புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
16 Posts - 55%
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
9 Posts - 1%
jairam
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:46 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Jxl2mSqHQ8aqFK0YOk0Y+041
-
தாமரை மலர் மிகவும் அழகானது.
இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள்
கூறுகின்றன
-
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப்
பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
-
அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள்
கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ
தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:48 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 10, 2016 7:35 pm

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
அந்த வெள்ளையான சிறு பருப்புகள் .....ம் ம் ..நன்றாக இருக்கும் .
தாமரை மொக்கில் இருந்து ,பிரிப்பதும் ஸ்பாஞ்சை பிரிப்பது போலிருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 6:26 am

வெண் தாமரை இலைகளை கஷாயம் வைத்துக் குடித்தால் , இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் , இதயத்திற்கு வலு சேர்க்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:31 am

தாமரை தண்டுகளுக்குக் கூட மருத்துவக் குணம் உள்ளதாக கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:48 am

ayyasamy ram wrote:தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1224036

ஆகையால்தான் நமது தேசிய மலர் தாமரை - நம் முன்னோர்களின் அறிவுத்திறன் அற்புதம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 11:17 am

திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 12:08 pm

M.Jagadeesan wrote:திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1224083
ஆஹா - அடியனுக்கு அனுபமும் அறிமுகமும் இல்லாது போனாலும் இதுபோன்ற மருந்துகளால் இன்றைய இளஞர்கள் பயன்பெறட்டும் - கொள்வதாலும் கொடுப்பதாலும் இருபாலருமே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக