புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_m10நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82179
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Sep 2016 - 7:23

நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர்
சிலர்.

நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன.
இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும்
எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக்
கொள்கிறோம்; இது அவசியமில்லை.

ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர்
விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில்
நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம்
சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.

இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும்
இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.

ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள்,
குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது
தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக்
கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை
காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது;
சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம்
பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.

நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு,
மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது;
இதுவும், மிக ஆபத்தானது.

இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று
ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.

ஆங்கிலத்தில், ‘புட் அப்’ செய்வது என்று, ஒரு சொல்லாட்சி
உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண
வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது
என்று சொல்லலாம்.

வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது;
சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது;
சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ்
கைக்கடிகாரத்தை, அசல் என்பது;
பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, ‘சாருக்கு நான்
தான் எல்லாம்…’ என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய
ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.

இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது.
உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.

ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்;
நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண
வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,
பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.

இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், ‘அந்த ஆளா…
சரியான ஷோக்கு பேர் வழியாச்சே…’ என்கிற பெயர் தான்,
கடைசியில் மிஞ்சும்.

தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை
தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத
சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.

பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும்
என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்
கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.

நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று
சுட்டிக்காட்டப்படும் போது, ‘உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்…
எல்லாம் வசதிக் குறைவால் தான்… என்ன செய்வது…’ என்று ஏற்றுக்
கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.

பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும்,
பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒரு
போதும், ஈட்டித் தராது.

செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ
ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை
வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

————————————————

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக