புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !
கவிஞர் இரா .இரவி !
பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து
பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் !
தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல
தமிழின் அண்ணல் காரணப் பெயரானது !
தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன்
தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார் !
தமிழ்வழிக்கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர்
தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் !
நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்து
நெல்மணியாய் தமிழ்மணியாய் சிறந்தவர் !
நாகசாமி என்பவரின் பொய்யுரைக்கு உடன்
நாகமெனச் சீறி உண்மைகளை உரைத்தவர் !
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
நெஞ்சுரத்துடன் வாதிட்டடு வாழ்ந்த நக்கீரர் !
தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியவர்
தூங்கும்போதும் தமிழை மட்டுமே நினைத்தவர் !
சதாசிவநகரில் வாழ்ந்து முத்திரைப் பதித்தவர்
சதா தமிழையே என்றும் போற்றியவர் !
என் போன்ற எளியவர்கள் கேட்டபோதும்
இன்முகத்துடன் அணிந்துரை தந்து மகிழ்ந்தவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இனிய தமிழுக்காக
எழுதியும் பேசியும் வந்த தமிழ் அரிமா !
எத்தனையோ விருதுகள் பெற்றபோதும்
எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் !
தொல்காப்பியதைத் தூக்கிப் பிடித்தவர்
திருக்குறளுக்கு எளிய உரை எழுதியவர் !
சங்க இலக்கியத்தை சாமானியருக்கும்
சிந்திக்கும் வண்ணம் விளக்கி வந்தவர் !
பள்ளி ஆசிரியராகப் பணி தொடங்கி
பல்கலைக்கழக துறைத் தலைவரானவர் !
தீந்தமிழ் தியராசர் கல்லூரியில் பணியாற்றி
தீந் தமிழ் வளர்த்துப் பெருமைப் பெற்றவர் !
மணிவண்ணன் என்ற மணியான மகனைப் பெற்றவர்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்தவர் !
தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பலரை
தன் சீடர்களாக உருவாக்கி மகிழ்ந்தவர் !
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வாழ்நாளை தமிழுக்கு முழுமையாகத் தந்தவர் !
என்றும் மறைவு இல்லை தமிழண்ணலுக்கு
என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !
கவிஞர் இரா .இரவி !
பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து
பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் !
தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல
தமிழின் அண்ணல் காரணப் பெயரானது !
தமிழுக்கு யார் தீங்கு செய்தாலும் உடன்
தயங்காமல் தட்டிக்கேட்ட நெஞ்சுரம் மிக்கார் !
தமிழ்வழிக்கல்விக்காக உண்ணாவிரதம் இருந்தவர்
தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் !
நெற்குப்பை எனும் சிற்றூரில் பிறந்து
நெல்மணியாய் தமிழ்மணியாய் சிறந்தவர் !
நாகசாமி என்பவரின் பொய்யுரைக்கு உடன்
நாகமெனச் சீறி உண்மைகளை உரைத்தவர் !
நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
நெஞ்சுரத்துடன் வாதிட்டடு வாழ்ந்த நக்கீரர் !
தூங்கிய தமிழரைத் தட்டி எழுப்பியவர்
தூங்கும்போதும் தமிழை மட்டுமே நினைத்தவர் !
சதாசிவநகரில் வாழ்ந்து முத்திரைப் பதித்தவர்
சதா தமிழையே என்றும் போற்றியவர் !
என் போன்ற எளியவர்கள் கேட்டபோதும்
இன்முகத்துடன் அணிந்துரை தந்து மகிழ்ந்தவர் !
இறுதி மூச்சு உள்ளவரை இனிய தமிழுக்காக
எழுதியும் பேசியும் வந்த தமிழ் அரிமா !
எத்தனையோ விருதுகள் பெற்றபோதும்
எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் !
தொல்காப்பியதைத் தூக்கிப் பிடித்தவர்
திருக்குறளுக்கு எளிய உரை எழுதியவர் !
சங்க இலக்கியத்தை சாமானியருக்கும்
சிந்திக்கும் வண்ணம் விளக்கி வந்தவர் !
பள்ளி ஆசிரியராகப் பணி தொடங்கி
பல்கலைக்கழக துறைத் தலைவரானவர் !
தீந்தமிழ் தியராசர் கல்லூரியில் பணியாற்றி
தீந் தமிழ் வளர்த்துப் பெருமைப் பெற்றவர் !
மணிவண்ணன் என்ற மணியான மகனைப் பெற்றவர்
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்தவர் !
தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பலரை
தன் சீடர்களாக உருவாக்கி மகிழ்ந்தவர் !
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வாழ்நாளை தமிழுக்கு முழுமையாகத் தந்தவர் !
என்றும் மறைவு இல்லை தமிழண்ணலுக்கு
என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் !
Similar topics
» எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் ! - கவிஞர் இரா. இரவி
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் ! கவிஞர் இரா. இரவி !
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் ! கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|