புதிய பதிவுகள்
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 6:44

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 6:41

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 2:17

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 1:38

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 22:55

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 21:11

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 19:22

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:12

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 17:49

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 14:23

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Yesterday at 12:08

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:30

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu 30 Nov 2023 - 21:34

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:44

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:42

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:14

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu 30 Nov 2023 - 20:13

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu 30 Nov 2023 - 10:20

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu 30 Nov 2023 - 1:30

» கவிதை - பொறுமை
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:19

» இளைஞர்க்கு
by Anthony raj Thu 30 Nov 2023 - 1:17

» மில்க் கேக்
by ayyasamy ram Thu 30 Nov 2023 - 0:50

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:41

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed 29 Nov 2023 - 22:21

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:42

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:37

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:27

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed 29 Nov 2023 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed 29 Nov 2023 - 18:09

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed 29 Nov 2023 - 17:31

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed 29 Nov 2023 - 13:41

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:42

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed 29 Nov 2023 - 12:35

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Wed 29 Nov 2023 - 0:01

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue 28 Nov 2023 - 20:26

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 17:35

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue 28 Nov 2023 - 15:58

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue 28 Nov 2023 - 15:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 28 Nov 2023 - 13:48

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue 28 Nov 2023 - 12:35

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 10:28

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Tue 28 Nov 2023 - 0:09

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 23:58

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon 27 Nov 2023 - 15:52

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon 27 Nov 2023 - 11:44

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon 27 Nov 2023 - 9:02

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun 26 Nov 2023 - 23:30

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun 26 Nov 2023 - 23:20

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun 26 Nov 2023 - 23:17

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun 26 Nov 2023 - 23:03

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
124 Posts - 55%
ayyasamy ram
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
33 Posts - 15%
krishnaamma
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
24 Posts - 11%
T.N.Balasubramanian
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
5 Posts - 2%
heezulia
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
4 Posts - 2%
Nithi s
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
30 Posts - 70%
ayyasamy ram
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
3 Posts - 7%
Kpc71
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
2 Posts - 5%
bharathichandranssn
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
2 Posts - 5%
Saravananj
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
1 Post - 2%
Pampu
பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10பாலாறு.. பாழ் ஆறா? Poll_m10பாலாறு.. பாழ் ஆறா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாறு.. பாழ் ஆறா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80408
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Aug 2016 - 16:57

அறுபது ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின்
வட மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து
பால் வார்த்துக் கொண்டிருந்த ஆறு பாலாறு,

அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் படிப்படியாக
நீர்வரத்துக் குறைந்து, தற்போது பெருமழை வௌ்ளக்
காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிவரும் ஆறாக நீர் வரத்து
சிறுத்துப்போனது. இனி வரும் நாட்களில் அதற்குள்
வழியற்றுப்போகும் வகையில், சமீபத்தில் பாலாற்றின்
குறுக்கே ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஒரு தடுப்பணையின்
உயரத்தை மேலும் ஏழடி உயர்த்திக் கட்டிவிட்டது ஆந்திர அரசு.

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை
மாவட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விளை
நிலங்களுக்கு, பாசன நீராகவும் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்
ஆதாரமாகவும் இருந்து வந்துள்ளது பாலாறு.

பாலாறு ஒரு காலத்தில் தமிழகத்தின் வட மாவட்ட மக்களுக்கான
பால் ஆறு; தேன் ஆறு! இனி எல்லாம் பாழ்தானோ என்கிற பெரும்
அதிர்ச்சியைத் தரத் தொடங்கியுள்ளது பாலாறு.
அது குறித்தான ஒரு நேரடி ரிப்போர்ட் இது.
-
'கர்நாடகாவின் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகிறது பாலாறு.
கர்நாடகாவில் 93 கி.மீ. தூரம், ஆந்திராவில் 33 கி.மீ., தூரம், தமிழ்
நாட்டில் 222 கி.மீ. தூரம் என மொத்தம் 348 கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்தோடி
வருகிறது பாலாறு.

கர்நாடகமும், ஆந்திராவும் 1955க்குப் பிறகு அதனதன் பகுதிகளில்
பாலாற்றின் குறுக்கே அணைகள் மற்றும் தடுப்பணைகள் பலவும்
கட்டினர்.

கடந்த 1892ல் அப்போதைய மெட்ராஸ் அரசு, மைசூர் சமஸ்தானங்களுக்கு
இடையே ஓர் ஒப்பந்தம் உருவானது, 'பாலாற்றின் மேல் பகுதியில் உள்ள
மாநிலங்கள், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நீர் தேக்கங்களின்
உயரத்தையோ, பரப்பையோ அதிகரிக்கக்கூடாது. பாலாற்றுப் பாசனத்தின்
கடைக்கோடியில் உள்ள மாநிலத்தின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதோ, தண்ணீரை திருப்பி விடுவதோ கூடாது.

பாலாறு அல்லது அதன் உபநதிகளின் குறுக்கிலோ நதியின் ஓட்டத்தைத்
திருப்பும் வகையிலோ கட்டுமானங்கள் உள்ளிட்ட வேறு பணிகளைச்
செய்யக்கூடாது' என மேற்கண்ட ஒப்பந்தத்தின் 2ம் பிரிவில் குறிப்பிடப்
பட்டுள்ளது. ஆனாலும் இவை எதனையுமே நடைமுறைப்படுத்துவதில்லை
கர்நாடகாவும், ஆந்திராவும்.

பாலாறு தமிழகத்தின் வாணியம்பாடி தாலுகா, ஆவாரங்குப்பம் எனும்
கிராமம் வழியாக உள்ளே நுழைகிறது. அதற்கும் மேலாக ஆந்திர மாநிலப்
பகுதியில் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே முன்னர்
கட்டப்பட்டிருந்த ஐந்தடி உயரத் தடுப்பணையினை, கடந்த மாதம் மேலும்
ஏழடி உயரம் உயர்த்தி மொத்தம் பன்னிரண்டு அடி உயரத் தடுப்பணையாகக்
கட்டிவிட்டது ஆந்திர அரசு.

இதனால் மிகவும் கொந்தளித்துப் போயுள்ளனர் வேலூர் மற்றும் காஞ்சிபுரம்
மாவட்ட விவசாயிகள்.'
'இனி வர்ற நாட்கள்ல ஆந்திர அரசின் அந்தத் தடுப்பணையினைத் தாண்டி,
தமிழக எல்லைக்குள் பாலாற்றில் தண்ணீர் ஓடிவருவது என்பது வெறும்
கனவுதான். சமீப ஆண்டுகள்ல ஓரிரு மாதங்களாவது பாலாற்றில் தண்ணீர்
ஓடிவரும். தற்போது அதற்கும் அபாயச் சங்கு ஊதிவிட்டது ஆந்திர அரசு.

முன்பெல்லாம் மூன்று போகச் சாகுபடியான வேளாண் பூமி இது.
பின்னர் இருபோகச் சாகுபடியாகி, தற்போது ஒரு போகச் சாகுபடியாவது
செய்ய முடியுமாங்கிற அச்சத்துல வேலூர், காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள்
உறைந்து போயுள்ளனர்' என்கிறார் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்
கிருஷ்ணன்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கத் தேவையான தண்ணீர்,
பாலாற்றில் இருந்துதான் பெறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு சில
ஆண்டுகளுக்கு முன்பாக, குப்பம் எனுமிடத்தில் பாலாற்றில் புதிதாக அணைக்
கட்டத் திட்டமிட்டது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அதனை தடுத்து
நிறுத்தியது தமிழக அரசு.

பாலாறு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தாக்கல்
செய்திருந்தது தமிழக அரசு. குப்பம் அணைத் திட்டத்தினைக் கைவிட்ட ஆந்திர
அரசு. தற்போது பாலாற்றில் தமிழக எல்லைக்க முன்பான தடுப்பணையினை
மேலும் உயர்த்திக் கட்டிவிட்டது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80408
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Aug 2016 - 16:57


தமிழ்நாட்டுக்குள் பாலாற்றில் ஓடி வரும் தண்ணீக்கு முடிவுரை எழுதி
விட்டதாகவே கருதப்படுகிறது.
'பாலாத்துல கர்நாடகா தடுப்பணைகள் கட்டிடுச்சி, ஆந்திரா தடுப்பணைகள்
கட்டிடுச்சினு நாம கூப்பாடு போடுறோம். பாலாற்றின் மொத்த தூரத்துல மூணுல
ரெண்டு பங்கு தூரம் தமிழ்நாட்ல தான் ஓடிவருது.

இந்த 222 கி.மீ. தூரத்துக்கு, பாலாத்துல நாம எத்தனை இடஙகள்ல தடுப்பணைகள்
கட்டியிருக்கோம்? சொல்லுங்க. ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி
1.12.2015 அன்று ஒரு வாரம் பெய்த பெருமறையில்
(நினைவுக்கு: செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வௌ்ளம்) வேலூர், காஞ்சிபுரம்
மாவட்டங்கள்ல பாலாத்துல இருகரை புரண்டு வௌ்ள ஓடியது.

அவ்வளவு தண்ணியும் கடல்ல போய்க் கலந்துடுச்சி. பாலாத்துல அங்கங்க ஒரு
அஞ்சடி உசரத்துக்க நாம தடுப்பணை கட்டியிருந்த அந்த உசரத்துக்கு
ஆத்துக்குள்ளே தண்ணிய சேமிக்க வெச்சிருக்கலாம்.

தடுப்பணைகள்லேந்து ஞ்சடி உசரத்துக்கு மேலதான் தண்ணி வெளியேறி
கடலுக்குப் போய் சேர்ந்திரக்கும்' என்கிறார் செங்கல்பட்டு நகர வளர்ச்சி
மன்றச் செயலாளர் எம். ராஜூ.

'பாலாற்றில் நீர்வரத்து குறைந்தவிட்டதால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகள்
பலவும், பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன.
தென்பெண்ணை - செய்யாறு - பாலாறு இணைப்புத் திட்டம் இன்னமும் கிடப்பிலே
உள்ளது.அடுத்து நெடுங்கல் அணைக்கட்டு - வாணியம்பாடி பாலாறு இணைப்புத்
திட்டமும் கிடப்பிலே .ள்ளது, மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்பு எனப்படும்
மேற்கண்ட இரு இணைப்புத் திட்டங்களையும் மத்திய மாநில அரசுகள் உடனே
மேற்கொள்ள வேண்டும்.

இந்த இரு இணைப்புத் திட்டங்கள் நிறைவுபெறுவதன் மூலமாகத்தான்.
பாலாற்றின் தமிழக வவசாயிகளுக்கு விடிவு பிறக்கும். இல்லாவிட்டால்
தமிழகத்தில் பாலாறு என்பது இனி பாழ் ஆறு தான்' என்கிறார் காஞ்சிபுரம்
மாவட்டப் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் மு. மணி.
-
------------------------------
- ஸ்ரீ ரங்கம் திருநாவுக்கரசு
கல்கி செய்திகள்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 12 Aug 2016 - 19:16

பாலாற்றிப் பால் வேண்டாம் தண்ணீர் வந்தால் போதும் இன்கு காவேரியின் நிலையும் அதான்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 12 Aug 2016 - 22:04

பாலாற்றில் தண்ணீர் வரவேண்டுமானால் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசவேண்டும். காவிரியில் தண்ணீர் வரவேண்டுமானால் சித்தராமையாவைச் சந்தித்துப் பேசவேண்டும். சென்னையில் உட்கார்ந்துகொண்டு கடிதம் எழுதினால் தண்ணீர் வராது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 13 Aug 2016 - 11:56

கண்னிர் வரும்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat 13 Aug 2016 - 11:58

ChitraGanesan wrote:பாலாற்றிப் பால் வேண்டாம் தண்ணீர் வந்தால் போதும் இன்கு காவேரியின் நிலையும் அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1218372

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக