புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவரும் ஓர் ஆசிரியரே !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா " என்று முருகனைச் சொல்வதுண்டு . அந்த முருகன்தான் அறிவிற் சிறந்த மூதாட்டி ஒளவைக்குப் பாடம் எடுத்தான் .
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
" சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? " என்ற கேள்விக்கு ஒளவைக்கு விடை தெரியவில்லை . இதேபோல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பாடம் சொன்ன சம்பவங்கள் உண்டு .
ஆசிரியர்கள் மட்டும்தான் கற்பிக்கத் தகுந்தவர்கள் ; மற்றவர்கள் கற்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகிறோம். இது தவறான கருத்து. கற்றல் என்னும் நிகழ்வு பள்ளியில் மட்டும்தான் நடைபெறுகிறது என்று நினைக்கக்கூடாது. கற்றல் என்னும் நிகழ்வு எல்லா இடங்களிலும் ,எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. நாம் காணும் ஒவ்வொரு உயிரினத்தினின்றும் , நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். பகிர்ந்துண்ணும் பழக்கத்தைக் காக்கையிடமிருந்து கற்கிறோம் . சேமிக்கும் பழக்கத்தை எறும்பு, தேனீ ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்கிறோம். இந்த உலகமே ஒரு வகுப்பறை என்றால் , இதில் நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர்; ஒவ்வொருவரும் மாணவர் . திறமையான ஆசிரியர் , தினந்தோறும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல ஒரு திறமையான மாணவனிடம் , ஆசிரியருக்குரிய அருங்குணங்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம் .
" KETTLE " என்னும் வார்த்தையைக் காந்திஜி தவறாக எழுதினார் . " பக்கத்து மாணவனைப் பார்த்து சரியாக எழுது " என்று ஆசிரியர் தூண்டினார். ஆனால் காந்திஜி அவ்வாறு செய்யவில்லை .
" வயதாகி என்ன பயன் ? ஆசிரியர் வேலை பார்த்தும் நீங்கள் நேர்மையைக் கற்றுக்கொள்ளவில்லையே ! " என்ற பாடத்தை அன்று காந்திஜி தன் ஆசிரியருக்குப் போதித்தார்.
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் . அந்த மாணவன் , ஆசிரியருக்குப் போதித்த பாடம் என்ன?
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் , தாங்கள் நடத்தும் பாடத்தில் முழுமையான அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டும்; தக்க தயாரிப்புகளுடன் வகுப்பறைக்கு வரவேண்டும் ; மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஐயம்திரிபற விடையளிக்கவேண்டும் என்ற பாடத்தை அந்த ஆசிரியர் நிச்சயம் தெரிந்துகொண்டிருப்பார்.
எனவே ஆசிரியர்கள் , மாணவர்களாக இருந்து படித்துக்கொண்டே இருந்தால்தான் சிறந்த ஆசிரியர்களாக திகழமுடியும் . அதேபோல மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது . அவர்களிடமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
கற்றது கை மண்ணளவு என்றே சரஸ்வதி--கலைத்தாயே கூறுகிறாளே.
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
நாம் தினம் தினம் புதிதாக சில விஷயங்ககளை கற்றுக் கொள்கிறோம் .
நண்பர்களிடம் இருந்து, உறவுகளிடம் இருந்து, சிறியவர்களிடம் இருந்து ,
பெரியவர்களிடம் இருந்து .
இவர்கள் யாவரும் எந்தன் ஆசிரியர்களே .
நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓர் எண்ணை அதே எண்ணால் வகுத்தால் விடை 1 என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர். அப்போது ஒரு மாணவன் எழுந்து ,
" ஐயா ! பூச்சியத்தை பூச்சியத்தால் வகுத்தால் விடை ஒன்றா ? " என்று கேட்டான் . ஆசிரியர் விடை தெரியாமல் விழித்தார் . அந்த மாணவன்தான் கணிதமேதை இராமானுஜம் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மூன்று வயது சிறுவன் முன்னூறு குறள் ஒப்பிவிக்கிறானே>>>>>!!!!!!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|