புதிய பதிவுகள்
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Today at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:58 pm

» கருத்துப்படம் 08/12/2023
by mohamed nizamudeen Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:01 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 7:36 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 4:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Yesterday at 11:49 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Dec 06, 2023 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
34 Posts - 49%
T.N.Balasubramanian
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
9 Posts - 13%
ஆனந்திபழனியப்பன்
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
8 Posts - 11%
heezulia
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
5 Posts - 7%
TI Buhari
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
4 Posts - 6%
சுகவனேஷ்
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
2 Posts - 3%
Keerthanambika
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
2 Posts - 3%
VIJIVIJAY
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
63 Posts - 41%
TI Buhari
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
32 Posts - 21%
T.N.Balasubramanian
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
18 Posts - 12%
heezulia
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
12 Posts - 8%
ஆனந்திபழனியப்பன்
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
8 Posts - 5%
prajai
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
2 Posts - 1%
Kpc71
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_m10நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 07, 2017 10:42 pm

அந்த இளம் தம்பதியினர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர் . நீண்ட நேரம் காத்திருந்தனர் . எந்த பஸ்ஸும் வரவில்லை . சிறிதுநேரம் கழித்து ஒரு பஸ் வந்தது . கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தினர் தம்பதியினர் .
பஸ் நின்றதும் தம்பதிகள்  ஏற  முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து ,

" பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் .

இதைக்கேட்ட தம்பதிகள் ,  நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதைக் கருத்தில்கொண்டு

" கண்டக்டர் ! நீங்க போங்க ! நாங்க அடுத்த பஸ்ஸில் வருகிறோம் " என்று சொன்னார்கள் .

சிறிதுநேரம் கழித்து மற்றோர் பஸ் வந்தது . அதிலும் அதே கதைதான் . வண்டி முழுவதும் பயணிகள் உட்கார்ந்திருந்தனர் . பஸ் நின்றது . உடனே கண்டக்டர்

" மொத்தம் இருந்த 60  சீட்டுகளும் Full ஆகிவிட்டது . நின்றுகொண்டு வர சம்மதமா ? " என்று கேட்டார் .

உடனே தம்பதிகள்   ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . இனி வருகின்ற எல்லா பஸ்ஸுகளிலும் இதேபோல கூட்டம் இருந்தால் என்ன செய்வது ? என்று யோசித்தனர் . எனவே வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டனர் .

தம்பதிகள் ஏறியவுடன் பஸ் வேகமாகச் செல்லத் தொடங்கியது . அவர்கள் முதலில் தவறவிட்ட பஸ் சற்றுமுன்னே சென்றுகொண்டிருந்தது .

பஸ் நீண்டதூரம் சென்றவுடன் நடுவில் ஒரு ஆறு குறுக்கிட்டது . அந்த ஆற்றைக் கடப்பதற்கு , ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் போடப்பட்டிருந்தது .  முதல்நாள் பெய்த மழையில்  ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது . மரப்பாலம் இற்றுப்போய் இருந்தது . முதலில் சென்ற பஸ் ஆற்றைக்கடந்து பாதுகாப்பாக மறுகரையை அடைந்தது . அடுத்து தம்பதிகள் ஏறிய பஸ் ஆற்றைக் கடக்கத் தொடங்கியது .

மரப்பாலத்தின் நடுவில் சென்றதுதான் தாமதம் . பேரிரைச்சலோடு பாலம் முறிந்தது . அடுத்தகணம் அந்த கோர விபத்து  நடந்தது . பஸ் தலைகுப்புற ஆற்றில் விழுந்தது .

" ஐயோ ! அம்மா ! காப்பாத்துங்க ! என்ற ஓலம் எங்கும் எதிரொலித்தது . காட்டாற்று  வெள்ளத்தை எதிர்த்து பஸ்ஸிலே மாட்டிக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும் ? தம்பதிகள் இருவரைத்தவிர பயணிகள் 60 பேர் , கண்டக்டர் ,டிரைவர் எல்லோருக்கும் சிவலோக பதவி கிடைத்தது .

நின்றுகொண்டிருந்த காரணத்தினால் ,அதிர்ஷ்டவசமாக  தம்பதிகள் இருவரும் , பஸ்ஸின் வெளியிலே விழுந்தனர் . ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறி உயிர் தப்பினர் . ஆனாலும் கண்ணெதிரே நடந்த கோர விபத்து அவர்கள் நெஞ்சை உலுக்கிவிட்டது . உடனே அவர்கள்

" பேருந்தில் நாம்  ஏறி இருக்கக்கூடாது ! " என்று சொன்னார்கள் .

அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் ? காரணம் தெரிகிறதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34786
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 08, 2017 2:25 pm

அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 09, 2017 1:44 am

T.N.Balasubramanian wrote:அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235671

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பதிலே சொல்லாமல் ஓடிவிட்டிர்களே ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 09, 2017 5:28 pm

விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65752
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 12, 2017 12:42 am

M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1235768

ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி ! அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34786
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 11:05 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !

முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .

தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .

எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .  
மேற்கோள் செய்த பதிவு: 1235768

ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி ! அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1235898

குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணவேண்டாம்.
முதல் பஸ்ஸில் உள்ளவர்கள்  எடையும் 2ம் பஸ்ஸில் இருந்தவர்கள் -2 பேர் எடையும் அதிகமாகவும் இருந்து இருக்கலாம். குறைவாகவும் இருந்திருக்கலாம்.  முதல் பஸ்ஸில் குண்டானவர்கள் யாருமே இல்லையா ?
இரண்டாம் பஸ்ஸில் ஒல்லியானவர்களே இல்லையா ?  எடைதான் முக்கியம் என்கிறபோது எண்ணிக்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது .எடைக்கருவி கொண்டே பிரயாணிகளை ஏற்றி இருக்கவேண்டும்.  எனக்கென்னவோ உங்கள் விடையுடன் ஒத்து போகமுடியவில்லை.  .நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது ! 1757813334
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 13, 2017 1:07 pm

ஐயாவின் கருத்துக்கு நன்றி !

சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34786
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 13, 2017 2:54 pm

M.Jagadeesan wrote:ஐயாவின் கருத்துக்கு நன்றி !

சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும்   என்பதற்காக .
மேற்கோள் செய்த பதிவு: 1235963

நன்றி Jagadeesan .
லிஃபிட்டுகளில்  கூர்ந்து  கவனித்தால் , ஆட்களின் எண்ணிக்கையுடன் அனுமதிக்கப்பட்ட எடையும் தெரிவித்து இருப்பார்கள்.எங்கள் வீட்டு லிஃப்டில் 5 ஆட்கள் 340 kg என்று இருக்கிறது.
ஆட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏன்? சில லிஃப்டுகளில் கதவுகள் மூட கதவில் சென்சார்கள் உண்டு. ஆட்கள் அதிகமானால், சென்சார்கள் பாதை மறைக்கப்பட்டு, கதவுகள் மூடாது. அதற்காகதான்  எண்ணிக்கை.

எடை, அதிகமானால், மேலே இழுக்கும் மோட்டார், இழுப்பதற்கு தடுமாறும். 
எங்கள் லிப்ட்டில் collapsible grill கேட். சென்சார் கிடையாது.ஒல்லியான ஆட்கள் 7 பேர் ./பள்ளிப் போகும் மாணவ மாணவியர் 10 கூட போகலாம். 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக