புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
37 Posts - 51%
heezulia
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
17 Posts - 2%
prajai
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
9 Posts - 1%
Jenila
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
4 Posts - 1%
jairam
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_m10மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தில் ஏறி பிடிக்க வந்த புலிக்கு தண்ணி காட்டிய குரங்கு - காணொளி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 15, 2016 2:02 pm

ஓட்டத்தில் பலசாலியான மான், குதிரைகளை எளிதாக வேட்டையாடும் புலிக்கு ஒரு குரங்கு தண்ணி காட்டிய வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

உத்தரகாண்ட் ராம்நகரில் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அனைத்து வகை மிருகங்களும் சுதந்திரமாக சுற்றித்திரியும். கடந்த மாதம் ஒரு குரங்கு தனது குட்டியுடன் சிறிய மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற புலி ஒன்று தாய்குரங்குடன் குட்டியையும் சேர்த்து உணவாக்கிக்கொள்ள நினைத்தது. இதனால் மரத்தின் மீது தாவிக்குதித்து ஏறியது.

இதைப்பார்த்து பயந்துபோன குட்டிக் குரங்கு, தாய் குரங்கின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டது. இதனால் குட்டியை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று நினைத்த தாய் குரங்கு, மரத்தின் ஒரு கிளைக்குச் சென்றது. புலி மெதுவாக அந்த கிளைக்கு வந்தது. இதைப்பார்த்ததும் குரங்கு அப்படியே மெதுவாக அந்த கிளையின் நுனிப்பகுதிக்கு வந்தது. கிளை அப்படியே கீழ் நோக்கி சரிந்தது.

அப்போது புலியும் மெதுமெதுவாக நுனிக்கு வர, கண்ணிமைக்கும் நேரத்தில் குரங்கு மற்றொரு கிளைக்குத் தாவியது. குரங்கு எட்டிய தூரத்தில்தான் இருக்கிறது என்று முன்னே நகர்ந்த புலி, கை நழுவி கிளையின் நுனியில் தொங்கியபடி பரிதாபமாக பார்த்துக்கொண்டே இருந்தது. பின்னர் கிளையில் இருந்து திடீரென கிழே விழுந்து பறக்க பறக்க முழித்துக்கொண்டு குரங்கை தப்பவிட்ட விரக்தியில் அப்படியே மெதுவாக நகர்ந்து சென்றது.





-நன்றி maalaimalara

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 15, 2016 2:06 pm

நான் பயிற்சி கொடுத்த குரங்காச்சே, பின்னே????


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 2:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் பயிற்சி கொடுத்த குரங்காச்சே, பின்னே????
மேற்கோள் செய்த பதிவு: 1211259

நல்ல முறையில் பயிற்சி கொடுத்துள்ளீர் ,மாணிக்கம் அய்யா ! பெருமையாக உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 3:08 pm

நல்லதொரு விடியோ பகிர்வுக்கு நன்றி ராஜா !

இதை பார்க்கும் போது ,கம்பரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது .
மரம் விட்டு மரம் தாவும் ,குரங்கு இதுவரை , தவறி விழுந்ததாக சரித்திரம் கிடையாது .

குலோத்துங்க மகாராஜவிற்கும் கவி சக்கரவர்த்தி கம்பன் இடையே மனஸ்தாபம் .. தன் சபையை விட்டு வெளியேறச் சொல்கிறார் மன்னர் . அப்போது கம்பர் பாடிய பாடல் .

மன்னவனும் நீயோ வளநாடும் நின்னதோ ,
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் -என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தருண்டோ , உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக