புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
74 Posts - 47%
heezulia
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
5 Posts - 3%
prajai
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
4 Posts - 3%
Jenila
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
jairam
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
1 Post - 1%
kargan86
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
9 Posts - 4%
prajai
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
6 Posts - 3%
Jenila
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
jairam
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மாற்றங்கள்..! Poll_c10மாற்றங்கள்..! Poll_m10மாற்றங்கள்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றங்கள்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Nov 26, 2009 12:14 am

மாற்றங்கள்
- சு.ஹேமலதா


சரஸ்வதிக்கு சந்தோஷமாய் இருந்தது. புதுபட்டுப் புடவை சரசரக்க... மாலையும் கழுத்துமாய்... புது நகைகள் பளிச்சிட... அழகுக்கலை நிபுணரின் கை வண்ணத்தில் அவளும் ஜொலிக்கிறாள். ஓரக்கண்ணால் அருகில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை திவாகரனை பார்க்கிறாள். மனம் நிறைந்து போகிறது அவளுக்கு.
இனி இவன்தான். தப்பு... இவர்தான் என் சொந்தம் என்கிற எண்ணமே தித்திப்பாய் இனிக்கிறது.

"கெட்டிமேளம்... கெட்டிமேளம்...'' சத்தமும். ஆரம்ப மழை தூறல் போல் விழும் அட்சதை அரிசியும்.. அவன் தாலி கட்டும் நேர்த்தியும்... புது அனுபவத்தில் தன்னை மறந்து தான் போகிறாள்.
எல்லா சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர, பூமியிலேயே சொர்க்கத்தை உணர்கிறாள் சரஸ்வதி. "இவர் எங்க மேனேஜர்'', "இவன் என்னோட க்ளோஸ் பிரண்ட்..'' என ஒவ்வொருவரையும் அவன் இயல்பாய் அறிமுகப்படுத்துகிறான். அவனுடைய சொந்தங்களும், நண்பர்களும் அவளை கலாய்க்கிறார்கள். ஒவ்வொரு முறை அவன் "சரஸ்வதி'' என திருத்தமாய் சொல்லும் போதும் அவள் பெயர் அழகுடன் திகழ்வதாய் உணர்கிறாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த முதல் வரன் தான் திவாகரன். கோவிலில் வைத்துப் பார்த்தார்கள். எல்லாம் பிடித்துப்போக ஒரு வாரத்திலேயே நிச்சயம். ஒரு மாதம் முடிந்தவுடன் திருமணம். அவள் விரும்பியது போலவே மாப்பிள்ளை நல்ல படிப்புடன், குணத்துடன் அமைந்து விட்டார். பள்ளியில் படிக்கும்போது, கல்லூரியின் கடைசி ஆண்டு தான் அவள் டூர் போய் இருக்கிறாள். அதுவும் மதுரை, கன்னியாகுமரி, சென்னை அவ்வளவே. மற்றபடி அவளது சொந்த ஊரான பொள்ளாச்சியை தாண்டியதில்லை.

அந்த கிராமமே அவளுடைய அதிர்ஷ்டத்தை பற்றித்தான் பேசியது. விருந்தெல்லாம் முடிந்து, நாளை பெங்களூருக்கு புறப்பட வேண்டும். உடன் அவளுடைய அப்பாவும், தாய்மாமாவும் வருகிறார்கள். இந்த ஒரு வாரத்தில் ஒரு சுற்று பெருத்துத்தான் போனாள் சரஸ்வதி. புதுமண பூரிப்பு கணவனின் காதல். சக தோழிகளின் ஏக்கத்துடன் பேசும் பேச்சுக்கள்..

சரித்திரக் கதைகளை சளைக்காமல் படிப்பாள்... புள்ளிவைத்து தெரு நிறைந்த கோலம் போடுவாள். பொறுமையுடன் வண்ணம் தீட்டுவாள். மலர்களின் அழகை நாளெல்லாம் ரசிப்பாள். குழந்தையைப் போன்ற குதூகலத்துடன் தான் வைத்த செடியில் வரும் முதல் அரும்பை முத்தமிட்டு ரசிப்பாள். குடம் குடமாய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி, அருகம்புல்லில் மாலை கட்டி போடுவாள். தம்பியிடம் எப்போதும் செல்லச் சண்டை நடக்கும். அவள் வீட்டு ஜன்னல் எல்லாம் அவளுடைய கைவண்ணத்தில் பூவாய் சிரிக்கும். பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை காண பொறுக்காமல் ஓடிப்போய் தூக்கி வைத்து விளையாட்டு காட்டி அது சிரிக்கும் அழகை ரசிப்பாள். நாளை முதல் பெங்களுரில் தனிக்குடித்தனம். கலையப் போகும் கனவுகள் தெரியாமல் கிளம்பி விட்டாள் சரஸ்வதி.

அமைதியாய் கிராமத்தில் வாழ்ந்தவளுக்கு பெங்களுரின் நாகரீக வாழ்க்கை புரியவில்லை. ப்ளாட் வீடு. கோலம் போட வாசலில்லை. பாக்கெட் பால். சிரிக்கக் கூட மனமின்றி கதவை சாத்தும் அக்கம்பக்கத்து மனித இயந்திரங்கள். புரியாத பாஷை. பரிதவித்துப் போனாள்.. காக்கா, குருவியைக் கூட காண்பது அரிதாகப் போனது. கணவரை தவிர எல்லாமே பயமுறுத்துவதாய் இருந்தது.
"நீயும் படிச்சிருக்கே. உனக்கு இங்கே போரடிக்கும். ஸோ என்னோட ஆபீஸ்லேயே கம்ப்ïட்டர் ஆப்ரேட்டர் போஸ்ட் வேகன்ஸியா இருக்கு. நீ ஜாயிண்ட் பண்ணிக்க. படிச்ச படிப்பும் வீணாகாது பாரு.''
அன்று ஆரம்பித்தது வேலைக்கு போக..

ஏழு வருடங்களுக்கு பின்:- சரஸ்வதி இப்போது சஸ்ஸி ஆகி விட்டாள். ஒரே ஒரு பையன் கிராமத்தில் வளர்கிறான். சனிக்கிழமை இரவு பார்ட்டி. ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி வரை தூக்கம். கழுத்தோடு வெட்டப்பட்ட கூந்தல். வாரம் ஒரு முறை ப்ïட்டி பார்லர் விஜயம் என செயற்கை அழகை சுமந்து கொண்டு லிப்ஸ்டிக்குள் புன்னகையை புதைத்து வைத்து விட்டு தேடுகிறாள் புன்னகையை. சரளமாய் வருகிறது ஆங்கிலம். நகரத்தின் இயந்திர வாழ்க்கையில் இயந்திரமாய் மாறிப்போனாள். சஸ்ஸீ. அடுத்த மாதம் அமெரிக்கா போக ஆலோசனை நடக்கிறது.
இவர்கள் எதைத் தேடி அலைகிறார்கள்? வசதிக்காகவும், ஆடம்பர அலங்காரத்திற்காகவும் வாழ்க்கையையே தொலைக்கிறார்களே என்ற கவலை மட்டும் சரஸ்வதியின்அம்மாவுக்குள் மனதுக்குள் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

கிராமத்தில் அதேநேரம் பாட்டிபோடும் கோலத்தின் அழகில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான் சஸ்சி என்ற சரஸ்வதியின் மகன் நந்து என்கிற நந்த குமாரன்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக