புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
3 Posts - 2%
jairam
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
1 Post - 1%
சிவா
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
16 Posts - 4%
prajai
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
7 Posts - 2%
jairam
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_m10சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 18, 2016 8:34 am

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக்
காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான்.

அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை
மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல
முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால்
வெற்றி பெற்றான்.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை
வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன்
காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து
கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான்.
மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன்
அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள்
ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல்
அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்
ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து
கொண்டிருந்தது.

சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல்
அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக்
கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில்
வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது.

அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன்
முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்”
என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய
தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே
சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு
படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர்
புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான்.
அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான்.

தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே
மறக்கவில்லை.

——————————
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 12:06 pm

ராஜா புருஷோத்தமனின் இந்த கதை மிகவும் அருமையான ஒன்று புன்னகை....அந்த அரசனின் பெயர் சரி என்றுதான் நினைக்கிறேன்...........ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 12:23 pm

எனக்கு ஏதோ வெள்ளக்கார அரசனை பற்றி படித்ததாக தோனுது...சரியா ஞாபகம் வரல..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2017 10:21 pm

சூப்பருங்க :நல்வரவு: :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 11, 2017 6:03 am

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசனின் பெயர் Bruce ( புரூஸ் ) என்பதாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 11, 2017 6:57 am

ராபர்ட் ப்ருஸ் ஸ்காட்லாந்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 11, 2017 7:56 am

விடாமுயற்சிக்கு சிலந்தியும் , கஜினிமுகம்மதுவும் எடுத்துக்காட்டுகள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக