புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
7 Posts - 64%
ayyasamy ram
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
3 Posts - 27%
சிவா
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
309 Posts - 42%
heezulia
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
304 Posts - 41%
Dr.S.Soundarapandian
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
6 Posts - 1%
prajai
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
5 Posts - 1%
manikavi
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_m10எங்கள் வீட்டில் சிறிய கொலு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டில் சிறிய கொலு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:20 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு


T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:இனிய காலை வணக்கம்  ரமணியன்
-
வீட்டில் கொலு வைப்பதுண்டா..?
-
எங்கள் வீட்டில் சிறிய கொலு  ZCLJ2LYRZalIllaipo3M+dorai-kolu
மேற்கோள் செய்த பதிவு: 1223822

உங்கள் வீட்டு கொலுவா ?
நன்றாக இருக்கிறது .
நாங்கள் திருச்சியில் இருந்தவரை வீட்டு கொலு பெரிதாக வைத்தோம் .
நிர்மாண    பகுதிக்கு மாறியப் பிறகு , கொலு சிறிதாக மாறிவிட்டது . மண் பொம்மைகள்
உடைந்தால் அச்சான்யமாக கருதப்படும் என்பதால் முக்கியமான சிலதை வைத்துக் கொண்டு
மற்றதை கொடுத்து விட்டோம் .
போட்டோ தனியாக போடுகிறேன்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1223884

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Z74cmb6QSGP7Lvil4pJj+IMG_20161009_101816

எங்கள் வீட்டில் சிறிய கொலு  AG5YsswuSFSF37hhqmxD+PhotofromTNBalasubramanian


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 7:55 am

பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:06 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834 எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834
-
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:47 am

M.Jagadeesan wrote:பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1223892

ஆம் .அதனால்தான் மண் பொம்மைகளை விருப்பப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு, எடுத்துக் போனால் , பத்திரமாக பாதுகாக்க முடியும் போன்றவைகளை வைத்துக் கொண்டு உள்ளோம் . மண் பொம்மைகளும் ,மரப்பாச்சிகளும்தான் எங்கள் வீட்டில் . செட்டியார் பொம்மை முன் வைத்துள்ள அரிசி பருப்பு மாத்திரம் பிளாஸ்டிக் முடிகளில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:51 am

மஹாபெரியவரின் அருளுரைக்கு நன்றி , a ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக