புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Today at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சென்னை இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை போலீஸ் தனிப்படை நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது.
போலீஸ் தகவல்:
கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த ராம்குமார் மறுநாளே சொந்த ஊருக்குச் திரும்பியிருக்கிறார்.
சுவாதியின் செல்போன் சிக்னல் செங்கோட்டை அருகே இருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சுவாதி கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து ராம்குமாரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆழமாக இல்லை என கூறிய மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். ராம்குமார் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது அவர் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
குற்றவாளி ஒப்புதல்:
சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பை போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாதி வீட்டருகேயே தங்கியிருந்த ராம்குமார்:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்திருக்கிறார்.
சுவாதி கொலை வழக்கு இதுவரை:
கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளி யார் எனத் தெரியாமல் ரயில்வே போலீஸார் திணறி வந்தனர்.
இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவில் அதே நபர் ரயில் நிலையத்தின் நடை மேடையில் கொலை நடந்த சில விநாடிகளில் வேகமாக ஓடும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதைவைத்து போலீஸார் கொலையாளியை உறுதி செய்தனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் விவரம் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் ஏன் தொய்வு ஏற்படுகிறது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து வழக்கு ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் சுவாதி கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்தார். சுவாதியின் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் பணி செய்த அலுவலகம் பெங்களூரூ, மைசூரூவில் அவர் பயிற்சி பெற்ற அலுவலகங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
--தி இந்து போலீஸ் தகவல்:
கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த ராம்குமார் மறுநாளே சொந்த ஊருக்குச் திரும்பியிருக்கிறார்.
சுவாதியின் செல்போன் சிக்னல் செங்கோட்டை அருகே இருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சுவாதி கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து ராம்குமாரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆழமாக இல்லை என கூறிய மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். ராம்குமார் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது அவர் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
குற்றவாளி ஒப்புதல்:
சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பை போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாதி வீட்டருகேயே தங்கியிருந்த ராம்குமார்:
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்திருக்கிறார்.
சுவாதி கொலை வழக்கு இதுவரை:
கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளி யார் எனத் தெரியாமல் ரயில்வே போலீஸார் திணறி வந்தனர்.
இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவில் அதே நபர் ரயில் நிலையத்தின் நடை மேடையில் கொலை நடந்த சில விநாடிகளில் வேகமாக ஓடும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதைவைத்து போலீஸார் கொலையாளியை உறுதி செய்தனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் விவரம் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் ஏன் தொய்வு ஏற்படுகிறது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து வழக்கு ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் சுவாதி கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்தார். சுவாதியின் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் பணி செய்த அலுவலகம் பெங்களூரூ, மைசூரூவில் அவர் பயிற்சி பெற்ற அலுவலகங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல ......
மிருக காதல்!
ஈஸியா இந்த பொருக்கி மேல் காறி உமிழ்ந்து விட்டு திரும்பும்
எமது தமிழ் சமூகம்.
இந்த இளைஞனை உருவாக்கியது .....
தமிழ் சமூகமும் ..
தமிழ் சினிமாவும்தான்.
தனது வாழ்வை நிர்ணயிக்கும்
அனைத்து உரிமையும் ஒரு பெண்ணுக்கு உண்டு.
இதை பல தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதில்லை.
இன்று இரண்டு வாழ்வு அநியாமாகி இருக்கிறது
மிருக காதல்!
ஈஸியா இந்த பொருக்கி மேல் காறி உமிழ்ந்து விட்டு திரும்பும்
எமது தமிழ் சமூகம்.
இந்த இளைஞனை உருவாக்கியது .....
தமிழ் சமூகமும் ..
தமிழ் சினிமாவும்தான்.
தனது வாழ்வை நிர்ணயிக்கும்
அனைத்து உரிமையும் ஒரு பெண்ணுக்கு உண்டு.
இதை பல தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதில்லை.
இன்று இரண்டு வாழ்வு அநியாமாகி இருக்கிறது
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.
» நெல்லையில் பள்ளி மாணவி "பலாத்காரம்' - பெரியப்பா கைது
» நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!
» பீகார் கொலை வழக்கு: ராக்கி யாதவ் கைது
» சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.
» நெல்லையில் பள்ளி மாணவி "பலாத்காரம்' - பெரியப்பா கைது
» நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான் டேவிட் சரணடைந்தார்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|