புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_m10பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 5:50 pm

First topic message reminder :

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது.

இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது.

மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் சுரக்கவைக்கிறது.

மற்றும் ஆக்ஸிடாசின் (Oxitocin) என்ற ஹார்மோனை கண்ணீரானது சுரக்க வைக்கிறது.

இது நம்பிக்கை ஊட்டும் அல்லது சந்தோஷத்தை தரும் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது. இதெல்லாம் மருத்துவரீதியான நன்மைகள்.

ஆகையினால்தான் அழுகைக்குப் பிறகு ஒரு பெரிய விடுதலை உணர்வு, பிரச்சினையிலிருந்து வெளிவந்த உணர்வு கிடைக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அழுகை நாம் நினைத்த காரியத்தை சாதிக்க வைக்குது பார்த்தீங்களா?

அது பெரிய விஷயமா இல்லையா? அவ்வப்போது சிந்தும் கண்ணீருக்கு இவ்வளவு நன்மைகள் இருக்குது. ஆனால் அடிக்கடி அழுபவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் சக்தி வீணாகி பலவீனமடையவும் வாய்ப்புண்டு.

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?
இதற்கு காரணம் ஆண்களை விட பெண்களின் இளகிய மனம் தான். மனதளவில் ஆண்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.

சின்ன, சின்ன பிரிவுகள் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்களுக்கு கூட பெண்கள் அழுதுவிடுகின்றனர்.

ஆண், பெண் கண்ணீர் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக கண்ணீர் சிந்துகின்றனர்.

மேலும், சராசரியாக ஒரு ஆண் அழும் நேரம் 5 நிமிடத்திற்கும் குறைவு. ஆனால், பெண்கள் அழும் நேரம் 15-24 நிமிடங்கள் ஆகும்.

நன்றி யாழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:13 pm

யினியவன் wrote:சொல்றாங்கம்மா - அதை கூட சுதந்திரமா சொல்ல முடியலம்மா - டம்ளர் பறந்து வந்து தாக்கிடுச்சு சொல்றப்ப
[You must be registered and logged in to see this link.]

ஹா...ஹா...ஹா....... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:13 pm

கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:16 pm

கார்த்திக் செயராம் wrote:
யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:எல்லாமே நடிப்பு அண்ணா..உண்மையில் ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும் சுய நலம் கலந்திருக்கும் பாருங்க..அப்பபா..

நீங்க இப்படி ஏமாளியா இருக்கீங்களே உங்கம்மா, அக்கா எப்படி மிளகா அரைக்கிறாங்கன்னு சொல்லி சொல்லியே நம்மள கிட்னி வாஷ் பண்ணுவாங்க - தாங்க முடியலடா சாமீ
[You must be registered and logged in to see this link.]

எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
[You must be registered and logged in to see this link.]

அடாடா ...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 18, 2016 11:16 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
[You must be registered and logged in to see this link.]

ம்ம்... இது பாய்ண்ட் ! சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 18, 2016 11:20 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
ஓ... அதுக்கு இப்படி வேற அர்த்தம் இருக்கா...! சூப்பருங்க தான்.



[You must be registered and logged in to see this image.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:25 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
எங்க வீட்ல இருந்து யாராவது வந்தால் அன்னைக்கு காய்கறி கட காரன்கிட்ட முள்ளங்கி ,அவரகாய் வாங்கி சாம்பார் ,ரசம்..

அதுவே அவங்க வீட்டில் இருந்து யாராவது வந்துவிட்டால் விடிய விடிய தூங்காம அலாரம் வச்சி எழுந்து ,,போதா குறைக்கு நம்மலையும் எழுப்பி மீன் மார்கெட்ல போய் மீன் வாங்கிட்டு வர சொல்றது..அதுவும் வஞ்சர மீனா பத்து வாங்கிட்டு வாங்க..காலையில போனாதான் மீன் பிரெஸா கிடைக்குமா..

வாங்கிட்டு வந்து நம்ம ரெண்டு வாங்கி கட்டிகனும் வேற ,அது சரியில்ல இது சரி இல்ல ன்னு
அதுக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க:

உங்க வீட்ல நீங்க உதவாக்கரைன்னு தெரியும் ஆனா எங்க வீட்ல தெரிஞ்சிடக் கூடாது அதான் நல்லா சமைச்சு போட்டா, பொண்ணு கண் கலங்காம வசதியா இருக்கான்னு நெனச்சுப்பாங்கன்னு
[You must be registered and logged in to see this link.]

ம்ம்... இது பாய்ண்ட் ! சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

இதோட விட்டாங்களா .... நெஞ்சி குமுறுது அண்ணா...வண்டி வண்டி யா கொட்டலாம் அதுக்கு அதுக்கு இது போல ஆயிரம் திரி வேணும் அதுக்கு தனியா திருமணம், ஆன கணவனின் குமுறல்கள் ன்னு தலைப்பே போடலாம்,





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:27 pm

கார்த்திக் செயராம் wrote:
இதோட விட்டாங்களா .... நெஞ்சி குமுறுது அண்ணா...வண்டி வண்டி யா கொட்டலாம் அதுக்கு அதுக்கு இது போல ஆயிரம் திரி வேணும் அதுக்கு தனியா திருமணம், ஆன கணவனின் குமுறல்கள் ன்னு தலைப்பே போடலாம்,


அதை படிச்சுட்டு குமுறு குமுறுன்னு குமிறினா அதை எங்க போடறது?




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:31 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
இதோட விட்டாங்களா .... நெஞ்சி குமுறுது அண்ணா...வண்டி வண்டி யா கொட்டலாம் அதுக்கு அதுக்கு இது போல ஆயிரம் திரி வேணும் அதுக்கு தனியா திருமணம், ஆன கணவனின் குமுறல்கள் ன்னு தலைப்பே போடலாம்,


அதை படிச்சுட்டு குமுறு குமுறுன்னு குமிறினா அதை எங்க போடறது?
[You must be registered and logged in to see this link.]

சம்பளம் கிரிடிட் ,ஆயிடுச்சின அன்னைக்கு மட்டும் கொலையிவாங்க ..மத்த நாளில் கொலையா கொல்லுவாங்க..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 18, 2016 11:34 pm

ஹா ஹா ஹா வாழை குலை வயக்கார பரம்பரைன்னு சொன்னானுவ - கொலை கார பரம்பரைன்னு இப்ப தான் தெரியுது




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 11:42 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா வாழை குலை வயக்கார பரம்பரைன்னு சொன்னானுவ - கொலை கார பரம்பரைன்னு இப்ப தான் தெரியுது
[You must be registered and logged in to see this link.]

புள்ளய திட்டறது மாதிரி நம்மள திட்டறது இருக்கே அதான்னே அங்க ஹைலைட்டே



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக