புதிய பதிவுகள்
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவன் செய்த மாயம்! Poll_c10மாதவன் செய்த மாயம்! Poll_m10மாதவன் செய்த மாயம்! Poll_c10 
9 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவன் செய்த மாயம்! Poll_c10மாதவன் செய்த மாயம்! Poll_m10மாதவன் செய்த மாயம்! Poll_c10 
44 Posts - 64%
heezulia
மாதவன் செய்த மாயம்! Poll_c10மாதவன் செய்த மாயம்! Poll_m10மாதவன் செய்த மாயம்! Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
மாதவன் செய்த மாயம்! Poll_c10மாதவன் செய்த மாயம்! Poll_m10மாதவன் செய்த மாயம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மாதவன் செய்த மாயம்! Poll_c10மாதவன் செய்த மாயம்! Poll_m10மாதவன் செய்த மாயம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவன் செய்த மாயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82355
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 1 Sep 2016 - 8:52

மாதவன் செய்த மாயம்! 4UUtasCdTEiAkU10drWC+7(2)
-
பகவான் கிருஷ்ணன் செய்த திருவிளையாடல்களால்தான் மகாபாரதப்போர் நிகழ்ந்தது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் என்பது உறுதி செய்யப்பட்டபின், துரியோதனன், “எந்த நாளில் போர் தொடங்கினால் வெற்றி கிட்டும்?’ என்பதை அறிய சகாதேவனின் வீட்டிற்குச் சென்றான்.

வந்திருப்பவன் தங்களது எதிரி என்பதை யோசிக்காமல் ஜோதிடப்படி ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, “அடுத்து வரப்போகும் அமாவாசை திதியில் யுத்தம் தொடங்கினால் வெற்றி உறுதி’ என்று சொன்னான்.

சகாதேவனிடம் நாள் குறித்துக்கொண்டு வெற்றி உறுதி என்ற மனப்பான்மையில் மகிழ்வுடன் துரியோதனன் சென்றான்.

இந்தச் செய்தியை அறிந்த பகவான் கிருஷ்ணர், “சகாதேவன் குறித்த நாளில் போர் தொடங்கினால் துரியோதனன் வெற்றி பெறுவது உறுதி’ என்பதால் அதனை மாற்ற திட்டமிட்டார்.

அமாவாசைக்கு முதல் நாள் காலை நேரத்தில் கிருஷ்ணர், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வழக்கம்போல் பித்ருக்களுக்கு திதிகொடுக்கும் நதிக்கரைக்கு வந்தார். பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஒரே குழப்பம்! நதிக்கரையில் கிருஷ்ணரின் அழைப்பிற்கேற்ப வேதவிற்பன்னர்கள் வந்திருந்தனர். பாண்டவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யத் தொடங்கினார்கள். “நாளைக்குத்தானே அமாவாசை, இன்று ஏன் தர்ப்பணம் செய்யவேண்டும்’ என்று யோசித்தப்படி சூரியனும் சந்திரனும் தர்ப்பணம் கொடுக்கும் இடத்திற்கு வந்தார்கள். மேலும் இதை பாண்டவர்களைப் பார்த்துக் கேட்கவும் செய்தார்கள்.

அப்போது அருகிலிருந்த கிருஷ்ண பகவான், “”சூரிய சந்திரர்களே, உங்கள் சந்தேகத்திற்கு தகுந்த பதிலை இதோ.. பக்கத்திலிருக்கும் “போதாயன மகரிஷியிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு தகுந்த பதில் சொல்வார்” என்றார். உடனே சூரிய சந்திரர்கள் அருகிலிருந்த போதாயன மகரிஷியிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். அவர் உடனே ஓர் எதிர் கேள்வி கேட்டார். “”அமாவாசை அன்று நீங்கள் இருவரும் எங்கே இருப்பீர்கள்?” என்றார்.

“”என்ன மகரிஷி? உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் அமாவாசை அன்று இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து அருகருகில் இருப்போம்” என்று சூரிய சந்திரர்கள் சொன்னார்கள். உடனே அவர், “”இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஒன்று சேர்ந்துதானே வந்திருக்கிறீர்கள் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அமாவாசை. எனவே, இன்று அமாவாசை தானே!” என்றார் போதாயன மகரிஷி.

இந்த விவரம் தெரியாமல் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பதை அறிந்த துரியோதனன் அந்த நேரத்தில் போரைத் தொடங்கினான். அதுமுதல் போதாயன கல்பத்தை பின்பற்றுபவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு முன் அமாவாசை வரும் நாள்களில் அன்று காலையே தர்ப்பணம் செய்வார்கள். அந்த நாளை, “போதாயன அமாவாசை’ என்பர். “போதாயன அமாவாசையை ஏற்படுத்தி பாரதப் போரை வெல்ல வழிவகுத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று புராணம் கூறுகிறது.

– டி.ஆர். பரிமளரங்கன்

தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 1 Sep 2016 - 15:03

கிருஷ்ணன் சரியான (manipulator ) திறமையான சூழ்ச்சியாளர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 2 Sep 2016 - 17:06

பகிர்வுக்கு நன்றி.



மாதவன் செய்த மாயம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாதவன் செய்த மாயம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாதவன் செய்த மாயம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக