புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்
Page 1 of 1 •
-
-
சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம்,
லிங்க மூர்த்தம் என அழைக்கப்படுகிறது.
ஈசனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான்
வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்ற
வழங்கப்படுகிறது.
பாசுபசு அஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த
அர்ஜூனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை
கிராம மூர்த்தி என்பர்.
பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான்
இருக்கும் வடிவம் சோமாஸ் சுந்தர மூர்த்தம் என்று
வணங்கப்படுகிறது.
அன்னை பார்வதி விநாயகர், முருகனுடன் ஈசன் எருதில்
அமர்ந்தருளும் திருவடிவம் ரிஷபாரூடர் எனப்படுகிறது.
வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்து
பிருங்கி முனிவரின் ஆணவத்தை அடக்கி, சக்தியின்
பெருமையை உலகிற்கு உணர்த்த ஈசன் தன் உடலில்
பாதியை உமையம்மைக்குத் தந்தார் அதுவே
அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.
ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமணிய
சுவாமியிடம் சிஷ்ய பாவத்தின் அதன் பொருள் கேட்ட
ஈசன் சிஷ்யபாவ மூர்த்தியாகப் போற்றப்படுகிறார்.
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது
எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷயத்தை விழுங்கி,
தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன்
விஷாபாரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும்
முடியைத் தேடி அன்ன வடிவில் நான்முகனும் புறப்பட்டனர்.
அப்போது விண்ணுலகத்தையும் பாதாள உலகத்தையும்
இணைத்தாற் போல ஜோதிவடிவாகத் தோன்றிய ஈசன்
‘லிங்கோத்பவமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.
பக்தனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து
பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக்கற்றையில்
தரித்துள்ள ஈசன், ‘கங்காதரர்’ என ஆராதிக்கப்படுகிறார்.
குமாரசம்பவம் நிகழ்வதற்காக தன் மேல் மலர்க்
கணைதனை எய்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால்
எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அவரே காமதகன மூர்த்தி.
தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில்
ரோகிணியிடம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால்
தட்சனின் சாபம் பெற்ற சந்திரனைக் காத்து, இழந்த
ஒளியை அவனுக்கு வழங்கி தன் சிரசிலும் தரிந்துக்
கொண்ட ஈசன் சந்திரசேகரர் ஆனார்.
என்றும் பதினாறாக வாழும் வரம் பெற்ற
மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன்
‘காலசம்ஹாரமூர்த்தி’ எனப் பெயர் கொண்டார்.
ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின்
ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக பிரத்யங்கிரா,
சூலினி தேவியருடன் தோன்றிய ஈசனின் தருவுருவம்
சரபேஸ்வர மூர்த்தியாக வணங்கப்படுகிறது.
தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும்.
அவர்களின் பத்தினிகளின் மன அடக்கமின்மையை
உலகிற்குத் தெரியப்படுத்தவும் ஈசன் மேற்கொண்டது
பிட்சாடனர் திருக்கோலம்.
கஜாசுரன் எனும் அரக்கனை அழித்து, அவன் யானை
வடிவ தோலில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம்,
கஜசம்ஹாரமூர்த்தி எனப் போற்றப்படுகிறது.
கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன்கோட்டை
பெற்ற தாரகாட்சன், வௌ்ளிக்கோட்டை பெற்ற
கமலாட்சகன், இரும்புக் கோட்டை பெற்ற வித்யுன்மாலி
எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும்
அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார்.
தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான
தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரராக வழி
படப்படுகிறார்.
–
—————————————
– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி
குமுதம் பக்தி செய்திகள்:
பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக்கற்றையில்
தரித்துள்ள ஈசன், ‘கங்காதரர்’ என ஆராதிக்கப்படுகிறார்.
குமாரசம்பவம் நிகழ்வதற்காக தன் மேல் மலர்க்
கணைதனை எய்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால்
எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அவரே காமதகன மூர்த்தி.
தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில்
ரோகிணியிடம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால்
தட்சனின் சாபம் பெற்ற சந்திரனைக் காத்து, இழந்த
ஒளியை அவனுக்கு வழங்கி தன் சிரசிலும் தரிந்துக்
கொண்ட ஈசன் சந்திரசேகரர் ஆனார்.
என்றும் பதினாறாக வாழும் வரம் பெற்ற
மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன்
‘காலசம்ஹாரமூர்த்தி’ எனப் பெயர் கொண்டார்.
ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின்
ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக பிரத்யங்கிரா,
சூலினி தேவியருடன் தோன்றிய ஈசனின் தருவுருவம்
சரபேஸ்வர மூர்த்தியாக வணங்கப்படுகிறது.
தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும்.
அவர்களின் பத்தினிகளின் மன அடக்கமின்மையை
உலகிற்குத் தெரியப்படுத்தவும் ஈசன் மேற்கொண்டது
பிட்சாடனர் திருக்கோலம்.
கஜாசுரன் எனும் அரக்கனை அழித்து, அவன் யானை
வடிவ தோலில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம்,
கஜசம்ஹாரமூர்த்தி எனப் போற்றப்படுகிறது.
கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன்கோட்டை
பெற்ற தாரகாட்சன், வௌ்ளிக்கோட்டை பெற்ற
கமலாட்சகன், இரும்புக் கோட்டை பெற்ற வித்யுன்மாலி
எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும்
அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார்.
தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான
தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரராக வழி
படப்படுகிறார்.
–
—————————————
– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி
குமுதம் பக்தி செய்திகள்:
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|