புதிய பதிவுகள்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 1:35 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» மிலாடி நபி (முகம்மது நபி(ஸல்)யின் பிறப்பு)
by T.N.Balasubramanian Yesterday at 10:30 pm
» கருத்துப்படம் 28/09/2023
by mohamed nizamudeen Yesterday at 9:23 pm
» காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 4:55 pm
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
by சிவா Yesterday at 3:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:49 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 12:20 pm
» பயங்கரவாதிகளின் சொர்க்கப்புரி கனடா: இந்தியா பின்னால் இலங்கை நிற்பது ஏன்?
by சிவா Wed Sep 27, 2023 11:24 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed Sep 27, 2023 11:16 pm
» நாவல்கள் வேண்டும்..
by prajai Wed Sep 27, 2023 11:13 pm
» அயோத்தி ராமர் கோயில்
by சிவா Wed Sep 27, 2023 11:13 pm
» Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்
by Anthony raj Wed Sep 27, 2023 10:50 pm
» மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
by Anthony raj Wed Sep 27, 2023 9:15 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Wed Sep 27, 2023 9:01 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 8:52 pm
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8-10-23 முதல் 26-4-25 வரை
by சிவா Wed Sep 27, 2023 8:48 pm
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:58 pm
» அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல்
by சிவா Wed Sep 27, 2023 7:51 pm
» முகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்
by சிவா Wed Sep 27, 2023 7:48 pm
» சுண்ணாம்பு மருத்துவம்
by சிவா Wed Sep 27, 2023 7:45 pm
» காசநோய் ஒழிப்பு
by சிவா Wed Sep 27, 2023 7:41 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Wed Sep 27, 2023 7:33 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:23 pm
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:17 pm
» டெங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன்? அதில் உள்ள சவால்கள் என்ன?
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 6:34 pm
» நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..!
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 5:48 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Wed Sep 27, 2023 1:31 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed Sep 27, 2023 1:29 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Wed Sep 27, 2023 12:00 am
» ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்
by சிவா Tue Sep 26, 2023 11:38 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by சிவா Tue Sep 26, 2023 10:11 pm
» கனடாவிற்கு சீக்கியர்களின் புலம்பெயர்வு எப்படி தொடங்கியது?
by சிவா Tue Sep 26, 2023 10:10 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by சிவா Tue Sep 26, 2023 8:50 pm
» அற்புத மருத்துவ குணமுள்ள மிளகு
by T.N.Balasubramanian Tue Sep 26, 2023 7:33 pm
» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by ayyasamy ram Tue Sep 26, 2023 9:46 am
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Tue Sep 26, 2023 9:33 am
» வாழ்க்கையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பத்து உண்மைகள் யாவை?
by ayyasamy ram Mon Sep 25, 2023 10:23 pm
» கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்
by ayyasamy ram Mon Sep 25, 2023 10:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 25, 2023 8:57 pm
» நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான்
by T.N.Balasubramanian Mon Sep 25, 2023 5:13 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Sun Sep 24, 2023 1:02 pm
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Sat Sep 23, 2023 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Sat Sep 23, 2023 6:33 pm
by TI Buhari Today at 1:35 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» மிலாடி நபி (முகம்மது நபி(ஸல்)யின் பிறப்பு)
by T.N.Balasubramanian Yesterday at 10:30 pm
» கருத்துப்படம் 28/09/2023
by mohamed nizamudeen Yesterday at 9:23 pm
» காலிஸ்தானும் கனடாவும் - இந்தியா கொந்தளிப்பதன் பின்னணி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 4:55 pm
» தமிழ்நாட்டில் அணிவகுக்கும் போராட்டங்கள்! - பிரச்னைகளைத் தீர்க்க முன்வருமா அரசு?
by சிவா Yesterday at 3:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:49 pm
» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 12:20 pm
» பயங்கரவாதிகளின் சொர்க்கப்புரி கனடா: இந்தியா பின்னால் இலங்கை நிற்பது ஏன்?
by சிவா Wed Sep 27, 2023 11:24 pm
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Wed Sep 27, 2023 11:16 pm
» நாவல்கள் வேண்டும்..
by prajai Wed Sep 27, 2023 11:13 pm
» அயோத்தி ராமர் கோயில்
by சிவா Wed Sep 27, 2023 11:13 pm
» Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்
by Anthony raj Wed Sep 27, 2023 10:50 pm
» மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு
by Anthony raj Wed Sep 27, 2023 9:15 pm
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Wed Sep 27, 2023 9:01 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 8:52 pm
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8-10-23 முதல் 26-4-25 வரை
by சிவா Wed Sep 27, 2023 8:48 pm
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:58 pm
» அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது குறித்த விரிவான அலசல்
by சிவா Wed Sep 27, 2023 7:51 pm
» முகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்
by சிவா Wed Sep 27, 2023 7:48 pm
» சுண்ணாம்பு மருத்துவம்
by சிவா Wed Sep 27, 2023 7:45 pm
» காசநோய் ஒழிப்பு
by சிவா Wed Sep 27, 2023 7:41 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Wed Sep 27, 2023 7:33 pm
» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:23 pm
» எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 7:17 pm
» டெங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன்? அதில் உள்ள சவால்கள் என்ன?
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 6:34 pm
» நீட்டா அம்பானிக்கு "மும்பை குடிமகன்" விருது..!
by T.N.Balasubramanian Wed Sep 27, 2023 5:48 pm
» சினிமா பக்கம்
by ayyasamy ram Wed Sep 27, 2023 1:31 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed Sep 27, 2023 1:29 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Wed Sep 27, 2023 12:00 am
» ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவு 5 கிராம்
by சிவா Tue Sep 26, 2023 11:38 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by சிவா Tue Sep 26, 2023 10:11 pm
» கனடாவிற்கு சீக்கியர்களின் புலம்பெயர்வு எப்படி தொடங்கியது?
by சிவா Tue Sep 26, 2023 10:10 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by சிவா Tue Sep 26, 2023 8:50 pm
» அற்புத மருத்துவ குணமுள்ள மிளகு
by T.N.Balasubramanian Tue Sep 26, 2023 7:33 pm
» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by ayyasamy ram Tue Sep 26, 2023 9:46 am
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Tue Sep 26, 2023 9:33 am
» வாழ்க்கையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பத்து உண்மைகள் யாவை?
by ayyasamy ram Mon Sep 25, 2023 10:23 pm
» கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்
by ayyasamy ram Mon Sep 25, 2023 10:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 25, 2023 8:57 pm
» நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான்
by T.N.Balasubramanian Mon Sep 25, 2023 5:13 pm
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Sun Sep 24, 2023 1:02 pm
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Sat Sep 23, 2023 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Sat Sep 23, 2023 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
M. Priya |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .

ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .

அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .
அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .
நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .
சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்
முகப்பில் தெரியா பிறந்தநாள் ---ஈகரை
இன்றுடன் ஈகரை பிறந்து 8 ஆண்டுகள் முடிய போகின்றன .
தளம் உருவாக்கப்பட்டு 8 பொன்னான ஆண்டுகள் .

ஈகரை சிசுவை ஈன்றெடுத்தவர் --தாயுமானவர் எனக் கூறுவோமே --
தாயுமானவர் வேறு யார் சிவன் தான் .
தனி ஒரு மனிதனாக ,one man army , என்பது போல் , அல்லும் பகலும் உழைத்து ,
முன்னுக்கு கொண்டுவந்துள்ளார் . அவருக்கு நன்றி கூறுவோம் .
வியாபார நோக்குடன் பல தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு ,லாபத்துடன் அவைகள் செயல்படுகின்ற
இவ்வுலகில் தமிழுக்காக ஒரு தளத்தை ஆரம்பித்து , விளம்பரங்களை விடுத்து , செம்மையாக நடத்தி செல்லுகின்ற சிவா அவர்களுக்கு ஒரு பெரிய பூச்செண்டு .

அவருக்கு பக்க பலமாக பலர் இருந்து ஈகரையை முன்னுக்கு கொண்டுவந்துள்ளனர் .
அலுவலக மும்முரத்தில் அநேகர் அடிக்கடி வரமுடியாமை ....இருந்தாலும் அவர்களும்
ஈகரை அஸ்திவாரத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் , இன்றும் in cognito ஆக இருந்து ,
மறைந்திருந்து பார்த்து மகிழ்பவர்கள் ..அவர்களுக்கு நன்றி .


அன்பாலும் பண்பாலும் வழி நடத்தும் ராஜா ,இனியவன் , பாலாஜி ,ஆதிரா அவர்கள். மற்றும் பாலா , பாலாகார்த்திக் முதலானோர் தாங்கள் பார்க்கும் அலுவலக பணியிலிருந்து , சிறிது நேரம் ஈகரைக்கு ஒதுக்கி , அதை சிறப்புற செய்கிறார்கள் . அவர்களுக்கு நன்றி .


நிர்வாக குழுவினர் ,ஜாகிதா பானு ,க்ரிஷ்ணாம்மா ,விமந்தனி ,செந்தில் ,அய்யாசாமி ராம் முதலானோர்
தினம் தினம் வந்து , உயிரோட்டம் கொடுப்பதில் முதன்மையாக உள்ளனர் . கல்வியாளர்கள் முனைவர் சௌந்தர பாண்டியன் , மாணிக்கம் அய்யா , முனைவர் சுந்தரராஜ தயாளன் அவர்களுக்கும் நன்றி .


சிவா ஈகரையில் இணைந்த தேதி 19/09/2008. முதல் பதிவும் அன்றுதான் .
முக்கியமாக ஈகரை பெரிதும் விரும்பப்படும் தளமாக இருப்பதற்கு ,முக்கிய காரணம்
மதிப்புக்குரிய Guest நீங்களும் ஒருவர் என்றால் அது மிகை அல்ல .
9 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் ஈகரையை வாழ்த்துவோம் .
Guest----- உங்கள் வாழ்த்து, உங்கள் பங்களிப்பு மிகவும் போற்றப்படுகிறது /மதிக்கப்படுகிறது ..
ஒரு சில பெயர்கள்/ சில விஷயங்கள் தவறுதலாக ஞாபகமின்மையால் விடப்பட்டு இருக்கலாம் .
அப்பிடி இருந்தால் தவறுதலுக்கு மன்னிக்க .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1222102ராஜா wrote:ஈகரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருமையான வாழ்த்து திரி ரமணீயன் ஐயா, coding பயன்படுத்தியுள்ளது மிக அருமை
நன்றி ராஜா ,நீங்கள் யாவரும் கோடிட்டு காண்பித்த ,வழித் தடத்தை ,பின்பற்றுவதுதான் காரணம்


ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அழகான வாழ்த்துப்பா , மிக அருமைRamalingam K wrote:ஒன்பதிலே மென்பதத்தால் தொட்டுவிட்ட ஒண்தமிழே!
என்பதிலே எத்துணைதான் இன்பமதாம் – தண்தமிழே !
ஈகரையே !எந்தமிழே! தேனாவாய் எம்மோர்க்கு
நீவாழ்க ! எந்நாளும் நிமிர்ந்து .
ஒன்பதாம் அகவைதனில் உன்பதத்தை உயர்த்தி வைக்கும் ஈகரையே !
இருகரம் உயர்த்தி நின்னை வாழ்த்துகின்றோம்- வணங்குகின்றோம்.
அன்பு உளம் கொண்டு , அருமை அன்னையே ! அமுதத் தமிழே! உன்னை அழைக்கின்றோம் .
வா தமிழே ! வாழ்த்த வயதேது !
வண்டமிழே ! வாழ்த்துவது நாம் - நம்மை நும்மில் வளர்த்துவது நும் பணி !
உன்னில் வளர்த்து வைப்பாய் - உயர்த்தி வைப்பாய் எமையெல்லாம் இந்நாளில்!!
- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் , நிர்வாக குழு & ரமணியன் ஐயாவிற்கும் பணிவான வணக்கங்கள்
ஈகரை குடும்பம் நலமோடும் , வளமோடும் பல காலம் வாழ வாழ்த்துக்கள்.
உண்மையில் கூற வேண்டில்
2009 அபுதாபியில் பணிபுரியும் போது , ஈகரையில் மனம் கவரும் பல பதிவுகளை கண்டு மகிழ்வேன். என் போன்றோர் பொழுதுபோக்கிற்கு பலரின் பொன்னான பொழுதுகள் புலம் பெயர்த்துள்ளன என உணரும் போது, அன்றே ஏன்? இணையவில்லை என இன்று என் மனம் வருந்துகிறது.
ஆனால் பகவான் கீதையில் உரைத்தது போல் பல அனுபவங்களை நாம் கடந்து சென்றாலும், கால நிலைகளும் & காரண காரியங்களே ஒரு கருத்தில் நாம் காலூன்ற காரணிகள் என இப்போது விளங்கிறது.
பகவானின் திருவுள்ளம் என்னவோ?. இன்று உங்களோடு இணையும் பாக்கியம் எனக்கு வாய்த்துள்ளது.
நமது நண்பர்களின் ஆர்வம் , கண்ணியமான பதிவுகள் , சிந்தனையை தூண்டும் விவாதங்கள் , பயனுள்ள கட்டுரைகள் , புத்தகங்கள் என என்னை பிரமிக்க வைக்கின்றன.
பணிபுரிந்த நிறுவனங்களின் மூலம் பல அனுபவங்களை கடந்து சில பதவிகளை அடைந்தேன். ஆனால் என் மனம் பகட்டிலோ , பதவியிலோ , நான் வாங்கிய பட்டங்களிலோ நிலைகொள்ள வில்லை. சமுதாய வீதியில் பல நல்ல விதையை விதைக்கவே எப்போதும் என் மனம் விரும்புகிறது.நான் வளர்ந்துள்ள உயரம் கண்டு பெருமினாலும் பூர்த்தியடையாத புத்தகமாகவே உள்ளது.
கீதையும் குறளுமே எனது பாதையை நேர் செய்யும் தண்டவாளங்கள் என சத்தியமாக கூறுவேன். என்னை செதுக்கும் சிற்பி நானே , ஆனால் ஒப்பீடு மட்டும் உலகத்தோடு.
என்னை ஒரு கடைநிலை போர் வீரனாக கருதி எவ்வித சமுதாய பணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாசத்துடன் உறுதியளிக்கிறேன்.
அதற்கான கால அளவையும், மன நிலையையும் கடவுள் எனக்கு அருளட்டும்.
வயது : 40
கல்வி தகுதி : BE (Mech ) ; MBA - Operations ; CPM (USA ) ; DAD
விரும்பி படித்தது / படிப்பது : அக்குபஞ்சர் டிப்ளமோ , ஜோதிடம் , பகவத் கீதை , திருக்குறள் .
விழிப்புணர்ச்சி பெற வேண்டிய விஷயமாக : விவசாயம் , நீர்வளம் , அரசியல் , உலக வெப்பப்பமாதல் , மனித நேயம் , நல்லொழுக்கம் , நம்பிக்கை .
தற்போதைய அதீத விருப்பம் : நேர்மையான அரசியல் பங்கெடுப்பு (MLA/MP)
லட்சியம் : நதிநீர் இணைப்பு
நன்றி!! வாழ்க வளமுடன்!!!
ஈகரை குடும்பம் நலமோடும் , வளமோடும் பல காலம் வாழ வாழ்த்துக்கள்.
உண்மையில் கூற வேண்டில்
2009 அபுதாபியில் பணிபுரியும் போது , ஈகரையில் மனம் கவரும் பல பதிவுகளை கண்டு மகிழ்வேன். என் போன்றோர் பொழுதுபோக்கிற்கு பலரின் பொன்னான பொழுதுகள் புலம் பெயர்த்துள்ளன என உணரும் போது, அன்றே ஏன்? இணையவில்லை என இன்று என் மனம் வருந்துகிறது.
ஆனால் பகவான் கீதையில் உரைத்தது போல் பல அனுபவங்களை நாம் கடந்து சென்றாலும், கால நிலைகளும் & காரண காரியங்களே ஒரு கருத்தில் நாம் காலூன்ற காரணிகள் என இப்போது விளங்கிறது.
பகவானின் திருவுள்ளம் என்னவோ?. இன்று உங்களோடு இணையும் பாக்கியம் எனக்கு வாய்த்துள்ளது.
நமது நண்பர்களின் ஆர்வம் , கண்ணியமான பதிவுகள் , சிந்தனையை தூண்டும் விவாதங்கள் , பயனுள்ள கட்டுரைகள் , புத்தகங்கள் என என்னை பிரமிக்க வைக்கின்றன.
பணிபுரிந்த நிறுவனங்களின் மூலம் பல அனுபவங்களை கடந்து சில பதவிகளை அடைந்தேன். ஆனால் என் மனம் பகட்டிலோ , பதவியிலோ , நான் வாங்கிய பட்டங்களிலோ நிலைகொள்ள வில்லை. சமுதாய வீதியில் பல நல்ல விதையை விதைக்கவே எப்போதும் என் மனம் விரும்புகிறது.நான் வளர்ந்துள்ள உயரம் கண்டு பெருமினாலும் பூர்த்தியடையாத புத்தகமாகவே உள்ளது.
கீதையும் குறளுமே எனது பாதையை நேர் செய்யும் தண்டவாளங்கள் என சத்தியமாக கூறுவேன். என்னை செதுக்கும் சிற்பி நானே , ஆனால் ஒப்பீடு மட்டும் உலகத்தோடு.
என்னை ஒரு கடைநிலை போர் வீரனாக கருதி எவ்வித சமுதாய பணிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என பாசத்துடன் உறுதியளிக்கிறேன்.
அதற்கான கால அளவையும், மன நிலையையும் கடவுள் எனக்கு அருளட்டும்.
வயது : 40
கல்வி தகுதி : BE (Mech ) ; MBA - Operations ; CPM (USA ) ; DAD
விரும்பி படித்தது / படிப்பது : அக்குபஞ்சர் டிப்ளமோ , ஜோதிடம் , பகவத் கீதை , திருக்குறள் .
விழிப்புணர்ச்சி பெற வேண்டிய விஷயமாக : விவசாயம் , நீர்வளம் , அரசியல் , உலக வெப்பப்பமாதல் , மனித நேயம் , நல்லொழுக்கம் , நம்பிக்கை .
தற்போதைய அதீத விருப்பம் : நேர்மையான அரசியல் பங்கெடுப்பு (MLA/MP)
லட்சியம் : நதிநீர் இணைப்பு
நன்றி!! வாழ்க வளமுடன்!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
அருமையான பின்புல தகுதிகள் ஸ்ரீனிவாசன் கோவிந்தஸ்வாமி .
நீங்கள் பார்லிமெண்டுக்கோ அசெம்பிளிக்கோ போட்டியிட்டால் ,
எந்தன் ஒட்டு உங்களுக்கே .
ரமணியன்
நீங்கள் பார்லிமெண்டுக்கோ அசெம்பிளிக்கோ போட்டியிட்டால் ,
எந்தன் ஒட்டு உங்களுக்கே .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
நன்றி பாலாஜி ,வாழ்த்துக்கு .
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா!
எல்லாம் சரிதான்.
அரசியலுக்கு விழைவதில் வியப்பில்லை.
நேர்மையான அரசியல் எவ்வாறு சாத்தியமாகும் - இந்த கலியுகத்தில் !
நேர்மையும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது தங்களக்கு விளங்காததா!
கானல்நீரில் தாகம் தீர்க்க விழைகிறீர்கள். இதுதான் இப்போதைக்கும் இனியும் எக்காலத்திலும் நிதர்சனம்.
உங்கள் விழைவு ஒரு வேளை மகாப்பிரளயம் என்னுமொன்று நிகழ்ந்து, மறுபடியும் உலகம் தோன்றினால் ஒருவேளை நிகழலாம்.
காவேரியில் தமிழுக்கு இருக்கும் உரிமை கர்நாடக அரசியலுக்கும் தெரியும் - அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும்தான்.
பின் ஏன் இவ்வளவு சீர்கேடு - அதுதான் இன்றைய அரசியல்.
எண்ணத்தைத் திண்மை செய்யுங்கள்
நேர்மையா அல்லது அரசியலா - இரண்டில் ஒன்றுக்குத்தான் இடம் உண்டு. இரண்டுக்கும் இடம் என்பது இப்போதைய உலகில் யாங்கணுமே இல்லையே !!
இன்றைய நமது பிரதமரைக் குறைசொல்பவர்கள் அறியாமையாலா சொல்கிறார்கள். அதுதான் நேர்மைக்கு இடம் இல்லாத அரசியல் சதுரங்கம்.
புரிந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.
எல்லாம் சரிதான்.
அரசியலுக்கு விழைவதில் வியப்பில்லை.
நேர்மையான அரசியல் எவ்வாறு சாத்தியமாகும் - இந்த கலியுகத்தில் !
நேர்மையும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது தங்களக்கு விளங்காததா!
கானல்நீரில் தாகம் தீர்க்க விழைகிறீர்கள். இதுதான் இப்போதைக்கும் இனியும் எக்காலத்திலும் நிதர்சனம்.
உங்கள் விழைவு ஒரு வேளை மகாப்பிரளயம் என்னுமொன்று நிகழ்ந்து, மறுபடியும் உலகம் தோன்றினால் ஒருவேளை நிகழலாம்.
காவேரியில் தமிழுக்கு இருக்கும் உரிமை கர்நாடக அரசியலுக்கும் தெரியும் - அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும்தான்.
பின் ஏன் இவ்வளவு சீர்கேடு - அதுதான் இன்றைய அரசியல்.
எண்ணத்தைத் திண்மை செய்யுங்கள்
நேர்மையா அல்லது அரசியலா - இரண்டில் ஒன்றுக்குத்தான் இடம் உண்டு. இரண்டுக்கும் இடம் என்பது இப்போதைய உலகில் யாங்கணுமே இல்லையே !!
இன்றைய நமது பிரதமரைக் குறைசொல்பவர்கள் அறியாமையாலா சொல்கிறார்கள். அதுதான் நேர்மைக்கு இடம் இல்லாத அரசியல் சதுரங்கம்.
புரிந்துகொண்டு மகிழ்ந்திருங்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013























- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துக்கள் ர(ரு)சிக்கும் படியாக இருக்கிறது , விமந்தனி . நன்றி .
நலமா ? 7/8 நாட்களாக காணவில்லையே !!
ரமணியன்
நலமா ? 7/8 நாட்களாக காணவில்லையே !!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34559
இணைந்தது : 03/02/2010
நன்றி chitra Ganesan
ரமணியன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4