புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
31 Posts - 55%
heezulia
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
17 Posts - 3%
prajai
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
9 Posts - 1%
Jenila
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_m10மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:57 pm

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! GvldeRWRwWdhJDWeIRdb+16938966_1089775254460836_3961066901431803760_n_22020
-
ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக,
அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால்
‘அன்னை’ என்று போற்றப்பட்டவர்.

எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும்
அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என
எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க
அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி,
நல்வழிப்படுத்தக் கூடியது.

அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள்
இதோ உங்கள் பார்வைக்காக…

——————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:57 pm

பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.

* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.

* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.

* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.

* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.

* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.

* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.

* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.

* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.

* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 03, 2017 6:58 pm

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Q5Ftw9mHTwqQRHfuZk19+16819148_1083714731733555_6596173430232522970_o_22324
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.

* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.

* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.

* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.

* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.

* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.

எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி

விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 10:16 am

ayyasamy ram wrote:பொன்மொழிகள்
* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும்.

* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது.

* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய்.

* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும்.

* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன.

* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும்.

* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி.

* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது.

* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது.

* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம்.

நல்ல பகிர்வு ! மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834 மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834 மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 10:16 am

ayyasamy ram wrote:மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்… அல்ல… வழிகள்! Q5Ftw9mHTwqQRHfuZk19+16819148_1083714731733555_6596173430232522970_o_22324
-
தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு.

* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும்.

* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும்.

* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.

* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது.

* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.

எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.
----------------------------------
தொகுப்பு: கி.சிந்தூரி

விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1235331

மிக்க நன்றி ராம் அண்ணா ! ........ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக