புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
37 Posts - 51%
heezulia
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
17 Posts - 2%
prajai
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
9 Posts - 1%
jairam
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_m10சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 20, 2016 11:29 am

எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம்.

நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...

தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம்.

'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, உருத்தெரியாம போயிட்டீங்க... முகத்துல, ஏன் இவ்வளவு பரு; மருத்துவரை பாக்கலையா... பொண்ணு அவளா திருமணம் செய்துகிட்டான்னு (ஓடிப் போயி) கேள்விப்பட்டோம்; பலர் வீட்லயும் (?) இது நடக்கிறது தான்; இப்பெல்லாம் இது சகஜம்...' என்று உள்குத்து பேச்சுகள், வரத்தான் செய்யும்.

இவற்றை, நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளவே, இத்தகைய கேள்விகளை கேட்டும், பேசியும், நம்மை ஆழம் பார்க்கிறது இச்சமூகம்.

நம் பாதிப்புகள் பற்றி, நாம் அக்கறையாக இருக்கிறோமே தவிர, கவலைப்பட்டு, முகவாய் கட்டைக்கு, முட்டுக் கொடுக்கவில்லை என்பதை, இச்சமூகத்திற்கு சொல்லவாவது, இவர்களை நாம் சந்திக்க வேண்டும்.

இதற்கான களங்களே நல்லதும், கெட்டதும் நடக்கும் இடங்கள்.

'உள்ளுக்குள் எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டி கொள்ளாத, மென்று ஜீரணிக்கிற பக்குவம், நமக்கும் சிறிது இருக்கிறது...' என, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்.

இது தவிர, நமக்காக பரிந்து பேச, ஆறுதல் சொல்ல, தைரியம் அளிக்க முன்வருவோரும் உண்டு. இவர்கள் தரும் ஊக்கம், நம்மை, புது மனிதர்களாக ஆக்கும். அடைந்து கிடந்தால், இது நடக்குமா?
அடுத்து, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் போது, இச்சமூகத்தால், நாம் எப்படி பார்க்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம் என்பது, நமக்கே புரிய வரும்.

வசதி மிகுந்தவருக்கு, தடபுடல்; வசதி குறைந்தவருக்கு சம்பிரதாய வரவேற்பு என்று வழங்கப்படும் போது, 'இதை, எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...' என்கிற எண்ணம் அந்த செல்வந்தருக்கும், 'இவர்கள் எல்லாரும், என்னை இன்னும் மதிக்க வேண்டும்...' என்கிற உணர்வு, சராசரி மனிதருக்கும் வரும். இது, மிக பெரிய உந்து சக்தியாக அமையும்.

இத்தகைய மன எழுச்சியை, வேறு எந்த சந்தர்ப்பத்திலும், நாம் பெற முடியாது. நம் நண்பர்கள், நல விரும்பிகள், நம் குடும்பத்தினர் மற்றும் நம் தொழில் வட்டமும் தர முடியாத மன எழுச்சியை, உத்வேகத்தை, ஒரு நிகழ்வு தருமானால், அதை எப்படி நாம் தவிர்க்கலாம்.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கிடைக்கும் அறிமுகங்கள், நமக்கு, பல வகையிலும், என்றாவது ஒரு நாள் உதவக் கூடும். 'இவர், போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல, பி.ஏ.,வா இருக்காரு; இவரு, பிரபல மருத்துவமனையில் அக்கவுன்டன்ட்; இவர், என் கூட படிச்சவரு... தலைமை செயலகத்துல, அதிகாரியா இருக்காரு; இவருக்கு, மலேஷியாவுல நகைக் கடை இருக்கு...' என்று 'மளமள'வென்று அறிமுகமாகும் போது, பின்னால், ஒருநாளில் அது பயன்படும் பாருங்கள்... அதை, எழுத்தால் எழுதி மாளாது.

அழைப்பிற்கு செல்வது என்பது சுப காரியம்; அழையாமலேயே செல்வது, இறுதிச்சடங்கு. 'தகவல் இல்லை, எனக்கு யாரும் சொல்லவில்லை...' என்பதெல்லாம், ஏற்க முடியாத வாதம். துக்க வீட்டினரின் அதிர்ச்சி அலை, அந்த வீட்டையே புரட்டிப் போட்டிருக்கும். யாருக்கு வரும், நம் நினைப்பு!

நல்லவற்றில் பகிர்ந்து கொள்ள கூட தவறலாம்; ஆனால், தவறியவர் வீட்டில், தவறாது கலந்து கொண்டு ஆறுதலும், தேறுதலும் கூறி, முடிந்தால், நான்கு தோள்களும், ஒரு தோளாகி துணையிருந்தால், அது, காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து, உரியவர்களால் போற்றப்படும்.

மேலும், மன கேள்வியையும், கோணத்தையும் மாற்றுங்கள். 'நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும்...' என்று, நமக்கு நாமே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு காரணங்களும், நியாயங்களும் தேடுவதை விட்டு, நாம் கலந்து கொள்வதில் இருக்கக் கூடிய நியாயங்களையும், காரணங்களையும் தேடிப் பழகுவோம்.

இனியும், நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ள, எதிர்மறையான காரணங்களை, தேட வேண்டாம்.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 20, 2016 6:04 pm

நல்ல. பகிர்வு அம்மா.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Dec 20, 2016 8:28 pm

அருமை...சூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 21, 2016 6:53 am

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 103459460 சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 9:49 am

சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா? 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக