புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
Page 1 of 1 •
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயார்: அனுமதிக்காகக் காத்திருக்கும் தொல்லியல் அதிகாரிகள்
#1225470சிவகங்கை மாவட்டம், கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இடம் தயாராக உள்ளது. மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும் அங்கு ஆய்வு தொடரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தனியார் தோட்டத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குடியிருப்புகள் தென்பட்டன.
-
சுடுமண் செங்கல், தமிழ், வடமொழி எழுத்துகள் நிறைந்த சுடுமண் பானையோடுகள், பொதுமக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், யானைத் தந்தங்களால் ஆன தாயக்கட்டைகள், தங்கக்காசுகள் என 5,300 பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட செங்கல் சுவர்களும், அறைகளும் கண்டறியப்பட்டன.
-
தொல்லியல் துறையின் பெங்களூரு கிளை அலுவலர்கள் மூலம் நடைபெற்ற இரு கட்ட ஆய்வுகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஆய்வில் கிடைத்த பொருள்களின் மாதிரிகள் பெங்களூரு தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
-
ஆய்வுக்காக தோண்டப்பட்ட 102 குழிகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. குழிகளில் வீடுகள், விசைத்தறிக்கான அறைகள் மற்றும் தண்ணீர் செல்வதற்கான சுடுமண் குழாய்கள் ஆகியவை பிளாஷ்டிக் தாளால் மூடப்பட்டு, அதன் மீது மண் போடப்பட்டுள்ளது.
-
அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்படுவது சரியல்ல என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாம் கட்ட ஆய்வின் கடைசிக்குழியை தொல்லியல் துறையினர் மூடினர்.
-
அப்போது தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், அகழ்வாய்வில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் பணிக்கான இடத்தை அடையாளம் கண்டுள்ளோம். அதில் ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.
-
அருங்காட்சியகம் சாத்தியமா?: கீழடியில் தற்போது கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு முழுமையான அருங்காட்சியகம் அமைப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
மண்பானை ஓடுகள், பாசிகள் என சிறிய பொருள்களே தற்போது கிடைத்துள்ளன. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் நடத்தப்பட்டாலே அருங்காட்சியகத்துக்குரிய எண்ணிக்கையில் பொருள்கள் கிடைக்கும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய கட்டட அமைப்புகளை பல கோடி ரூபாய் செலவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமற்றது. அவற்றை கண்ணாடி கூண்டுகள் அமைத்தே பாதுகாக்க முடியும்.
இல்லாவிடில் காற்று, மழையில் அவை அழியநேரிடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழ்வாய்வு இடமா, சுற்றுலாத் தலமா?
-
கீழடியில் ஆய்வுக்குரிய இடத்தை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர் பீட்டர் அகழ்வாய்வு இடத்தைப் பார்வையிட்டார்.
-
மனித நாகரீகத்தின் தொன்மையான சான்றுகளை காண வந்ததாக கூறினார். மதுரை செந்தமிழ்க் கல்லூரி மாணவியர் ஏராளமானோரும் வந்திருந்தனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
-
தொல்லியல் அகழாய்வு, தனிச் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டது. ஆய்வாளர்கள் தவிர மற்றவர்கள் நெருங்கவோ, படமெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அகழாய்வுப் பொருள்களை கார்பன் கணக்கீடு சோதனையில் உறுதிசெய்த பின்னரே காலம், அதன் தொன்மை குறித்து அறிவிக்க வேண்டும்.
-
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வில் அதுவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் ஆரம்பம் முதலே தமிழ் ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டு இஷ்டத்துக்கு கருத்து கூறிவருவது சரியல்ல.
-
இதனால் ஆய்வுக்குரிய இடத்தை எளிதாக பெறமுடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அகழாய்வு என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது. இதில் உணர்வுகளுக்கு இடமில்லை என்றார்.
-
தினமணி
Similar topics
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்!
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|