புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
61 Posts - 47%
heezulia
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%
prajai
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
14 Posts - 3%
prajai
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_m10"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 10:27 am

"பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் !

இந்த ஆண்டு இந்த உற்சவம், பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான 03/04/17 அன்று நடைபெற உள்ளது.நம்பெருமாள் 2/4/17 இரவு 9 மணிக்கு கோவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சேர்கிறார்.அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் சென்று சேர்கிறார்.நம்பெருமாளுடன் சென்று வருவது என்பது ஒரு அற்புதமான அனுபவம்.

இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு இன்புற அனைவரையும் அழைக்கிறேன். இந்த வைபவத்தைப் பற்றி ஶ்ரீ ரங்கம் பெரியகோவில் ஶ்ரீமான் முரளி பட்டர் ஸ்வாமியின் பதிவையும் கீழே பகர்ந்துள்ளேன்

“நம்பெருமாள் ஜீயர்புரம் எழுந்தருளுதல் மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத்தானேயிருக்கும். இந்த திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது.

எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாகயிருந்திருக்கலாம். அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன். பேரனின் திருநாமம் “ரங்கன்“. ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம். பேரன் “சவரம் செய்துகொண்டு திரும்பி வந்துவிடுகிறேன்“ என்று பாட்டியிடம்சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால் அவன் மீது மாறாத பக்திக் கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்!. நன்றி பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்துபிரார்த்திக்கின்றான்.

இங்கு ஜீயர்புரத்தின் காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் “ரங்கா..! ரங்கா..!“ என கதறிக் கொண்டிருக்கின்றாள்.. அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரனது ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன்..! தவித்துப்போன பாட்டி பதட்டம் தணிந்தாள்.

தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய சோறும், மாவடுவும் படைத்தாள். இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான். அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணைக் கண்டு திருவரங்கம் நோக்கி வணங்கியது ஜீயர்புரம்..!

இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்துவிடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார். ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த முதல் மண்டகப்படி அங்குள்ள “சவரத் தொழிலாளர்களின்“ மண்டகப்படி. ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளியிருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின் பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார்.

“எம்பெருமானார் வைபவத்தில்“ இந்நிகழ்வு உள்ளது என்கின்றார். இருந்திருக்கலாம்..! எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம். ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே “பழய சோறும் மாவடுவும்”.

அதே போன்றுதான் இன்றளவும்..! – “பழய சோறும் மாவடுவும்“.

ரங்க  ரங்கா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக