புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Today at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
Page 1 of 1 •
கர்நாடகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில்
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
கணக்கில் காட்டப்படாமல் ரூ.152 கோடி மதிப்புடைய சொத்துகள்
இருந்தது கண்டறியப்பட்டது.
-
இதுதொடர்பாக அந்த மாநில அரசு அதிகாரிகள் இருவர் பணியிடை
நீக்கம் செய்யப்பட்டனர்.
-
வங்கி அதிகாரிகள் உதவியுடன் கருப்புப் பணம் மாற்றப்படுவதாக
எழுந்த புகாரின்பேரில், வருமான வரித் துறையினர் பெங்களூரில்
கடந்த 30-ஆம் தேதி முதல் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின்
வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்
தலைமை அதிகாரி எஸ்.சி.ஜெயசந்திரா, காவிரி நீர்ப்பாசனக்
கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.சிக்கராயப்பா,
திருச்செங்கோட்டைச் சேர்ந்த கண்ணன் போர்வெல்ஸ் நிறுவனத்தின்
தலைமைச் செயல் அதிகாரி சிபி சக்ரவர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச்
சேர்ந்த ஒப்பந்ததாரர் என்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து கணக்கில்
வராத ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பிலான
7 கிலோ தங்க வில்லைகள், 9 கிலோ நகைகளை வருமான வரித் துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
இதில் ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.
-
இதுதவிர, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஆவணங்கள்,
ரூ.10 கோடி மதிப்பிலான ஆடம்பர சொகுசு கார்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் வருமானத்துக்குப்
பொருந்தாத வகையில் ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகள்,
தங்க ஆபரணங்கள், முதலீட்டு பத்திரங்கள், சொகுசு கார்கள்,
பினாமி சொத்துகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
-
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் கர்நாடக சட்ட மேலவையில்
எதிரொலித்தது. அப்போது பேசிய மாநில உள்துறை அமைச்சர்
ஜி.பரமேஸ்வர், அரசு அதிகாரிகள் எஸ்.சி.ஜெயசந்திரா,
டி.என்.சிக்கராயப்பா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்
பட்டுள்ளதாககத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என எதிர்க்கட்சிகள் கோரிக்க விடுத்தன.
அப்போது, மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
அரசு அதிகாரி டி.என்.சிக்கராயப்பா எனக்கு நெருக்கமானவர்
என்று ஊடகங்கள் கூறுகின்றன.
-
எனக்கு யாரும் நெருக்கமில்லை. ஊழலில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சித்தராமையா பதவி விலக வேண்டும்
-
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு
நெருக்கமானவர்களின் வீடுகளில் கருப்புப் பணம் இருந்ததற்குப்
பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக
வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்
ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) வலியுறுத்தினார்.
-
கர்நாடக மாநிலம், பெலகாவி சுவர்ண விதான சௌதாவில்
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர்
கூறியதாவது:
-
அரசு உயரதிகாரிகள், முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சட்ட
விதிமுறைகளை மீறி புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி
வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை
மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு
வருகிறது. எனவே, இதற்குப் பொறுப்பேற்று முதல்வர்
சித்தராமையா தலைமையிலான அரசு உடனடியாக ராஜிநாமா
செய்ய வேண்டும் என்றார்.
-
-----------------------------------------
தினமணி
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228406ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்க
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
வங்கியில் க்யூவில் நிற்கிறான் சாமானியன்
-
ரூ.5.7 கோடி மதிப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
இருந்தன.என செய்தி கூறுகிறது
-
இந்த நோட்டுகள் எந்த வங்கி மூலம் வழங்கப்பட்டது,
என்பதை ஆராய்ந்து வங்கி அலுவலர்களையும் கைது
செய்ய வேண்டும்...
-
Re: கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
#1228409- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படிபட்ட >>> ஊழல்வாதிகளைதற்காலிக பணி இடை நீக்கம்
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
செய்வது ஏற்புடையதேஅல்ல>>> பணி நீக்கம் செய்து வீட்டுக்கு
அனுப்பவிட்டு, வீட்டில் வேலைக்காக காத்திருப்போரில் நல்ல
தகுயுள்ளோரை தேர்வு செய்து பணிஅளிக்கனும் அப்போதான்
ஊழலை ஒழிக்க முடியும். இப்படி பட்டவர்களுக்கு பிழைப்
பூதியம் கொடுத்து விசாரிப்பதும் வழக்குபதிவு செய்து
காலம்கடத்துவதும் கூடவே கூடாதுங்க. லட்சங்கணக்கில்
பணிக்கு காத்திருப்போர் உள்ளபோது???????>>>>
- Sponsored content
Similar topics
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|