புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
53 Posts - 45%
heezulia
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
3 Posts - 3%
jairam
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
1 Post - 1%
சிவா
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
178 Posts - 49%
ayyasamy ram
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
15 Posts - 4%
prajai
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
7 Posts - 2%
Jenila
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
jairam
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
3 Posts - 1%
Rutu
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_m10படமொழி சொல்லும் பழமொழி என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமொழி சொல்லும் பழமொழி என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 21, 2016 9:38 pm

படமொழி சொல்லும் பழமொழி என்ன? VxvzBw8nQzy69wmey8jr+18

நன்றி - கீதா அக்கா, அமெரிக்கா.



ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:12 am

1}யானைக்கும் அடி சறுக்கும்
}சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்
3}
4}ஆறிலும் சாவு வ்ஊரிலிம் சாவு
5}
6]
7]
8]
9]சூரியணை கண்ட பனிபோல்
10}


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 22, 2016 10:24 am

}கல்லை கண்டா நாயை காணோம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 12:36 pm

1. யானைக்கும் அடி சறுக்கும்.
2. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
3. பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
விளக்கம் : அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி,
குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்கள்
4. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
விளக்கம் :-மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும், ஆறிலும் சாவு நூறிலும் சாவு, என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள். சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே தான் நடக்கும் என்பதாகும்.
5. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
விளக்கம் : பைரவரின் வாகனம் நாய். கோவிலில், நாயின் வடிவத்தில் இருக்கும். கற்சிலையைப் பார்க்கும் போது, அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நிதனத்தால் கல்லாகவும் தெரியும்.
(சேர்க்கப்பட்ட நேர் விளக்கம் :- நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.
அறிந்த விளக்கம் :-உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.அறியாத விளக்கம் :-இதில் நாயகன் என்ற வார்த்தை மருவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்;கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்.கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.)

6. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
7. பேராசை பெருநஷ்டம்.
8. விளையும் பயிர், முளையிலேயே தெரியும்.
9. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
10. ஆழம் தெரியாமல் காலை விடாதே


GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Aug 22, 2016 6:48 pm

நல்ல பதிவு.
அமெரிக்காவிலிருந்தும் தமிழ் வளர்க்கப்படுகிறதாக நினைக்கின்றேன்.
மிகுந்த நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக