புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
306 Posts - 42%
heezulia
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
6 Posts - 1%
prajai
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
4 Posts - 1%
manikavi
விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_m10விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் வரப்போகிறது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 23, 2016 7:45 am

புது தில்லி:
இந்தியாவில் இதுவரை அதிக மதிப்புள்ளதாக
ரூ.1000 நோட்டு இருந்த வந்த நிலையில்,அதனை
தோற்கடிக்க 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்
பணி நடந்து வருகிறது.

மைசூரில் அமைக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் ஆலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் பணி முதல் முறையாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு
துவக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில்
விடப்படும் என்றும் கூறப்படுகிறது.

———————————–
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 23, 2016 10:30 am

என்னமோ கருப்பு பணத்தை சுவிஸ்ல இருந்து மீட்டுடுவோம் , இந்தியாவில் கருப்பு பணமே இல்லாமல் பண்ணுவோம் என்று பீலா விட்டார்கள். இப்ப என்ன ** 2000 ரூபாய் நோட்டு அடிக்க போகிறார்கள். இன்னும் எளிமையா ஊழல் பணத்தை பதுக்க தானே

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 10:39 am

ஆன்மீகத்தில் மாயா தத்துவம் என்று ஒன்று உண்டு.

பரம்பொருள் 'சத்' - இவ்வுலகம் மாயை என்பது அத்வைதம்.

சைவம் பரம்பொருளைப் , "பதி" என்றும் மாயையைப் பசு என்றும் விதம் பிரிக்கும்.

பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும். இரண்டும் தோற்றமும் அழிவும் இல்லாதவை.

நமது வாழ்வில் நேர்மை பதி என்றால், ஊழல் பசு.

ஊழலுக்குக் குரல் கொடுப்பவர்கள்தான் அநேகர்.

ஆகையால் ஊழலைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம்.

ஊழலை ஒழிப்பது என்பது நெருப்பை நெருப்பால் அணைக்க முயலும் செய்கைதான்.








+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2016 11:29 am

பரம்பொருள் , பதி யாகவும்
மாயை ,பசு எனில் ,
உருவகப்படுத்தப்பட்ட
நேர்மை , பதி எனில்
ஊழல் ,பசு எனில் ,
பதி உள்ளவரைப் பசுவும் இருக்கும் எனில்

பசுபதி ...தவறாக படுகிறதே .

விதண்டாவாதமென நினைக்கவேண்டாம் ,அய்யா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 5:08 pm

அதாவது ஐயா !

நேர்மை இருக்கும் வரை ஊழலும் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைக் கூறவந்தேன்.
ஒருவேளை புரிந்துகொள்ளும் வகையில் அடியன் சொல்லவில்லைபோலும்.

ஆனாலும் நேர்மையைப் பேசுபவர்களிடமும் கூட ஏதோ ஒரு வகையில் ஊழலைக் காணமுடிகிறது.

ஊழலும் நேர்மையும் உடலும் உயிரும்போல் இணைபிரியாதவை. ஊழலை நம் தலைவிதி என்று சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டும் அநாதி என்பது அடியன் கருத்து.

குருக்ஷேத்திரப் போரில் , துரோணர் விவகாரத்தில், யுதிஷ்டிரன் ஊழல் கலந்த நேர்மையைத் தம் தரப்பு வெற்றிக்காகக் கடைப்பிடித்தான்.

என்னதான் நியாயம் என்று வாதிட்டாலும் தாம் கற்பிக்காதக் கல்விக்கு ஏகலைவனின் வலதுகை கட்டைவிரலைக் குருதக்ஷணையாகத் துரோணர் பெற்றதும் ஒருவகை கொடுமையான ஊழல் தானே.

மறைந்திருந்து வாலியைக் கொன்ற ஸ்ரீராமனும் ஊழலின் ஒரு அங்கம்தானே !

இறந்துவிட்டதைப்போல் பாசாங்கு செய்வித்து பெற்றதாயே ( பாமா) தன் பிள்ளையாகிய பௌமனை ( நரகாசுரன்)க் கொல்ல வைத்த நம் க்ருஷ்ணன் செயலுக்கு மேல் பெரியதொரு ஊழல் இருக்க முடியுமா.

அஞ்சா நெஞ்சன் அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்திலிருந்து வெளிவரும் கல்வியைப் பல்லாற்றனும் கற்பிக்காமல் தடுத்த மாமன் - அதான் நம் கண்ணன் செய்தது கல்வி ஊழல்.

தேவேந்திரனின் ஊழல் உலகப் பிரசித்தி. ஏதும் அறியாத அன்னை அகல்யாவைக் கல்லாக்க அவனது ஊழல்தானே காரணம்.

விதியே என்று தவம் செய்துகொண்டிருந்த விஸ்வாமித்திரை மேனகாவை அனுப்பிவைத்துக் கெடுத்தது ஊழல் தானே.

இதை எல்லாம் அறிந்துதான் அடியன் ஊழலைச் சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன்.

அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும் போது, இந்த அற்ப மானுட அரசியல் வாதிகளும் மற்றவர்களும் செய்யும் ஊழல் அடியனுக்கு மிகவும் சொற்பமாகவே தெரிகிறது.

2,70,000 கோடி ரூபாய் 2G அலைக்கற்றை ஊழல்வரை.

ஆகையால் இருக்கும் வரையில் நாம் நிம்மதியாக புண்ணிய-பாவ வினையாற்றாமல் வாழ்ந்துவிட்டுப்போக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறேன்..

ஊழலே உனக்கு இத்தனை உருவங்களா !







+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2016 5:20 pm

நேர்மை ஊழல் ஆளுக்கு ஆள் கண்ணோட்டம் வித்தியாச படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 6:45 pm

நேர்மை - ஊழல் இவற்றின் விளைவு
சுகம்- துக்கம் ; தர்மம்-அதர்மம் ஆகியவற்றால் ஆளுக்குஆள் மாறுபட்டு வேறுபட்டாலும் ,
பாவம்- புண்ணியம் என்னும் இறுதி விளைவிலிருந்து
கண்டிபாகத் தப்பிக்க இயலாதது என்பது நான்கு மறை தீர்ப்பு ஐயா !




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக