பு பேசும் பொழுது யாரையாவது மட்டப்படுத்தி பேசும் பொழுது இதை உணரலாம். நல்ல பாசிடிவ் விஷயங்களை பேசும் பொழுதும் உற்சாகம் ஏற்படுவதை காணலாம்.

அந்தக் காலத்தில் பொறாமையால் அக்கம் பக்கத்தினர் நெகடிவ்வாக பேசுவது நம் மனதை பாதிக்கும், அதை மன ரீதியாக எதிர்கொள்ளும் திடம் அனைவரிடமும் இல்லாததால், திருஷ்டி சுற்றி அதை நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

சிறு வயது ஞாபகம் - எங்கம்மா எனக்கும், அக்கா, மற்றும் அப்பாவுக்கு இதே போல் திருஷ்டி சுற்றுவார்கள் - உப்பு, மிளகாய் அப்புறம் வேறு எதுவோ - இவற்றை வைத்து நெருப்பிட்டு சுற்றி பின்னர் தெரு வாசலில் போடுவார்கள் - பட படவென நன்றாக பொறியும், பொரிந்தால் நிறைய கண்ணேறு இருப்பதாக சொல்லி, அனைத்தும் கழிந்தது என மகிழ்வார்கள். நமக்கும் ஒரு ஆசுவாசம் பிறக்கும்.

சைகலாஜிகலி நமக்கு வேண்டிய பாசிடிவ் எண்ணங்களை நிச்சயம் அது தந்தது. இதுவே காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1211589

அவ்வாறு திருஷ்டி இருந்தால், நெருப்பில் போட்ட அந்த மிளகாய் கமராது இனியவன்.......அதை கவனித்து இருப்பிர்கள் என்று நம்புகிறேன் .....மத்தபடி நம் அம்மா சமைக்கும்போது மிளகாய் வறுத்தாலே நமக்கு கமருமே! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun 19 Jun 2016 - 6:40

நல்ல மனம். பிறருக்கு உதவம் உள்ளம், அவரவர்கள் விருப்பபடி இறை சிந்தனை இருந்தால் எந்த தீய சக்திகளின் பாதிப்பும் ஏற்படாது. கெட்ட எண்ணம். பொறாமை மனம் , பிறருக்கு உதவா உள்ளம் , பாறர் பொருளுக்கு ஆசை படுதல் போன்றவைகளை அகத்தே கொண்டவர்கள் எந்த பரிகாரம் செய்யினும் அவ்வளவாக பயன்தராதுங்க>>>>>>>>>>>>>>>>>நல்லவன் வாழ்வான்>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக