புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_m10எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு கொள்கைகளை கைவிடுவோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:23 pm

'அவர் மனைவி, நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வரல; நான் ஏன் வரணும்... நீங்க மட்டும் போனா போதும்...' இந்த வாக்குமூலம் யாருடையது என்பது உங்களுக்கு புரியும்.

'அந்தப் பயல, ஒன்பதாம் வகுப்புல இருந்து படிக்க வைச்சேன். அந்த நன்றி கெட்ட ---, வேலைக்கு சேர்ந்ததை கூட, என்கிட்ட சொல்லல. நான் என்ன, அவனோட முதல் சம்பளத்தையா காணிக்கை கேட்டேன்... இவனுக்கெல்லாம் உதவின என் புத்திய --- அடிக்கணும்...' என்று புலம்புவோரின் எதிர்பார்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

'உயிர் நண்பன்னான்; உதவின்னு போய் நின்னேன். எடுத்தெறிஞ்சு பேசிட்டான். இனிமே, அவன் பக்கம் தலை வச்சு கூட படுக்குறதா இல்ல...' என்று, வெறுப்பை உமிழ்கின்ற பேச்சின் பின்னே, எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது பாருங்கள்!

'என் பேச்சை கேட்டாத் தானே... நல்லாப் படட்டும்; பட்டா தான் புத்தி வரும். எதுவும் வேணும்ன்னு எங்கிட்ட வந்து இனிமே நிக்கட்டும், அப்பத் தெரியும் நான் யாருன்னு...' இந்த வசனத்தை நீங்கள் பலருக்கும் பொருத்திப் பார்க்கலாம்; ஏகப்பட்ட பேர்களுக்கு பொருந்தும்.

'இப்படியா கல்யாண வீட்டுக்கு வெறுங்கையோட வர்றது... இவன் சுபாவம் தெரிஞ்சு, வீடியோ கூட போட்டு பார்த்தேனே... பொண்ணு, மாப்பிள்ளைகிட்டே, சும்மா கையை குடுத்துட்டுப் போயிட்டான்; மொய்யும் எழுதல. பட்டியலை பார்த்துட்டேன். இவன் புள்ளைக்கு நான், 1,001 ரூபா கவர்ல போட்டு, சுளையா குடுத்தேன். கஞ்சப் பய, சரியான பிசுநாறி...' என்று திட்டித் தீர்த்தவரின் எதிர்பார்ப்பு, புரிந்து விட்டதல்லவா?

எந்த ஒரு வினைக்கும், எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் கொள்கை, இயல்பு வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்பதை உணராதவரை, ஏமாற்றங்கள், வருத்தங்கள் தொடரத் தான் செய்யும்.சிறு வயதிலிருந்தே, பல எதிர்பார்ப்புகளுடன் நாம் வளர்க்கப்பட்டு விட்டோம்.

'தட்டுல வச்சிருக்கிற எல்லாத்தையும் தின்னு முடி; அப்பத்தான் முட்டாயி. இன்னும் ரெண்டு மணி நேரம் படி; அப்பத்தான் டெலிவிஷன். நீயும் கூடவே வர்றேன்னு அடம் பிடிக்காதே... என்ன வேணும்ன்னு சொல்லு; வர்ற போது வாங்கிட்டு வர்றேன். டிகிரியை முடி; அப்புறம் பாக்கலாம், பைக் வாங்குறது பத்தி...'
இப்படியெல்லாம் ஆரம்பித்து வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக் களங்கள், நம் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாத குணங்களாகவே, நம்முள் ஊறிப் போய் விட்டன.

என்ன செய்தால் என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு செயலிலும் பின்பற்றப்படும் போது, அது சுயநலச் சிந்தனையாகவே மாறி, எண்ணங்களும் சுருங்கிப் போய் விட்டன.

முதல் பாராவில் உள்ள பெண்மணிக்கு என் பதில்: இப்படி விலகிப் போய்க் கொண்டே இராதீர்கள். உலகை விரிவாக்குவதும், அறையையே உலகமாக சுருக்கிக் கொள்வதும், உங்கள் வாழ்க்கைப் பார்வைகளில் தான் இருக்கிறது. 'நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்' என்கிற மூதுரையை நம்புங்கள்.

இரண்டாவது ஆளுக்கு ஒரு குட்டு: உதவி செய்வதிலேயே மகிழ்ச்சி காணுங்கள்; அதிலே, மனமும், செயலும் பூரணமடைந்து விடவேண்டும். பதிலுக்கு, நீங்கள் ஏதேனும் எதிர்பார்க்கும் செயலானது, உங்களது முதலாவது மகிழ்ச்சியை பறித்து விட வல்லது. உங்கள் மகிழ்ச்சியை பறித்தவன், அந்த மாணவன் அல்லன்; நீங்களே தான்.

நட்பு என்றால் உதவத் தான்; உதவாதவன் நண்பனில்லை என்று பார்க்கும் பார்வை, நட்பின் புனிதத்தையும், மேன்மையையும் களங்கப்படுத்தும் விஷயம். உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது, மூன்றாமவருக்கு: பாதிக்கப்பட்டவர்களை, 'வா... என் பங்கிற்கு உன்னை காலால் போட்டு மிதிக்கிறேன்...' என்பது, 'சாடிசம்!' இது தேவையற்றது.

திருமண வீட்டிற்கு வெறுங்கையோடு வரக் கூடாதா... யார் சொன்னது... 1,000 ரூபாய் கொடுத்தால், அதை அப்படியே பதிலுக்கு திரும்பித் தர, இது என்ன கைமாத்தா... விட்டால், அதற்கு வட்டி போட்டுத் தா என்று கூட, கேட்பீர்கள் போலிருக்கிறதே... இந்த விஷயத்தில், சரியான வியாபாரி நீங்கள்!

எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.

நன்மைகளை செய்து, அதற்காக பின்னால் துன்பப்படும் குணம் என்ன குணமோ, எனக்குப் பிடிபடவில்லை!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 26, 2017 6:31 pm

//எதிர்பார்ப்பு குணத்தை குறைத்துக் கொண்டால், ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாறாக, எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, ஏமாற்றங்களே அதிகரிக்கின்றன. இந்த எதிர்பார்ப்புகளே, துன்பங்களுக்கு வழி வகுக்கின்றன.//

வாஸ்த்தவம் தான், எதிர்பார்ப்புதான் ஏமாற்றங்களுக்கு வழிவகுக்கும்..............ஆனால் நாம் செய்த உதவிக்கு ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் போனால்..........அதை என்னவென்று சொல்வது??????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக