புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
1 Post - 3%
Guna.D
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
17 Posts - 4%
prajai
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
9 Posts - 2%
jairam
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரவில் வேண்டும் கனவு Poll_c10இரவில் வேண்டும் கனவு Poll_m10இரவில் வேண்டும் கனவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வேண்டும் கனவு


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Thu Sep 22, 2016 8:54 pm

இரவு

-----------------

இனிமையான கனவுகளே

இரவில் எனை தீண்டட்டும்


குளிரும் பனியில்

கம்பளிக்குள் உடல்மறைத்து

தலைநீட்டி வெதுவெதுப்பாக ...

குளிர்காய்வதாக...


கொளுத்தும் வெயிலில்

குடையென விரிந்த நிழலில்

வியர்வை துடைக்க

தென்றல் துடித்து வருவதாக


கொட்டும் மழையில்

உடலது நனைய

மனமது சிலிர்க்க

தலைசிலுப்பி முகம் மூழ்கும் நீரில்

துள்ளி விளையாடுவதாக....


நேசிக்கும் துணையோடு

கைகோர்த்து தொலைதூரம்

மலைச்சாரலில் நடப்பதாக ...


மழலை கைவிரித்து

எனை அள்ளி மகிழ்வதாக...


புத்தகங்களில் மூழ்கி

புத்திறம் படைப்பவளாக..

இனிமையான கனவுகளே

இரவில் எனை தீண்டட்டும்...

இரவில் வேண்டும் கனவு A9NveL31R0y553AwexTS+24-full-moon200

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 7:56 am


இவரின்
இதயக் கோரிக்கைகளை ,
இனிய கனவுகளே,
இனம் கண்டுக் கொள்ளுங்கள் .
ஈகரைக்கு தேவை
இவர்தம் கவிதைகள் .

அருமை! சூப்பருங்க
தொடர்ந்து எழுதவும் கீதா அவர்களே .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 8:15 am

இரவில் வேண்டும் கனவு 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2016 4:52 pm

அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது



இரவில் வேண்டும் கனவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 23, 2016 5:09 pm

சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2016 5:28 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

அவ்வ்வ்வ்வ்.......



இரவில் வேண்டும் கனவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 23, 2016 8:00 pm

இரவில் வேண்டும் கனவு 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 7:54 am

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

ஐயா !

கலாம் சொன்னதை மறந்துவிட்டீர்களா ?

" தூக்கத்தில் வருவது கனவல்ல : எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவு ! "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 8:54 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
சிவா wrote:அழகான கனவுகளின் தொகுப்புகள், ஆனால் எனக்குத் தான் வருடத்திற்கு ஒரு கனவு வருவதே அரிதாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1222479

தூங்குபவர்களுக்குதான் கனவுகள் வரும் .
24 மணி நேரமும் உழைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வராது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1222482

ஐயா !

கலாம் சொன்னதை மறந்துவிட்டீர்களா ?

" தூக்கத்தில் வருவது கனவல்ல : எது உன்னைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுதான் கனவு ! "
மேற்கோள் செய்த பதிவு: 1222519


அருமை .
மிகவும் உண்மை .
மிக்க நன்றி , M Jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:35 am

மனம் நிறைந்த நன்றி அனைவருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக