புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
83 Posts - 55%
heezulia
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_m10கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2016 3:45 pm

கருத்துச் சுதந்திரம் என்றால் எதையும் சொல்லலாமா? கருத்து சுதந்திரமா அல்லது கருத்து தந்திரமா? ஆண்களைப் போல் பெண்களும் தவறு செய்கிறார்கள். பெண்கள் முன்னரும் பின்னரும் என ஒப்பிட்டுப் பார்க்கும் போது நமக்கு அவர்கள் செய்யும் தவறுகள் மிக அதிகமாக தெரிகிறது. நமது பண்பாட்டில் அவர்களை அப்படியான உயர்வான இடத்தில் வைத்து விட்டது காரணமா?

இப்படி சில கேள்விகள். கமலா தாஸ் என்ற மலையாள எழுத்தாளரின் பெயர் ரமணியன் ஐயா அவர்களால் குறிப்பிடப்பட்ட போது இந்த செய்தி நினைவுக்கு வரவே எழுந்த கேள்விகள் தான் அவை.

எனக்குப் பிடிக்காத எழுத்தாளர்-ஜெயமோகன்- உங்களில் பலருக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் அவரின் பல கருத்துகள் பலரை கொச்சைப் படுத்துவதாக இருந்ததனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றேன். அவர் ஒருமுறை கமலா தாசைப் பற்றி சொல்கிறார்................

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி.
எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

மதம் மாறினார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.அவர் எழுதிய சில வரிகள் இவை..........

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.

எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்,
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.

நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள் .
................
சாதாரணமான மனிதனாக இருக்கும் என் பார்வையில் ஜெயமோகனின் கருத்துக்கள் கேவலமாகப் படுகிறது.பொதுவாழ்விற்கு வந்து விட்டால் எவரையும் எப்படியும் விமர்சிக்கலாமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக